புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
15 Posts - 88%
Manimegala
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
11 Posts - 4%
prajai
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 1:46 pm

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் SOJK7dfuT32FwE0gCufT+Tamil_News_large_1088985

புதுடில்லி: கைது செய்து பாருங்கள் என பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும், ஊழல் புரிந்து தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவின் ஜாமின் உத்தரவை இன்று சி.பி.ஐ.,கோர்ட் ரத்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதாலாவுக்கு பெயில் கொடுக்கும்போது ஜெ.,வுக்கு கொடுத்தால் என்ன தவறு என கடந்த வாரத்தில் கர்நாடாக ஐகோர்ட்டில் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்த வாதத்திற்கு தற்போது சவால் விடும் வகையில் இன்றைய சவுதாலா வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

சவுதாலாவுக்கு 10 ஆண்டு: கடந்த 2000 மாவது ஆண்டில் அரியானா முதல்வராக இருந்தவர் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா ( வயது 79) . இவரது ஆட்சி காலத்தில் 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களை சட்ட விரோதமாக நியமனம் செய்து பல கோடியை சுருட்டினார். இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து இவரை கைது செய்தது. வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் 2013 ஜனவரி மாதம் 22 ம் தேதி சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய்சவுதாலா உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது.

இதில் சவுதாலாவுக்கு 10 ஆண்டும் ஏனையோருக்கு தவறுக்கேற்ப தண்டனையும் வழங்கப்பட்டது. தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.

வாய்ச்சவடால் விட்டார் :
ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார். இது தற்போது இவருக்கு ஆபத்தாக முடிந்து விட்டது. வரும் 15ம் தேதி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.


இந்நிலையில் சி.பி.ஐ., கோர்ட்டை அணுகியது. மருத்துவ ரீதியாக ஜாமின் பெற்று தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது கோர்ட்டை கேலிக்குரியதாக்குவதாகும். எனவே உடனே அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. இதனை ஏற்று கொண்ட ஐகோர்ட் கடந்த செப்., மாதம் 26ம் தேதி ஜாமினை ரத்து செய்து வரும் 17ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் சி.பி.ஐ., அவசர மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்ற கோர்ட் இன்று கோர்ட்டில் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளது. இவர் மீண்டும் கைது செய்யப்படலாம் அல்லது கடும் எச்சரிக்கை விட்டும் அனுப்பலாம்.

ஜெ., வழக்கிற்கு இடையூறு:

தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் 13 நாட்களாகபெங்களூரு சிறையில் இருந்து வரும் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இதே கருத்தைத்தான் ஐகோர்ட்டிலும் அவரது தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்தார். மேலும் சவுதாலா ஜாமினில் இருக்கிறார், லாலு ஜாமினில் இருக்கிறார், ஜெ.,வுக்கு ஜாமின் கொடுத்தால் என்ன என்று கோர்ட்டில் கேள்வி எழுப்பினார். சவுதாலா நிலையை அரசு தரப்பில் மேற்கோள் காட்டினால் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் மேலும் காலம் தாமதிக்கலாம் .

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 1:50 pm

தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.

ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார்.


அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே??????????? கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 10, 2014 1:55 pm

அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு  வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே??????????? கோபம் கோபம் கோபம்[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1094536

மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா !!!!
அன்பு மலர் ஐ லவ் யூ நன்றி
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82085
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 10, 2014 1:58 pm

[b]பாம்பின் கால் பாம்பறியும் என பழமொழி உள்ளது
-
ரொம்ப சீண்டினால் சீண்டுனவங்க தப்பை
போட்டுக் கொடுத்துடுவாங்க...!!
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 1:59 pm

புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்து பல கோடிகளை சுருட்டிய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா இன்று ஜாமின் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக மீண்டும் திகார் ஜெயிலில் அடைக்கப்படவுள்ளார்.

அரியனா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட வழக்கில் சவுதாலா மற்றும் அவரது மகன் உள்பட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சவுதாலாவுக்கு மட்டும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற்றார். ஆனால் அரியானா தேர்தல் நடக்கவிருப்பதால் சவுதாலா தனது கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி சி.பி.ஐ.,அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சவுதாலா இன்று காலையில் திகார் ஜெயில் அதிகாரிகள் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்படி இவர் ஆஜரானதும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 2:05 pm

நல்ல செய்தி !!!

நன்றி அம்மா !!!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 2:06 pm

ஜாமீனில் திரியும் இன்னும் பல அரசியல், வியாபார முதலைகளை சீக்கிரம் உள்ள வைங்க




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 11, 2014 2:08 pm

இது அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை போல தெரிகிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 2:08 pm

நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:03 pm

யினியவன் wrote:நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1095062

கூடவே இவனு(ளு)ங்க அயோக்கியத்தனத்தையும் சொல்லணும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக