புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் எப்படி கோவிலுக்கு செல்கிறோம்?
Page 1 of 1 •
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
"ஆடு காண், போகுது பார்...' என்றார் ஒரு சித்தர். அப்படி என்றால் என்ன? ஆடு போகுது, அதைப் பார் என்று சொன்னாரா? இல்லை. சித்தர்கள் சொல்வ தெல்லாம் மக்களின் நன்மைக்குதான். ஆடு என்றால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடு;
காண் என்றால் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய், பகவானை தரிசனம் செய் என்று அர்த்தம். இப்படிச் செய்வதை, "போகுது பார்' என்றனர். போகுது பார் என்றால், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, கோவில்களுக்கு சென்று, பகவானை தரிசனம் செய்தால், பாவங்கள் தொலையும் என்று பொருள் கூறினர்.
நமக்கு அதில் ஈடுபாடு உண்டு தான். ஒரு டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. மூன்று நாட்களில், 40 ஸ்தலங்கள் என்கின்றனர். அவர்கள் சொல்லும் பணத்தைக் கொடுத்துவிட்டு அதில் செல்கிறோம். போகும்போதே நமக்கு கோவில், தெய்வ தரிசனம் இவைகளில் புத்தி போகிறதா? "அடுத்து நல்ல ஓட்டல் எப்போது வரும், பஸ் நிற்கும் இடத்தில் உள்ள ஓட்டலில், காபி நன்றாக இருக்குமா, மசால் தோசை கிடைக்குமா?' என்று தான் யோசனை போகிறது.
எப்படியோ, ஒரு கோவில் வாசலை பஸ் அடைந்து விடுகிறது. உடனே எல்லாரும் இறங்குவர். "சார்... பஸ் இங்கே அரை மணி நேரம் நிற்கும். அதற்குள் கோவிலுக்குப் போய்விட்டு வந்து விடுங்கள்...' என்பார் பஸ் கண்டக்டர். பஸ்சிலிருந்து இறங்கியவர்கள்,
முதலில், டாய்லெட் எங்கே இருக்கிறது என்று தேடுவர். அது முடிந்ததும், நல்லதா ஒரு காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். நல்ல ஓட்டல் எங்கே இருக்கிறது என்று தேடி போவர்.
காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குள் போகிறவர், வெளியில் உள்ள குளத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து, தலையில் தெளித்து; அவசர அவசரமாக போவர். இவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சன்னிதி திறந்திருக்கும்; சுவாமி தரிசனம் செய்வர். அதிர்ஷ்டம் இல்லாவிட்டால், சன்னிதியில் திரை போட்டிருக்கும். "திரை விலக ஒரு மணி நேரமாகும்...' என்று குருக்கள் சொல்வார்.
சரி... அவ்வளவு நேரம் இருக்க முடியாது என்று, திரையை தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவர். இதற்குள் பஸ் டிரைவர் மூன்று, நான்கு தடவை ஹாரன் அடிப்பார். கோவிலுக்கு வந்தவர்கள், அவசர அவசரமாக ஓடி வந்து பஸ்சில் உட்கார்ந்து விடுவர். பஸ் டிரைவரும், கண்டக்டரும் இலவச டிபன், காபி சாப்பிட்டு வந்திருப்பர்.
உடனே, பஸ்சை ஸ்டார்ட் செய்து, எல்லாரும் வந்தாச்சா என்று கேட்டு, பஸ்சை கிளப்பி விடுவர். இப்படி டூர் போனால், ஆடாவது காணாவது, பாவம் போவதாவது! எந்த ஷேத்திரத்துக்குப் போனாலும் அங்கே மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்பது சாஸ்திரம். இந்தக் காலத்தில் இது சாத்தியமா? எல்லாமே அவசரம் தான்!
நன்றி - வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி விமந்தனி.................அதனால் தான் எனக்கு....எங்களுக்கு இப்படிப்பட்ட டூர் என்றாலே அலர்ஜி ................முடியும்போது ஒன்றோ இரண்டோ திருப்ப்த்தியாக பார்த்துட்டு வரணும்.............அவ்வளவுதான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவு .
அந்த காலத்து சித்தர் சொன்னது அந்த காலத்துக்குதான் பொருந்தும் . கூட்டம் அதிகம் இருக்காது .அமைதியான சூழ்நிலை ,கடவுள் தரிசனம் . மனம் ஒன்றி , நிதானமாக, ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு , வரலாம் . சன்னதியிலும் அர்ச்சகர் , அர்ச்சனை ஈடுபாடுடன் செய்வார் .
இப்போதெல்லாம் ,வியாபாரமாக மாறிவிட்டது . அலைபேசியில் அலவளாவல் .பாதி மந்திரம் சொல்லுவதே இல்லை . பக்தருக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது . தெரிந்தாலும் கூறுவதில்லை . 10 நிமிடத்தில்அஷ்டோத்திர அர்ச்சனை செய்பவரையும் கண்டுள்ளேன் . ஒரு நிமிடத்தில் அஷ்டோத்ரம் செய்பவர்களையும் கண்டுள்ளேன் . கோவில்கள் வியாபார ஸ்தலங்களாக மாறிவிட்டது . பவித்திரம் குறைந்து விட்டது . சிதம்பரம் ,ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களில் அர்ச்சகர்கள் , வசூலிக்கும் காணிக்கை என்னும் பணம்,வரவில் வைத்தால் ஒவ்வொரு அர்ச்சகரும் டாப் பிராகெட்டில் டாக்ஸ் கொடுக்கவேண்டி வரும் .
மகாமக குளத்தில் / திருநள்ளாறு தர்பாரண்யா ஈசுவரர் குளத்தில் முக்கி குளிக்கும் போது புண்ணிய தீர்த்தத்தில் குளிக்கும் உணர்ச்சி ஏற்படுகிறதா ? கோவிலுக்கு /உண்டியில் சேர்க்கும் பணம் ,கோவில் குளங்கள் பராமரிக்க செலவு செய்யப்படுகின்றதா ?
நான் கோவிலுக்கு போவது உண்டு . எந்த கோவில்களில் கூட்டம் அதிகம் இருப்பதில்லையோ , சுத்தமாக பராமரிக்கப்படும் கோவில்களுக்கு போவதுண்டு . காணிக்கை உண்டியலில் சேர்ப்பிக்கிறேன் .
ரமணியன்
அந்த காலத்து சித்தர் சொன்னது அந்த காலத்துக்குதான் பொருந்தும் . கூட்டம் அதிகம் இருக்காது .அமைதியான சூழ்நிலை ,கடவுள் தரிசனம் . மனம் ஒன்றி , நிதானமாக, ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டு , வரலாம் . சன்னதியிலும் அர்ச்சகர் , அர்ச்சனை ஈடுபாடுடன் செய்வார் .
இப்போதெல்லாம் ,வியாபாரமாக மாறிவிட்டது . அலைபேசியில் அலவளாவல் .பாதி மந்திரம் சொல்லுவதே இல்லை . பக்தருக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது . தெரிந்தாலும் கூறுவதில்லை . 10 நிமிடத்தில்அஷ்டோத்திர அர்ச்சனை செய்பவரையும் கண்டுள்ளேன் . ஒரு நிமிடத்தில் அஷ்டோத்ரம் செய்பவர்களையும் கண்டுள்ளேன் . கோவில்கள் வியாபார ஸ்தலங்களாக மாறிவிட்டது . பவித்திரம் குறைந்து விட்டது . சிதம்பரம் ,ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களில் அர்ச்சகர்கள் , வசூலிக்கும் காணிக்கை என்னும் பணம்,வரவில் வைத்தால் ஒவ்வொரு அர்ச்சகரும் டாப் பிராகெட்டில் டாக்ஸ் கொடுக்கவேண்டி வரும் .
மகாமக குளத்தில் / திருநள்ளாறு தர்பாரண்யா ஈசுவரர் குளத்தில் முக்கி குளிக்கும் போது புண்ணிய தீர்த்தத்தில் குளிக்கும் உணர்ச்சி ஏற்படுகிறதா ? கோவிலுக்கு /உண்டியில் சேர்க்கும் பணம் ,கோவில் குளங்கள் பராமரிக்க செலவு செய்யப்படுகின்றதா ?
நான் கோவிலுக்கு போவது உண்டு . எந்த கோவில்களில் கூட்டம் அதிகம் இருப்பதில்லையோ , சுத்தமாக பராமரிக்கப்படும் கோவில்களுக்கு போவதுண்டு . காணிக்கை உண்டியலில் சேர்ப்பிக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல விளக்கம்
(இப்பல்லாம் நாங்க ஜோடி நம்பர் ஒன்னில் ஆடுவதை காண்போம், கண்டு அதில் லயித்து போகுது பார் உசிரே ன்னு வருந்துவோம் - ஆடு காண், போகுது பார்)
(இப்பல்லாம் நாங்க ஜோடி நம்பர் ஒன்னில் ஆடுவதை காண்போம், கண்டு அதில் லயித்து போகுது பார் உசிரே ன்னு வருந்துவோம் - ஆடு காண், போகுது பார்)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|