புதிய பதிவுகள்
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
64 Posts - 76%
mohamed nizamudeen
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
4 Posts - 5%
Baarushree
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 4%
Rutu
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 4%
prajai
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 4%
Jenila
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
viyasan
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_m10வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:29

வைரபாரதி, தூரிகை அம்புகள், ஜெய்ஸ்ரீ இலக்கியம், சென்னை – 59,

நஞ்சாகவும் நானிருக்கிறேன்
சிவனாகவும் நானிருக்கிறேன்
என்னை நானே
எப்படி அருந்துவது? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.1)



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:30

உன் ஒரு விழி
கனவைத் தருகிறது
மறுவிழி
காட்சியைத் தருகிறது
இரண்டில்
எது நிஜம்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.2)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:30

உன்னைத் திருப்திப்படுத்தவே
இசை
உன்னால் இசையை
திருப்திபடுத்த முடியாது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:30

யார் இறந்தாலும் அழுகிறீர்கள்
ஒரு நாள்
அழுகை இறக்கும்
அப்போது
என்ன செய்வீர்கள்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:31

வாசிப்பவன் இறைவன்
என்பதால்
எல்லா மூங்கிலும்
நல்ல புல்லாங்குழலே (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:31

நீ
தனிமையின் கோபுரத்தில் நின்று
என்னை அழைக்கிறாய்
ஆனால்
கூட்டத்தில் யாரைப் பார்த்தாலும்
உன் முகமாகவே தோன்றுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:31

முட்களின் வலியை
ஒரு கோப்பையில் ஊற்றி
முத்தங்களின் ருசியால்
அதை நுரைக்க வைக்கிறது
வாழ்க்கை (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.7)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 6 Nov 2014 - 19:32

காதல்
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.9)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue 11 Nov 2014 - 13:59

பெண்களின் கண்கள்
ஆண்களை
போருக்கு தயார் செய்கிறது
அவள் கண்ணீர்த் துளியோ
அவனை
நிராயுதபாணியாய் மாற்றிவிடுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue 11 Nov 2014 - 13:59

அவளுக்கும்
எனக்குமான
ஒரு நீண்ட பிரிவுக்கு
கவிதைகளே
இணைப்புப் பாலம் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக