புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
75 Posts - 44%
ayyasamy ram
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
74 Posts - 43%
prajai
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
118 Posts - 52%
ayyasamy ram
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
10 Posts - 4%
prajai
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
3 Posts - 1%
jairam
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_m10ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 12, 2014 10:59 pm

ஏளனத்தை புறக்கணி , ஏறிடு வெற்றி ஏணியில் ExFsL1MyRYSvj8YJC9ak+charless-dickence

உலகப் புகழ்பெற்ற கதாசிரியர், சார்லஸ் டிக்கன்ஸ். ஆனால் இவர் இளவயதில் தனது கதை பிரசுரமாகாதா? என்று ஏங்கித் தவித்ததும் உண்டு.

சிறுவயதில் இவர் ஏராளமான கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். ஆனால் அவற்றில் ஒன்றுகூடப் பிரசுரமாகாது.

அதனால் சார்லஸ் டிக்கன்ஸை கண்டவர்கள் எல்லாம் கேலி செய்தனர்.

‘பிரசுரமாகாத சிறுகதைகளை எழுதிப் புகழ் பெற்றவர்’ என்று பலர் அவரைப் பார்க்கும்போது ஏளனமாகப் பேசினர்.
அந்த ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.ஏளனத்தை தவிர்க்கும் பொருட்டு எழுதிய கதைகளை நள்ளிரவில் தபால் பெட்டியில் சேர்ப்பார்.

அவர் எழுதிய கதைகள் திரும்பி வந்துகொண்டே இருந்தனவேயன்றி ஒன்று கூட பிரசுரமாகவில்லை.

ஒரு நாள் டிக்கன்ஸ் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பத்திரிகையில் அவரது கதை பிரசுரமாகிவிட்டது.

அந்த மகிழ்ச்சி காரணமாக சார்லஸ் டிக்கன்ஸ் ஆனந்தக் கண்ணீர் விட்டவாறு இரவெல்லாம் உறங்காமல் தெருக்களைச்சுற்றிக் கொண்டிருந்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் முதலில் எழுதிய எட்டுக் கதைகளுக்கு அன்பளிப்பாக எந்தச் சிறுதொகையும் வரில்லை.

அவர் பெயரும் புகழும் அடைந்தபிறகு அதே கதைகளுக்கு, பத்திரிக்கை ஆசிரியர்களும்(authors), பதிப்பகங்களும்(Publications) அவரது வார்த்தை ஒன்று மூன்று பவுண்டு சன்மானம் கொடுத்து வாங்கிப் பிரசுரிக்கப் போட்டி போட்டனர். (இதைத்தான் வசதி வந்த பிறகு உறவுகளும்,நட்புகளும் தானே தேடிவரும் என்பதோ?)

இவ்வாறு தனது எழுத்துலக வாழ்வில் ஆரம்பத்தில் பல இழிநிலைகளை, தாழ்வுகளையேப் பாரத்த டிக்கன்ஸ் தொடர்ந்து எழுதியமையாலும், முயற்சியை கைவிடாமல் இருந்ததாலும், எதிர்காலத்தில் பெரும் புகழ்,செல்வம் அடைந்தார்.

கேலி செய்த அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட , சிறந்ததொரு திறமை அவரவருக்குள்ளே இருக்கிறது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 12, 2014 11:01 pm

உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் எனில், கற்பனைத் திறம் மிகவும் செறிந்து கிடக்கிறது எனில், அதை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வாருங்கள்.. !! ஏற்ற இறக்கங்கள், வாக்கியப் பிழைகள்(sentence error), வார்த்தைப் பிழைகள்(words error) என எதையும் முதலில் கண்டுகொள்ள வேண்டாம்.

எழுதிய பிறகு மீண்டும் மீண்டும் அதை நீங்கள் வாசிக்கத்தொடங்குங்கள்.. அப்போது நீங்கள் எழுதியது அபத்தமாக இருக்கிறதா? நன்றாக இருக்கிறதா? என்று ஒரு வாசகராக உங்கள் எழுத்துக்களை நீங்களே படித்து, சிந்தித்து தரமேற்றலாம். எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள் போன்றவற்றில் திருத்தம் கொண்டு வரலாம். கருத்துச் செறிவிருக்கிறதா? என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.

சொல்ல வந்த கருத்துகள் உங்கள் எழுத்தில் இருக்கிறதா? என்பதை மீண்டும் ஒரு முறை படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். எழுத்துகளின் இறுதி வடிவம் வந்த பிறகு பிறருக்கு, நண்பருக்கு, அருகில் இருப்பவர்களுக்கு படிக்கக்கொடுக்கலாம்.

அவரது கருத்துகளை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். எக்காரணம் கொண்டு கேலி செய்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். அவ்வாறானவர்களிடம் மீண்டும் உங்கள் படைப்புகளை கொடுக்காமல் உங்களை உற்சாகப்படுத்துபவர்கள், தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் என இருப்பவர்களிடம் மட்டுமே உங்கள் படைப்புகளை படிக்கக்கொடுங்கள். பிறகு பத்திரிகைகளுக்கு அனுப்பலாம்.

எழுத்தில் மட்டுமல்ல.. உங்களுக்குப் பிடித்த துறைகள் எதுவாயினும் அதில் சிறந்தவர்களாக பரிமளிப்பீர்கள்..கவலையைவிடுங்கள்..!!

நம்பிக்கை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வெற்றிப்பெற்றவர்கள் உலகத்தில் பலர்.. அவர்களில் நீங்களும் ஒருவராக ஏன் இருக்க முடியாது? சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்..!!!

நன்றி : தங்கம்பழனி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக