புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
19 Posts - 49%
heezulia
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
1 Post - 3%
Guna.D
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
1 Post - 3%
Shivanya
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
10 Posts - 2%
prajai
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தர்மம் தலைகாக்கும் ! Poll_c10தர்மம் தலைகாக்கும் ! Poll_m10தர்மம் தலைகாக்கும் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் தலைகாக்கும் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 01, 2014 9:14 pm

'கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை; பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை' என்பது கிராமத்து சொலவடை. தர்மம் என்பது நம் கர்மா எனும் உண்டியலில் சேமிக்கப்படும் பொற்காசுகள். எவ்வளவு சேமிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் பிறப்பு அமையும்.
கிஞ்சன்வாடி எனும் கிராமத்தில், கேசவதாசர் என்பவர் ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். அவருக்கு தட்சணை கொடுப்பதற்காக, பாண்டுரங்கனின் அடியாரான துக்காராம் ஏற்பாட்டின்படி, ஊர் பெரியவர்கள் வசூல் செய்தனர். அப்போது, மாதவன் என்ற வியாபாரியிடம் பொருள் கேட்டனர். அவரோ, 'அட போங்க... எப்ப பாரு இந்த துக்காராம் பஜனை, கதாகாலட்சேபம் அது, இதுன்னு கத்திக்கிட்டே இருப்பார். இப்ப, அவர் கூட கேசவதாசர்ன்னு இன்னொருத்தர் வேற சேர்ந்துட்டாரு. எதுவும் கொடுக்க மாட்டேன் போங்க...' என்று விரட்டினார்.
பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் சாமர்த்தியசாலியாக இருந்தார் மாதவன். தன் மனைவி எதையாவது கொடுத்து விடுவாள் என நினைத்து, விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைத்து விட்டார். அதன் காரணமாக, பொருள் கேட்டு வந்த அடியவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லாததால், வீடெங்கிலும் தேடி, உடைந்து போன ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து, 'ஐயா... இதை விற்று, அதன் மூலம் கிடைப்பதை, உங்கள் நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்றாள் மாதவனின் மனைவி.
அவர்களும் அப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றனர்.
அதை கண்ட மாதவன், 'அடடே...என் மனைவி தங்கப் பாத்திரத்தை தந்திருக்கிறாளே... கொண்டு போங்கள்...' என்று சிரித்துக் கொண்டே ஏளனமாக கூறினார்.
அடியவர்களிடம் இருந்து பாத்திரத்தை வாங்கிய துக்காராம், 'அந்த பெண்மணி மிகுந்த பக்தி கொண்டவர்; தர்ம சிந்தனை கொண்ட அந்த உத்தமி தந்த இந்த அலுமினியப் பாத்திரம், தங்கப் பாத்திரத்திற்கு இணையானது...' என்றார். அதே வினாடியில், துக்காராம் கையில் இருந்த அலுமினியப் பாத்திரம், தங்கமாக மாறியது.
இந்தத் தகவல் ஊரெங்கும் பரவியது. வியாபாரி மாதவன் அதை கேள்விப்பட்டு ஓடோடி வந்தார். 'இந்த ஊர்க்காரர்கள், என் மனைவியை ஏமாற்றி, தங்கப் பாத்திரத்தை வாங்கி வந்து விட்டனர்; அதைத் திருப்பித் தாருங்கள்...' என்றார்.
துக்காராமும் அப்பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்தார். அதை மாதவன் வாங்கியதும், பழையபடியே அலுமினியமாக மாறியது. எரிச்சலோடு அவர், அதை துக்காராமிடமே திருப்பித் தந்தார். இவர் கைக்கு வந்ததும் அது தங்கமாக மாறியது.
மாதவன் திகைக்க, 'மாதவா... உத்தமியான உன் மனைவி, தர்ம சிந்தனையுடன் தந்த இந்த பாத்திரம் அவள் மனதைப் போலவே தங்கமாக மாறியது...' என்றவர், 'மாதவா... நாம் சம்பாதிக்கும் செல்வத்திற்கு அரசு, (வரி மற்றும் இதர அரசு காரியங்கள்) இயற்கை, (பஞ்சம், வெள்ளம், காற்று, நெருப்பு ஆகியவைகளால் விளையும் சேதம்) திருடர்கள், (திருட்டு, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகியவை மூலமாகவும்) தர்மம் (தெய்வ காரியங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவுவது) இந்த நான்கு பேரும் பங்காளிகள்.
'இந்த நான்கிலும், நான்காவதாகச் சொல்லப்பட்ட தர்மத்தை நாம் செய்தால், அந்தப் புண்ணியத்தின் பலத்தால், மற்ற மூன்று பங்காளிகளும், நம்மை நெருங்க மாட்டார்கள்; ஆகையால், இருக்கும் போதும், இறந்த பின்பும் நன்மை தரக்கூடியது தர்மம் மட்டுமே...' என்றார்.
இவ்வாறு சொல்லி முடித்ததும், துக்காராமின் காலில் விழுந்து வணங்கிய மாதவன், 'என் செல்வங்களை எல்லாம், இனி, தர்மத்திற்கே பயன்படுத்துவேன்...' என்றார்.
'ஈயார் தேட்டை தீயார் கொள்வர்' என்று அவ்வையார் இடித்துரைப்பதை மனதில் வைத்து, தர்மம் செய்வது நம் வாழ்வியல் கடமைகளில் ஒன்று என்பதை நினைவில் வைப்போம்!

பி.என்.பரசுராமன்

விதுர நீதி!: எவன் (அரசன்) மற்றவர்களின் நம்பிக்கையை பெற்று விடுகிறானோ, குற்றவாளிகளுக்கு பொருத்தமான தண்டனை கொடுக்கிறானோ, தண்டனையின் அளவை சரியாக தெரிந்து வைத்துள்ளானோ, எப்போது, கருணை காட்டி, மன்னிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறானோ - அவனை, செல்வமும், செல்வாக்கும் தேடி வரும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 01, 2014 10:08 pm

மிக அர்த்தமுள்ள பகிர்வு அம்மா...

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், தர்மம் செய்வது மிக பெரிய பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 01, 2014 10:52 pm

தர்மம் தலைகாக்கும் ! 3838410834 தர்மம் தலைகாக்கும் ! 3838410834



தர்மம் தலைகாக்கும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதர்மம் தலைகாக்கும் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தர்மம் தலைகாக்கும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 02, 2014 10:53 am

தர்மம் தலைகாக்கும் ! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக