புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது!’’ இசைக்குயில்களின் இல்லறம்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
டிசம்பர் மாத சங்கீத சீஸனில் இசையில் கரைந்துகொண்டிருக்கும் பாடகிகள் சுதா ரகுநாதனும், மஹதி ஸ்ரீகுமாரும்! மேடையில் இவர்களை நாம் அறிவோம்... ‘இவர்களின் வீடுகளில் எப்படி..?!’
- சொல்கிறார்கள் இசைக் குயில்களின் இணைக் குயில்கள்!
‘‘இதைவிட சந்தோஷம் இந்த உலகத்தில் இருக்கா என்னங்கிற நிறைவான வாழ்க்கை எனக்குக் கிடைக்கக் காரணம், சுதா!’’ என்று அன்பால் அறிமுகம் கொடுக்கிறார், சுதா ரகுநாதனின் கணவர் எம்.சி. ரகுநாதன்!
‘‘சுதாவை நான் ‘சுதாம்மா’னுதான் கூப்பிடுவேன். சுதாம்மாவுக்கும் எனக்கும் பெரியவர்கள் பார்த்து நடத்தின திருமணம். அவங்களோட சமயோஜித புத்தி, ஞாபகசக்தி, எல்லோரையும் கவரும் பேச்சு, டிரெஸ்ஸிங் சென்ஸ்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தினமும் தவறாம யோகா பண்ணுவாங்க. கச்சேரிகளில் பிஸியா இருந்தாலும், குடும்பத்தையும் அழகா பேலன்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு நிறைய மொழிகள் தெரியும். சூப்பரா சமைப்பாங்க. மத்தவங்களோட மனசு புரிஞ்சு நடந்துக்கிறதுல அவங்களுக்கு நிகர் அவங்கதான். உறவுகளில் யாருக்காவது பிறந்தநாள், திருமணநாள் என்றாலோ, விசேஷங்கள் வந்தாலோ... சம்பந்தப்பட்ட நபருக்குப் பிடிச்ச மாதிரி கிஃப்ட் வாங்க ரொம்ப மெனக்கெடுவாங்க. எங்க பசங்க கௌஷிக்கையும், மாளவிகாவையும் படிப்பிலும் பழக்கவழக்கத்திலும் பர்ஃபெக்ட்டா வளர்த்தெடுத்திருக்கிற ‘சூப்பர் மாம்’ அவங்க!
சுதாம்மா பாடுறதுல ‘நாட்டைக்குறிஞ்சி’ங்கற ராகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல ‘சொன்னதை செய்திட சாகசமா’ங்கற பாடல்ல வர்ற ‘என்னம்மோ என்னை மயக்கிவிட்டு’ங்கிற வரியை அவங்க பாடக் கேட்கும்போது, சொர்க்கத்தை செவியால் பார்த்த மாதிரி இருக்கும் எனக்கு. அவங்க ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும்போது அந்த முகவரி, நேரம், கார் டிரைவர்னு எல்லாவிதத்திலும் அவங்களுக்கு 100 பர்சன்ட் உதவியா இருப்பேன். அவங்களோட எல்லா கச்சேரிகளுக்கும் போக எனக்கு நேரம் கிடைக்காது. என்றாலும், நேரம் கிடைக்கும்போது மிஸ் பண்ணாமல் போயிடுவேன். நான் ரொம்ப பெருமைப்படுற விஷயம், அவங்க வாங்கின ‘பத்மஸ்ரீ’, ‘சங்கீத கலாநிதி’, கலைமாமணி விருதுகள்தான்!'' என்று சொல்லும் ரகுநாதன்,
``என் பிசினஸ் டென்ஷன்ல நான் குரலை உயர்த்திப் பேசினா, சுதாம்மா அமைதியாயிடுவாங்க. அவங்க டென்ஷனா இருக்கும்போது நான் அமைதியாயிடுவேன். இந்தப் புரிதல்தான் எங்க வீட்டை இசையைப் போல தாலாட்டுது!’’ என்கிறார் சுதாவைப் பார்த்தபடியே!
மஹதியின் கணவர் ஸ்ரீகுமார், முகம் மற்றும் வாய் சீரமைப்பு நிபுணர். சென்னை, மதுரவாயல், மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். அரும்பாக்கத்தில் கிளினிக் நடத்துவதுடன், பல்வேறு மருத்துவமனை களில் கன்சல்டன்ட்டாகவும் இருக்கிறார். ‘‘எங்களோடது அரேஞ்ச்டு கம் லவ் மேரேஜ்! ரெண்டு குடும்பமும் ஃப்ரெண்ட்ஸ். எனக்கு கர்னாடிக் மியூசிக்கில் ரொம்ப ஆர்வம். மஹதி அம்மாகிட்டதான் நான் புல்லாங் குழல் கத்துக்கிட்டேன். என் தம்பி ஸ்ரீநாத், மஹதி அப்பாகிட்ட கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டார். ரெண்டு குடும்பமும் எங்களுக்கு கல்யாணம் பண்றதா முடிவெடுத்து, நாலு வருஷம் கழிச்சுதான் திருமணம் நடந்தது. அந்த இடைப்பட்ட காலத்தை எங்க புரிதலை அடர்த்தியாக்க பயன்படுத்திக்கிட்டோம்.
கேரியர் உமன் பலரும், ‘கல்யாணத்துக்கு அப்புறம் நான் என் சுதந்திரத்தையே இழந்துட்டேன்’னு புலம்புறதுண்டு. அதனால, எந்த சந்தர்ப்பத்திலும் மஹதியோட கேரியர் பாதிக்கப்படக் கூடாதுங்கறதுல நானும், என் குடும்பமும் உறுதியா இருந்தோம். பேங்க்ல வேலை பார்க்கிற எங்கம்மா மல்லிகா பலராமன், மஹதியை மகளாதான் நடத்துவாங்க. பிப்ரவரி 27 என் பையன் சமர்த் பிறந்தான். பிப்ரவரி 16 வரைக்கும் கச்சேரி பண்ணினாங்க மஹதி. குழந்தை பிறந்த நாலு மாசத்துக்குள்ள மறுபடியும் மேடை ஏற ஆரம்பிச்சிட்டாங்க. அவ்வளவு சின்சியர். ரெண்டு பேருமே குழந்தையைப் பார்த்துக்கிறதுல சம பங்கு எடுத்துக்குவோம். குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் ‘நாம்’ என்ற ஆங்கிளில்தான் ரெண்டு பேரும் யோசிப்போம்.
2001-ம் வருஷம் ‘காதல் ஜாதி’ படத்துல இளையராஜா சார் இசையில பாடின ‘என்னை மறந்தாலும்’ பாடல்தான் மஹதி பாடின முதல் திரையிசைப் பாட்டு. அந்த வாய்ஸ்... சான்ஸே இல்லை! அப்புறம் ‘சாமி’ படத்தில் இவங்க பாடின ‘ஐய்யய்யோ ஐய்யய்யோ பிடிச்சிருக்கு’ பாடலும், ‘பீமா’ படத்துல ‘முதல் மழை என்னை நனைத்ததே’ பாடலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
சூப்பரா சமைப்பாங்க. பனீர் வெஜ் டிஷ், ஃபிரைடு ரைஸ் இது ரெண்டும் மஹதியோட ஸ்பெஷல். மஹதியை நான் ‘குட்டு’, ‘மாய்’னு செல்லமா கூப்பிடுவேன். எனக்கு டிராயிங்ல இன்ட்ரஸ்ட். என்னோட ஒவ்வொரு ஓவியத்தையும் ப்ளஸ், மைனஸ் சொல்லி மெருகேற்றுவது மாய்தான்'' எனச் சொல்லும் ஸ்ரீகுமார் சொன்ன ஹேப்பி லைஃப் சீக்ரெட் -
‘‘எப்ப பேசணும்... எப்ப வாயை மூடிக்கணும்கிறத கணவன் - மனைவி ரெண்டு பேருமே தெளிவா தெரிஞ்சு வெச்சிருக்கோம்! இந்த மார்கழி சீஸனில் அவங்க ரொம்ப பிஸியா இருக்கறதால... குழந்தையோட ஃபுல் கேர் டேக்கரா பதவி ஏத்துக்கிட்டேன்'' என்று சொல்லி சிரிக்கிறார்.
நன்றி:அவள்விகடன்
- சொல்கிறார்கள் இசைக் குயில்களின் இணைக் குயில்கள்!
‘‘இதைவிட சந்தோஷம் இந்த உலகத்தில் இருக்கா என்னங்கிற நிறைவான வாழ்க்கை எனக்குக் கிடைக்கக் காரணம், சுதா!’’ என்று அன்பால் அறிமுகம் கொடுக்கிறார், சுதா ரகுநாதனின் கணவர் எம்.சி. ரகுநாதன்!
‘‘சுதாவை நான் ‘சுதாம்மா’னுதான் கூப்பிடுவேன். சுதாம்மாவுக்கும் எனக்கும் பெரியவர்கள் பார்த்து நடத்தின திருமணம். அவங்களோட சமயோஜித புத்தி, ஞாபகசக்தி, எல்லோரையும் கவரும் பேச்சு, டிரெஸ்ஸிங் சென்ஸ்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தினமும் தவறாம யோகா பண்ணுவாங்க. கச்சேரிகளில் பிஸியா இருந்தாலும், குடும்பத்தையும் அழகா பேலன்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு நிறைய மொழிகள் தெரியும். சூப்பரா சமைப்பாங்க. மத்தவங்களோட மனசு புரிஞ்சு நடந்துக்கிறதுல அவங்களுக்கு நிகர் அவங்கதான். உறவுகளில் யாருக்காவது பிறந்தநாள், திருமணநாள் என்றாலோ, விசேஷங்கள் வந்தாலோ... சம்பந்தப்பட்ட நபருக்குப் பிடிச்ச மாதிரி கிஃப்ட் வாங்க ரொம்ப மெனக்கெடுவாங்க. எங்க பசங்க கௌஷிக்கையும், மாளவிகாவையும் படிப்பிலும் பழக்கவழக்கத்திலும் பர்ஃபெக்ட்டா வளர்த்தெடுத்திருக்கிற ‘சூப்பர் மாம்’ அவங்க!
சுதாம்மா பாடுறதுல ‘நாட்டைக்குறிஞ்சி’ங்கற ராகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல ‘சொன்னதை செய்திட சாகசமா’ங்கற பாடல்ல வர்ற ‘என்னம்மோ என்னை மயக்கிவிட்டு’ங்கிற வரியை அவங்க பாடக் கேட்கும்போது, சொர்க்கத்தை செவியால் பார்த்த மாதிரி இருக்கும் எனக்கு. அவங்க ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும்போது அந்த முகவரி, நேரம், கார் டிரைவர்னு எல்லாவிதத்திலும் அவங்களுக்கு 100 பர்சன்ட் உதவியா இருப்பேன். அவங்களோட எல்லா கச்சேரிகளுக்கும் போக எனக்கு நேரம் கிடைக்காது. என்றாலும், நேரம் கிடைக்கும்போது மிஸ் பண்ணாமல் போயிடுவேன். நான் ரொம்ப பெருமைப்படுற விஷயம், அவங்க வாங்கின ‘பத்மஸ்ரீ’, ‘சங்கீத கலாநிதி’, கலைமாமணி விருதுகள்தான்!'' என்று சொல்லும் ரகுநாதன்,
``என் பிசினஸ் டென்ஷன்ல நான் குரலை உயர்த்திப் பேசினா, சுதாம்மா அமைதியாயிடுவாங்க. அவங்க டென்ஷனா இருக்கும்போது நான் அமைதியாயிடுவேன். இந்தப் புரிதல்தான் எங்க வீட்டை இசையைப் போல தாலாட்டுது!’’ என்கிறார் சுதாவைப் பார்த்தபடியே!
மஹதியின் கணவர் ஸ்ரீகுமார், முகம் மற்றும் வாய் சீரமைப்பு நிபுணர். சென்னை, மதுரவாயல், மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். அரும்பாக்கத்தில் கிளினிக் நடத்துவதுடன், பல்வேறு மருத்துவமனை களில் கன்சல்டன்ட்டாகவும் இருக்கிறார். ‘‘எங்களோடது அரேஞ்ச்டு கம் லவ் மேரேஜ்! ரெண்டு குடும்பமும் ஃப்ரெண்ட்ஸ். எனக்கு கர்னாடிக் மியூசிக்கில் ரொம்ப ஆர்வம். மஹதி அம்மாகிட்டதான் நான் புல்லாங் குழல் கத்துக்கிட்டேன். என் தம்பி ஸ்ரீநாத், மஹதி அப்பாகிட்ட கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டார். ரெண்டு குடும்பமும் எங்களுக்கு கல்யாணம் பண்றதா முடிவெடுத்து, நாலு வருஷம் கழிச்சுதான் திருமணம் நடந்தது. அந்த இடைப்பட்ட காலத்தை எங்க புரிதலை அடர்த்தியாக்க பயன்படுத்திக்கிட்டோம்.
கேரியர் உமன் பலரும், ‘கல்யாணத்துக்கு அப்புறம் நான் என் சுதந்திரத்தையே இழந்துட்டேன்’னு புலம்புறதுண்டு. அதனால, எந்த சந்தர்ப்பத்திலும் மஹதியோட கேரியர் பாதிக்கப்படக் கூடாதுங்கறதுல நானும், என் குடும்பமும் உறுதியா இருந்தோம். பேங்க்ல வேலை பார்க்கிற எங்கம்மா மல்லிகா பலராமன், மஹதியை மகளாதான் நடத்துவாங்க. பிப்ரவரி 27 என் பையன் சமர்த் பிறந்தான். பிப்ரவரி 16 வரைக்கும் கச்சேரி பண்ணினாங்க மஹதி. குழந்தை பிறந்த நாலு மாசத்துக்குள்ள மறுபடியும் மேடை ஏற ஆரம்பிச்சிட்டாங்க. அவ்வளவு சின்சியர். ரெண்டு பேருமே குழந்தையைப் பார்த்துக்கிறதுல சம பங்கு எடுத்துக்குவோம். குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் ‘நாம்’ என்ற ஆங்கிளில்தான் ரெண்டு பேரும் யோசிப்போம்.
2001-ம் வருஷம் ‘காதல் ஜாதி’ படத்துல இளையராஜா சார் இசையில பாடின ‘என்னை மறந்தாலும்’ பாடல்தான் மஹதி பாடின முதல் திரையிசைப் பாட்டு. அந்த வாய்ஸ்... சான்ஸே இல்லை! அப்புறம் ‘சாமி’ படத்தில் இவங்க பாடின ‘ஐய்யய்யோ ஐய்யய்யோ பிடிச்சிருக்கு’ பாடலும், ‘பீமா’ படத்துல ‘முதல் மழை என்னை நனைத்ததே’ பாடலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
சூப்பரா சமைப்பாங்க. பனீர் வெஜ் டிஷ், ஃபிரைடு ரைஸ் இது ரெண்டும் மஹதியோட ஸ்பெஷல். மஹதியை நான் ‘குட்டு’, ‘மாய்’னு செல்லமா கூப்பிடுவேன். எனக்கு டிராயிங்ல இன்ட்ரஸ்ட். என்னோட ஒவ்வொரு ஓவியத்தையும் ப்ளஸ், மைனஸ் சொல்லி மெருகேற்றுவது மாய்தான்'' எனச் சொல்லும் ஸ்ரீகுமார் சொன்ன ஹேப்பி லைஃப் சீக்ரெட் -
‘‘எப்ப பேசணும்... எப்ப வாயை மூடிக்கணும்கிறத கணவன் - மனைவி ரெண்டு பேருமே தெளிவா தெரிஞ்சு வெச்சிருக்கோம்! இந்த மார்கழி சீஸனில் அவங்க ரொம்ப பிஸியா இருக்கறதால... குழந்தையோட ஃபுல் கேர் டேக்கரா பதவி ஏத்துக்கிட்டேன்'' என்று சொல்லி சிரிக்கிறார்.
நன்றி:அவள்விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|