புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
48 Posts - 45%
heezulia
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
3 Posts - 3%
jairam
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 2%
சிவா
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
1 Post - 1%
Manimegala
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
14 Posts - 4%
prajai
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
6 Posts - 2%
Jenila
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
4 Posts - 1%
jairam
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
4 Posts - 1%
Rutu
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்தம் …


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 22, 2014 7:04 am

வசந்தம் … ARQuBS4VTjywUvtyvMma+12
-
பனிப்போர்வை போன்று எங்கும் பசுமையான மரங்கள் குன்றாத வளமை. எங்கு பார்த்தாலும் பறவைகளின் கீச்சிடும் ஓசை. அதுமட்டுமல்லாது அருவிகளின் தாலாட்டுடன் அங்கு மகிழ்ச்சியாக குருவிகள் வாழ்ந்து வந்தன.

-
சிட்டுக்குருவி ஒன்று தன் தாய் தந்தையிடம் நம் கானகத்தில் பொழுதுபோக்குவதற்கு இடமே இல்லை. எப்பொழுதும் பார்த்த மரங்களையே பார்த்து அலுத்துவிட்டது. எனவே நாம் நகரத்தை நோக்கிச் செல்வோம் என்றது.

-
தாய் குருவி தந்தையிடம் பழகப் பழக பாலும் புளிக்கும். அதுபோல்தான் இருக்கிறது நம் மகன் கூறியதும். அவன் கூறியவாறு நம் இன்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கு நகரத்திற்குச் செல்வோம். அக்குருவிகள் நகரத்தை வந்தடைந்தன.

-
நகரத்தைப் பார்த்து வியந்து சிட்டுக்
குருவி கூறியது ஆ! வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகளைப் பார்ப்பதற்கு சொர்க்கலோகம்போல் உள்ளது. விதவிதமான உணவுப்பொருள்கள் கிடைக்கும். வாருங்கள் நாம் விரைந்து பறந்து நகரத்தை நோக்கிச் செல்வோம் என்றவாறே பறந்தன. அப்பொழுது சிட்டுக்குருவியின் மனதில் அங்கு இருக்கும் மக்களைக் கண்டு ஒரு வினா தோன்றியது.
தன் தாயிடம் கேட்டது அம்மா இங்கிருக்கும் மக்களை மதங்களாலும், நாட்டாலும், மொழிகளாலும் பிரிக்கின்றனர். நாம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் அல்லவா என்றது. தாய் சிரித்தவாறே கூறியது. அதனால்தான் அவர்கள் இன்னும் கீழே இருக்கிறார்கள். நாம் மேலே இருக்கிறோம் என்றது.

-
ஆ! என்ன விந்தை. நகரத்தைக் கண்டு களிக்கவே பலநாள் ஆகும்போல் இருக்கிறதே? நான் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறியவாறே பறந்தது சிட்டுக்குருவி. இங்கேயே நாம் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்றது தாய் குருவி.

-
எங்கேயாவது வீடு கட்ட முடியுமா? என்று பாருங்கள் என்று கூறியவுடன் தந்தை குருவி ஒரு வீட்டைக் காட்டியது. அந்த வீட்டின் பால்கனியில் கூடு கட்டத் திட்டமிட்டது.

-
தாய் குருவி தந்தை குருவியிடம் கேட்டது இந்த வீட்டில் தாய், தந்தை, மகன் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் தாத்தா, பாட்டி எங்கே என்றது? தந்தை குருவி கூறத் தொடங்கியது அவர்கள் தாய், தந்தை ஆனதும் அவர்களின் தாய், தந்தையினை வயதான காலத்தில் கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். அதனால்தான் அன்றே ஒரு கவிஞர் பாடியிருக்கிறார் -

-

வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசிவரை யாரோ என்று கூறியது. இந்தப் பழக்கம் நம் இனத்தை நெருங்காதவரை மகிழ்ச்சி என்று பெருமூச்சுவிட்டது தாய் குருவி.
இரு குருவிகளும் பேசிக்கொண்டே நீண்ட நேரத்திற்குப் பிறகு குச்சிகளைச் சேமித்து கூடுகட்டி முடித்தன. இரை தேடிவிட்டு வந்து பார்க்கும்பொழுது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் கூட்டை வீட்டு வேலைக்காரன் தூக்கி எறிந்துவிட்டான்.

-
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதி போன்ற மனிதர்கள் எங்கே என்று கூறியவாறே கண்ணீர் விட்டுக்கொண்டு காட்டிற்குத் திரும்பும்போது சிட்டுக்குருவி அம்மா!அப்பா! என்னை அடித்து உண்ணுகிறேன் என்கிறார்கள். வாருங்கள் நாம் காட்டிற்கே செல்வோம். “நகர’ வாழ்வு “நரக’ வாழ்வு என்பதை உணர்ந்தேன் என்றது குருவிக் குஞ்சு.

=====================================

-ச. ஸ்ரீவிகாசினி- சிறுவர் மணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 07, 2015 12:13 am

இன்றைய நாடு நடப்பு இது தான் ..............நல்ல கதை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக