புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
சாலையில் மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ்:
சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்
கிறிஸ்துமஸ் தினத்தில் சாலையில் மயங்கி விழுந்த நபருக்கு உணவு, குடிநீர் அளிக்கும் சென்னை போலீஸ். | படம்: சிறப்பு ஏற்பாடு.
சாலையில் நினைவின்றி மயங்கி விழுந்த நபருக்கு உணவு, குடிநீர் கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த சென்னை போலீஸ்.
பொதுவாக இரக்க சுபாவத்திற்கும் போலீஸ் துறையினருக்கும் தொடர்பில்லை என்றே நாம் கருதி வருகிறோம். ஆனால் நேற்று அந்தக் கருத்தை முறியடிக்குமாறு சாலையில் மயங்கிக் கிடந்த நபர் ஒருவரை சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய காவலர்கள் எழுப்பி உணவு கொடுத்த காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
அண்ணா சாலை போலீஸ் நிலைய ஹெட் கான்ஸ்டபிள் ராமலிங்கம், மற்றும் சக ஊழியர் டி.கே.ஜீவா ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே லுங்கி சகிதம் மயங்கிக் கிடந்த ஒரு உருவத்தைக் கண்டனர். காலை 11.30 மணியளவில் இது நடந்துள்ளது.
இவர்கள் பார்க்கும் போது மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துள்ளனர். அவரை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல ஒருவரும் முன்வரவில்லை.
"அவர்கள் மயங்கிய நபரை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களைக் கலையச் சொல்லி பிறகு அந்த நபருக்கு உதவ முனைந்தோம். அந்த நபர் கண்களைத் திறக்கவில்லை. உடனே மற்ற இரண்டு போலீஸ்காரர்கள் அவர் முகத்தில் நீரைத் தெளித்தனர். அவர் மெதுவாக கண்களைத் திறந்தார், அப்போது என் சக ஊழியர் கீரனை அழைத்து அவருக்கு உணவும் ஊட்ட நீரும் எடுத்து வரக் கூறினேன். அவரால் கையைக் கூட அசைக்க முடியாத நிலையில் உணவை அவருக்கு ஊட்டிவிட்டோம்.” என்றார் ஹெட் கான்ஸ்டபிள் ராமலிங்கம்.
அதன் பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த நபரால் பேசமுடியவில்லை. தட்டுத் தடுமாறி ஓரிரு வார்த்தைகளை தெலுங்கு மொழியில் அந்த நபர் பேசியுள்ளார். மேலும் சிவ சிவா என்று அனத்திய படியே அந்த நபர் இருந்துள்ளார்.
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.
மீண்டும் மதியம் அந்த நபரை ராமலிங்கம் பார்க்கச் சென்ற போது அந்த நபர் இருகண்களிலும் கண்ணீருடன் இருப்பதைக் கண்டேன் என்றார். "இதன் மூலம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. இப்படிப்பட்ட நபர்களை சாலையில் பார்க்கும் போது மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்காமல் அவருக்கு உதவி செய்வது அவசியம். ஏனெனில் நாளை இவர்களுக்கே கூட இப்படிப்பட்ட நிலைமை ஏற்படலாம், ஆகவே உதவுங்கள்” என்றார் ராமலிங்கம்.
நன்றி :தமிழ் ஹிந்து
ரமணியன்
சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்
கிறிஸ்துமஸ் தினத்தில் சாலையில் மயங்கி விழுந்த நபருக்கு உணவு, குடிநீர் அளிக்கும் சென்னை போலீஸ். | படம்: சிறப்பு ஏற்பாடு.
சாலையில் நினைவின்றி மயங்கி விழுந்த நபருக்கு உணவு, குடிநீர் கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த சென்னை போலீஸ்.
பொதுவாக இரக்க சுபாவத்திற்கும் போலீஸ் துறையினருக்கும் தொடர்பில்லை என்றே நாம் கருதி வருகிறோம். ஆனால் நேற்று அந்தக் கருத்தை முறியடிக்குமாறு சாலையில் மயங்கிக் கிடந்த நபர் ஒருவரை சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய காவலர்கள் எழுப்பி உணவு கொடுத்த காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
அண்ணா சாலை போலீஸ் நிலைய ஹெட் கான்ஸ்டபிள் ராமலிங்கம், மற்றும் சக ஊழியர் டி.கே.ஜீவா ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே லுங்கி சகிதம் மயங்கிக் கிடந்த ஒரு உருவத்தைக் கண்டனர். காலை 11.30 மணியளவில் இது நடந்துள்ளது.
இவர்கள் பார்க்கும் போது மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துள்ளனர். அவரை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல ஒருவரும் முன்வரவில்லை.
"அவர்கள் மயங்கிய நபரை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களைக் கலையச் சொல்லி பிறகு அந்த நபருக்கு உதவ முனைந்தோம். அந்த நபர் கண்களைத் திறக்கவில்லை. உடனே மற்ற இரண்டு போலீஸ்காரர்கள் அவர் முகத்தில் நீரைத் தெளித்தனர். அவர் மெதுவாக கண்களைத் திறந்தார், அப்போது என் சக ஊழியர் கீரனை அழைத்து அவருக்கு உணவும் ஊட்ட நீரும் எடுத்து வரக் கூறினேன். அவரால் கையைக் கூட அசைக்க முடியாத நிலையில் உணவை அவருக்கு ஊட்டிவிட்டோம்.” என்றார் ஹெட் கான்ஸ்டபிள் ராமலிங்கம்.
அதன் பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த நபரால் பேசமுடியவில்லை. தட்டுத் தடுமாறி ஓரிரு வார்த்தைகளை தெலுங்கு மொழியில் அந்த நபர் பேசியுள்ளார். மேலும் சிவ சிவா என்று அனத்திய படியே அந்த நபர் இருந்துள்ளார்.
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.
மீண்டும் மதியம் அந்த நபரை ராமலிங்கம் பார்க்கச் சென்ற போது அந்த நபர் இருகண்களிலும் கண்ணீருடன் இருப்பதைக் கண்டேன் என்றார். "இதன் மூலம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. இப்படிப்பட்ட நபர்களை சாலையில் பார்க்கும் போது மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்காமல் அவருக்கு உதவி செய்வது அவசியம். ஏனெனில் நாளை இவர்களுக்கே கூட இப்படிப்பட்ட நிலைமை ஏற்படலாம், ஆகவே உதவுங்கள்” என்றார் ராமலிங்கம்.
நன்றி :தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் உங்கள் நண்பனே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|