புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
17 Posts - 4%
prajai
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
8 Posts - 2%
jairam
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 6:52 am

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! BDEKvZrMT9GIsUjp1v3t+MyPhotos237

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Jan 12, 2015 12:03 pm

தேவதைகள் ஆடும் ஆட்டத்தில்
வண்ணம் அணிகிறது
கண்கள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 12, 2015 1:25 pm

அருமை அருமை....





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 12, 2015 1:37 pm

தேவதைகள் விளையாடும் ஆட்டம்
நம் நெஞ்சில் ஆயிரம் வண்ணங்கள் காட்டும்....
வண்ணத்தை கொட்டி ஆடுகிறார்கள்
நம் நெஞ்சத்தை வாட்டி வதைக்கிறார்கள் .....
அழகு தேவதை அருகே
ஆண்மகன் நிற்க
விழாகோலம் காண்கிறது இருவர் மனம்...







கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 3:14 pm

ராதே ஷ்யாம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 7:36 pm

ayyasamy ram wrote:கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! BDEKvZrMT9GIsUjp1v3t+MyPhotos237
மேற்கோள் செய்த பதிவு: 1114825

வண்ணக்கலவை உடையுடுத்தி
எந்தன் கவலை  போக்க வந்தவளே !
உந்தன் வர்ணஜால  உடையும் ,
நிந்திக்கப்படுமே பீச்சாங்குழல்
பீச்சிடும் வண்ணநீர்கலவையால்!!  

நீலவண்ணக் கண்ணன்
மோகம் மிகக்கொண்டு
ஓடி விளையாடும் ,  
ஹோலி விளையாட்டில் ,
வேலிப்போடா  
கேலி மிகவும் உண்டே , புன்னகை புன்னகை
பார்த்து மகிழ ,
பாவி மகனுக்கு பங்கில்லையே! சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Mon Jan 12, 2015 9:46 pm

இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!

பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 9:59 pm

ராம் அண்ணா !
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 1:52 am

anirudh wrote:இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
                                   உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!

பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?


சூப்பர் அனிருத்........ரொம்ப அருமை புன்னகை.................வி.பொ.பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 13, 2015 5:56 am

T.N.Balasubramanian wrote:ராம் அண்ணா !
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1114926
-
படத்திற்கு அனைவரின் கவிதைகளும் சுவை சேர்த்தன...
-
நீல வண்ணக் கண்ணனின் புகழைப் பாட
வாய் மணக்கும்..!

-
சரி, அந்த கண்ணனுக்கு மிகவும் பிடித்த நிறம் வயலட்...
அதை உணர்த்தும் ஓவியரின் கைவண்ணம்...

-

இந்த ஹோலி விளையாட்டில் தனக்கொரு
பங்கில்லையே என ரமணியன் வருந்த வேண்டாம்..!!
-
பார்த்தாலே (ஆன்மீக) பசி தீரும், ...
-
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! GMAsCJjhRca3OIjx4EQS+2726136790060501294S500x500Q85
-
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Qvx1ukF2RAWMfL4mVHuz+radha_krishna_QH92_l

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக