புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிறிய கிராமம் கலங்கல். தமிழகத்தின் தலை சிறந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவை தந்த பெருமைக்குரிய கிராமம்.
ஒரு காலத்தில் செம்மறியாட்டின் ரோமங்களிலிருந்து கம்பளி தயாரிக்கும் தொழில் இங்கு பிரபலம். பல ஊர் மக்களும், மைனர்களும்,செல்வந்தர்களும் இவர்களின் கைவித்தையிலேயே ‘குளிர்காய்ந்துள்ளனர்’ கம்பளி வழி. ஆனால் இன்று அது பழம்பெருமையாகிவிட்டது.
ஊரே செய்தே இத்தொழிலை இப்போது ஊரிலேயே 10 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றன என்பதுதான் இதன் மறுபக்க சோகம். இன்றும் இத்தொழிலை மேற்கொண்டு வரும் ராயப்பன்-சாவித்திரி குடும்பத்தினரிடம் இது பற்றி பேசினோம்.
“ கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு மேலாக எங்கள் பாட்டன்,பூட்டன் காலத்திலிருந்தே இதுதான் எங்கள் தொழில். இங்கு மொத்தம் 500 குடும்பங்கள் இதையே முழு மூச்சாக செய்து வந்தோம்.ஒவ்வொரு வீட்டிலும் செம்மறி ஆடுகள் சொந்தமாக இருக்கும். அப்போது அவரவர் வசதிக்கேற்ப 10 முதல் 200 ஆடுகள் வரை வைத்திருந்தனர். ஆட்டை இங்கிருந்து திருச்சூர்,மைசூர், பழனி, கோபி, பொள்ளாச்சி என ஊர்களில் வைத்து மேய்ப்பார்கள். ஆட்டிலிருந்து முடி மட்டுமே எங்களுக்கு தேவை. ஆட்டின் கழிவு ஆனது தோட்டங்களுக்கு நல்ல உரமாக பயன்படும். எனவே அதற்கும் அங்கு மதிப்பு இருக்கும்.
கம்பளி தேவைக்காக ஆண்டுக்கொரு முறை ஆட்டின் முடியை வெட்டுவோம். அன்றைய தினம் ஆட்டினை நன்கு தூய்மையாக கழுவி அதன் நான்கு கால்களையும் நாலா புறத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள குச்சியில் கட்டி ,மனிதர்களுக்கு முடி வெட்டுவது போன்று கத்தரிக்கோல் வைத்து வெட்டி பயன்படுத்துவோம். கம்பளி தயாரிக்கும் மற்ற ஊர்களில் ஆடுகள் இல்லாதவர்கள் எங்களிடமிருந்து ஆட்டின் முடியை விலைக்கு வாங்கிச் செல்வார்கள்.
...................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கம்பளி நெய்தல் ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. அதற்கு நீண்ட பொறுமையும்,உடல் பலமும் வேண்டும். பச்சை முடியை இதற்கென உள்ள இயந்திரத்தில் இட்டு அரைக்க வேண்டும். இந்த ஊருக்கே ஒரே இயந்திரம் மட்டுமே உள்ளது. அதில் அரைத்து பின் வீட்டிற்கு கொண்டு வந்து நூலாக திரிக்க வேண்டும்.திரித்த நூலை நன்கு சேர்த்து கயிறு போல மாற்ற வேண்டும். இதற்கு பாவு வீசுதல் என்று பெயர்.இப்படி பாவு வீசி முடிந்ததும் கஞ்சி போட்டு ஓரிரு நாட்கள் காயவைக்க வேண்டும்.
இப்படி காய்ந்த நூலை சுவற்றின் ஒரு முனையிலும்,நெசவு இயந்திரத்தின் ஒரு முனையிலும் கட்டி நெய்ய வேண்டும்.நெய்தல் என்பது சாதாரணமான ஒன்றல்ல..நெய்யும் போது இரண்டு மார்புகளும் கடுமையாக வலிக்கும். ஒரு முழு கம்பளி தயாரிக்க குறைந்த பட்சம் 16 நாட்களாகும்.நன்கு செய்ய தெரிந்த ஒருவர் செய்யவே 16 நாட்கள். சுமாராக செய்பவர், இலகுவான உடல்வாகு கொண்டவர்கள் நெய்தால் 30 நாட்கள் ஆகும்.
நெய்த கம்பளியை ஊட்டி,வெள்ளியங்காடு, கேரளா, பழனி, பொள்ளாச்சி, கோபி, மைசூர் ஆகிய பகுதிகளில் இருந்து வாங்க வருவர். உள்ளூர் மக்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து வாங்கி செல்வார்கள்.
இந்த வகை கம்பளிகள் பயன்படுத்திய யாரும் சாதாரண கம்பளிகளை பயன்படுத்த மாட்டார்கள். அவ்வளவு சுகம். ஒரு கம்பளியின் ஆயுள் ஒரு தலைமுறையே தாண்டி வாழும்.தந்தை பயன்படுத்திய கம்பளிகளை தற்போது அவர் ஞாபகமாக பயன்படுத்துவோர் இன்றும் உள்ளனர். நெசவாளியை பொறுத்தவரை ஒரு கம்பளியை நெய்து முடித்தால் ஒரு பிரசவத்தின் இன்பமே ஏற்படும்” என பழைய நினைவுகளில் மூழ்கினர்.
...................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொழிலில் நலிவு ஏற்பட்டது ஏன் என்றோம் அவர்களிடம். “ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பாகவே இந்த தொழில் தனது களையை இழந்தது. காரணம் இங்கு அமைந்த பஞ்சாலைகளே. இந்த தொழிலில் ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை செலவிட வேண்டும். அதிகமான உடலுழைப்பு தேவை. குறைந்தபட்சம் 20 நாட்கள் சேர்த்து செய்யும் ஒரு கம்பளிக்கு கிடைக்கும் லாபமும் மிக குறைவே.
இதனால் ஒரு கம்பளியை 2000 ரூபாய்க்கு விற்றாலும் லாபம் கிடைப்பதில்லை. இங்கு வந்து ஆக்கிரமித்த பஞ்சாலைகள் நாள் சம்பளம் என்று அதிகமான சம்பளம் கொடுப்பதை பார்த்து ஊரில் பலரும் ஆடுகளை விற்றும், தொழிலை நிறுத்தியும் மில் வேலைகளுக்கு செல்லத் துவங்கினர்.அப்படியும் இந்த தொழிலை தொடர்ந்து செய்தவர்கள் வெகு சிலரே. அவர்களும் பல்வேறு கஷ்டங்களால் சிறிது சிறிதாக ஒரு கட்டததில் கைவிட்டனர்.
இதன் மேலுள்ள மதிப்பும், இந்த கலங்கல் கம்பளிக்கு இன்றும் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் ஏமாறக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இப்போதும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்கிறோம். இதிலுள்ள கஷ்டங்கள் பல. தற்போது நாங்களும் ஆடு வளர்ப்பை கைவிட்டதால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களிடமே முடிகளை பெற வேண்டியுள்ளது.
இந்த முடியின் தற்போது வரத்தும் குறைந்து விட்டது. காரணம் இந்த செம்மறி ஆடுகள் வைத்திருப்பவர்கள் இதற்காக அதிக செலவை பராமரிப்பிற்காக செலவிட வேண்டியது வரும். எனவே இதை சாதாரண ஆடுகளோடு சேர்த்து விடுவதால் முடிகளற்ற ஆடுகளே உருவாகின்றன. இதனால் முடி வரத்தும், பராமரிப்பு செலவும் குறைகிறது.
............................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனைவரும் சாதாரண வகை கம்பளிகளுக்கு மாறி விட்டனர்.அவை சில மாதங்கள் கூட தாக்கு பிடிக்காது.”என நிறுத்தியவர் உள்ளே சென்று 2 கம்பளிகளை கொண்டு வந்து நமக்கு காட்டினார்.
தற்போது நெய்ததா?என நாம் கேட்க, ஒன்று 25 வருடங்களுக்கு முன் நெய்தது. இன்னொன்று இப்போது நெய்து முடித்தது “என அவர் சொன்னபோது அகல விரிந்தது நம் கண்கள். ஆச்சரியம், இரண்டிற்கும் துளி வேறுபாடு தெரியவில்லை.
“தற்போது எங்கள் வாரிசுகள் கூட இந்த இயந்திரங்களை தொட்டதில்லை. ஒரு வேளை நவீன இயந்திரங்கள் வந்தால் மீண்டும் கலங்கல் கம்பளி எழுச்சி பெறலாம். அரசும் இதற்கு இதற்கு உதவினால் வாய்ப்புண்டு' என முடித்தார்.
பலரை ‘காத்த’ கலங்கல் கம்பளி தன்னை மீட்டெடுக்குமா?
-ஞா.சுதாகர்
படங்கள்: ர.சதானந்த்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|