புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
1 Post - 7%
Manimegala
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
11 Posts - 4%
prajai
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_m10அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 10:55 pm

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மரணம் அங்கு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சவூதியில் இன்னும் மன்னராட்சிதான் நீடிக்கிறது. அப்துல்லாவுக்கு அடுத்ததாக அவருடைய தம்பி சல்மான் பட்டத்துக்கு வந்திருக்கிறார். ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்கும் என்றும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் இப்போது இருக்கும்படியே தொடரும் என்றும் சல்மான் அறிவித்திருக்கிறார். சல்மானுக்கும் வயது அதிகமாகிவிட்டதால், இளவரசர் முக்ரின், முகம்மது பின் நயீஃப் ஆகியோரை அரச பதவிக்கான வாரிசுகளாக அவர் அறிவித்திருக்கிறார்.

அப்துல்லா தனது ஆட்சிக் காலத்தில் புரட்சிகரமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இல்லையென்றாலும், அவரது ஆட்சிக் காலத்தில்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கவும், ஒலிம்பிக்கில் போட்டியிடவும் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அது மட்டுமல்லாமல், தனது நாட்டின் அறிவியல் மேம்பாட்டுக்கும் அப்துல்லாவின் ஆட்சி பெருமளவு பங்களித்திருக்கிறது.

வளைகுடா பகுதியில் அரசியல் வானிலை இப்போது சரியில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை கடுமையாகச் சரிந்திருக்கிறது. எண்ணெய் வியாபாரத்தில் கடும் போட்டி நிலவுகிறது. எண்ணெய் வள நாடுகள் இப்போது வருவாய் இழப்பையும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்நோக்கியுள்ளன. எனவே, சவூதி அரேபியாவில் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறுவதும், புதிய அரசு இப்போதைய கொள்கைகளை மாற்றமின்றிக் கடைப்பிடிப்பதும் அவசியம்.

சவூதி அரேபியாவில் சன்னி முஸ்லிம் பிரிவினர் ஆதிக்கம். ஈரானில் ஷியா பிரிவினர் ஆதிக்கம். இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாகக் கடுமையான போட்டி நிலவுகிறது. எனினும், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தங்கள் நாட்டுக்குள் பரவிவிடாமல் திறமையாகத் தடுத்துவருகிறது சவூதி என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுடன் ராணுவரீதியிலான நட்புறவை சவூதி பராமரித்துவருகிறது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, சரக்கு தேங்கிவிட்ட நிலையில்கூட உற்பத்தி அளவைக் குறைக்காமல் சவூதி அரசு தொடர்ந்து உற்பத்தி செய்து விற்கிறது. விலையை உயர்த்துவதற்காக எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அது ஏற்கவில்லை.

சவூதி அரேபியாவுடன் இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது. இந்தியா வின் பெட்ரோலியத் தேவையில் 20.18% அந்நாட்டிடமிருந்துதான் பெறப்படுகிறது. லட்சக் கணக்கான இந்தியர்கள் சவூதி அரேபியாவில்தான் வேலை செய்கிறார்கள். கணிசமான தொகையை இந்தியாவுக்கு அவர்கள் அனுப்புகிறார்கள். சவூதி அரேபியாவின் ஏற்றுமதியில் 11%, இறக்குமதியில் 7.2% இந்தியாவுடன்தான் என்பதிலிருந்தே நமக்கு சவூதி எவ்வளவு முக்கியம் என்பது புலனாகும்.

தங்களுக்கு மிகவும் உற்ற நாடு என்பதால், சவூதி அரேபிய அரசின் மனித உரிமை மீறல்களைக்கூட மேற்கத்திய நாடுகள் கண்டுகொள்வதில்லை என்ற வருத்தம் பல வட்டாரங்களில் உண்டு. மக்களுக்கு அரசியல், குடிமை உரிமைகளைப் போதிய அளவில் வழங்கவில்லை என்பதுடன், பெண்களுக்கும் பல உரிமைகள் இன்னும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. மன்னராட்சியிலிருந்து மக்களாட்சியை நோக்கி நகர்வதுதான் சவூதியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சவூதியில் அமைதியும் நிலையான அரசும் தொடர்வது உலக நாடுகளுக்கு மிகமிக முக்கியம்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 30, 2015 11:57 pm

மனித உரிமைகள் என்று கூறப்படுபவை எல்லாம் சர்வதேச அரசுகளின் தேவைகளுக்கு ஏற்பதான்
பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மனிதஉரிமை மீறல் குற்றங்களும், யுத்தக்குற்றங்களும்,செய்யும்போது இந்த அரசுகள் எதுவும் கூறாமல் மேலும் ஆயுத உதவியும்,பண உதவியும் செய்தார்கள்.
இன்று

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.


என்றபடி இந்தநாடுகள் பொருளாதார பிரச்சனைகளிலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களிலும் சிக்கித் தவிக்கின்றன.



நேர்மையே பலம்
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 31, 2015 11:09 am

அகிலன் wrote:மனித உரிமைகள் என்று கூறப்படுபவை எல்லாம் சர்வதேச அரசுகளின் தேவைகளுக்கு ஏற்பதான்
பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மனிதஉரிமை மீறல் குற்றங்களும், யுத்தக்குற்றங்களும்,செய்யும்போது இந்த அரசுகள் எதுவும் கூறாமல் மேலும் ஆயுத உதவியும்,பண உதவியும் செய்தார்கள்.
இன்று

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.


என்றபடி இந்தநாடுகள் பொருளாதார பிரச்சனைகளிலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களிலும் சிக்கித் தவிக்கின்றன.


உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் நன்றி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Jan 31, 2015 5:26 pm

நிச்சயமாக நண்பரே .....

அந்ததந்த நாடுகளின் தேவைக்கு ஏற்ப மனித உரிமை ஏற்றுக்கொள்ளப்படுகிறது....
இதில் அரசு மாறினால் ஒழிய மக்களை காப்பாற்ற முடியாது...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 31, 2015 5:54 pm

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! 103459460 அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக