புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
26 Posts - 39%
prajai
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 2%
Jenila
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
6 Posts - 5%
prajai
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
5 Posts - 4%
Rutu
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 2%
Jenila
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 08, 2015 10:43 pm

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Qatlt04BSZWbSH0HCGc0+ragu_1938038h
-
கவிதை என்பது கவிஞனின் ஆத்ம உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு என்று கருதுகிறோம். அதே கவிதை கவிஞனுக்குக் கவலையை மறக்கும் கஞ்சாவாக, மயக்க மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

மேற்கூறிய கருத்து அனைத்தையும் தூல வடிவிலே புரிந்துகொள்ள நமது கவி பாரதியாரையே உதாரணம் காட்டலாம். பாரதியாரின் பல கவிதைகள் அவருக்குக் கவலையை மறக்கச் செய்யும் போதைப் பொருளாகவே பயன்பட்டிருக்கின்றன. பாரதி கவிஞரானாலும், அவரும் உப்புக்கும் புளிக்கும் கவலைப்படக்கூடிய மனிதர்தானே!

வாழ்க்கையில் சுகத்தை விரும்பி ஏங்கியவர் அவர். அந்தச் சுகத்தை அடைய முடியாத ஆசைகளின் எதிரொலிகளாகத் தான் அவருடைய பல கவிதைகளும் எழுந்தன. இயற்கையை மாயை என்று அஞ்சிய கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் பாரதி. “ ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல” என்று வரட்டு வேதாந்தம் கற்றவரல்லர் பாரதி. ‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்’ என்று சொல்பவருக்கு ஈமச்சங்கு எடுத்து ஊதியவர்.

மக்களும் மனைவியும் ஒண்டவந்த பிடாரிகளல்ல, அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் என்று உணர்ந்தவர். சிலை போல நிற்கும் மனைவியும் பிள்ளைக் கனியமுதாக விளங்கும் குழந்தைகளும் அவருக்கு மாயைத் தோற்றமாகவோ, கானல் நீராகவோ தோன்றவில்லை. அவர்களெல்லாம் ‘பொய்’யின் உருவெளித் தோற்றங்களாகவே, அவருக்குப் படவில்லை. தேள் கொட்டினால் கடுக்கும் என்று நன்கு உணர்ந்தவர். உலகம் அவருக்குத் துன்பமயமாகக் காட்சியளிக்கவில்லை.

“ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்

உலகு இன்பக் கேணி”

என்று கூறியவர்.

“தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமை யெலாம் அழிந்து போகும்”

என்று அடித்துப் பேசினவர்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருத. உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து, கவலையை மறக்க நினைத்தார்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருதினார். உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து கவலையை மறக்க நினைத்தார்.

“மாதரோடு மயங்கிக் களித்தும்

மதுர நல்லிசை பாடிக் குதித்தும்

காதல் செய்தும் பெறும் பல இன்பம்

கள்ளில் இன்பம் கலைகளின் இன்பம்

பூத லத்தினை ஆள்வதில் இன்பம்

பொய்மை யல்ல- இவ்வின்பங்கள் எல்லாம்”

என்று பாடினார்.

உலகத்தின் இன்பச் சரக்குகளில் தெய்வ உணர்ச்சி அவருக்குத் தென்பட்டது.

“மது நமக்கு, மது நமக்கு

மதுநமக்கு விண்ணெலாம்

மது நமக்கோர் தோல்வி வெற்றி,

மதுநமக்கு வினையெலாம்”

என்றெல்லாம் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வளைந்து கொடுத்து, வாழ்க்கை இன்பத்தைப் பருகத் துடித்தவர் கவிஞர் பாரதி.

( தொ.மு.சி. ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூலிலிருந்து)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 10, 2015 6:17 am

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் 3838410834 கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் 103459460



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 7:01 am

வீரக் கவி , பாரதி நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக