புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
1 Post - 1%
prajai
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_m10ஆ…உங்க தலையில பூச்சி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ…உங்க தலையில பூச்சி!


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 09, 2009 11:27 pm

ஆ…உங்க தலையில பூச்சி! 102564










ஆ…உங்க தலையில பூச்சி! Puchi1
‘‘இங்க ஒரு பாட்டி தலைக்குள்ளிருந்து பூச்சிகளை எடுத்து வியக்க
வைக்கிறார். பூச்சிகள் எடுக்கப்பட்டபின், நல்ல தூக்கம் வருகிறது. முடி
உதிவது நிற்கிறது. நாள்பட்ட தலைவலி நீங்குகிறது.’’ என நண்பர் ஒருவர்
தெரிவிக்க …நமக்கு அதை நம்புவதா, வேண்டாமா எனக் குழப்பம். இருப்பினும்,
ஆர்வம் கார‌ணமாக நேரில் காண்பதே சரியெனப் புறப்பட்டோம்.
திருநெல்வேலி நகரை ஒட்டி அமைந்திருக்கும் சின்ன கிராமம் இரமையன்பட்டி..
சந்திமரித்த அம்மன் கோயிலை அடுத்து சிறிது நடந்தால் சாலையை ஒட்டியே இருக்கிறது அந்தப்பாட்டியின் வீடு
.
வாசலில் கார் ஆட்டோ, டூவீலர் என உள்ளே இருக்கும் கூட்டத்தை
உறுதிப்படுத்தியது. உள்ளே எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டிதான் பூச்சி
எடுக்கிறவர்.
வெள்ளைப்புடவை உடுத்தியிருந்தார். பாட்டியின் பெயர் ‘மகராசி’ என்றார்கள்.
உடைந்த மர நாற்காலி ஒன்றில் பூச்சி எடுக்க வந்திருக்கும் ஆளைச்
உட்காரவைக்கிறார்.பின்னர் அருகே இருக்கும் அறை ஒன்றிலிருந்து ஒரு குவளை
நல்ல தண்ணீர் எடுத்து வருகிறார்.
ஒரு கையால் தண்ணீரை,அமர்ந்திருப்பவரின் தலையில் ஊற்றிக்கொண்டே ,
மற்றொரு கையால் தலையின் பக்கவாட்டுப் பகுதியை மென்மையாகத் தேய்க்கிறார்.
இப்படியாகத் தலையின் இரு பக்கமும் அத் தண்ணீரை ஊற்றித் தேய்க்கிறார்.
தேய்த்து முடிந்ததும் தேய்க்கப்பட்ட அந்த இடங்களில் இதோ பூச்சி என
சிலர் ”சுட்டிக் காட்ட, பார்ப்பதற்கு பூச்சி போன்று நடுவில் கறுப்பாகவும்
அதைச் ”சுற்றி வெள்ளைப் பூ போலவும் தோற்றம் உள்ள சில (?)தென்படுகின்றன.
அதைத்தான் மற்றவர்கள் பூச்சி என்கிறார்கள்.
“உடனே துணியால் துடைங்க” என்றனர்.
துடைத்ததும் சிறு சிறு புள்ளிகளாகத் துணியில் அவை ஒட்டிக் கொள்கின்றன.
கறுப்பாக தோன்றும் அவற்றில் உயிர் அசைவு எதுவும் இல்லை.
பூச்சி எடுக்கப்பட்ட ஆளிடமிருந்து வெறும் இருபது ரூபாய் மட்டும்
தட்சணையாகப் பெற்றுக்கொள்கிறார். அதோடு, தலைக்குத் தேய்த்துக்கொள்ள
சிறப்புத் தேங்காய் எண்ணெயும் தருகிறார். அதன் விலை பத்து ரூபாய். இந்த
முப்பதுஆ…உங்க தலையில பூச்சி! Puchi2 ரூபாய்க்கு மேல் எவ்வளவு கொடுத்தாலும் அவர் பெற்றுக்கொள்வதில்லை.
இதே முறையில் நம் தலையிலும் பூச்சி எடுத்துக் காட்டியதால் …
ஒரு கையால் தண்ணீரை,அமர்ந்திருப்பவரின் தலையில் ஊற்றிக்கொண்டே ,
மற்றொரு கையால் தலையின் பக்கவாட்டுப் பகுதியை மென்மையாகத் தேய்க்கிறார்.
இப்படியாகத் தலையின் இரு பக்கமும் அத் தண்ணீரை ஊற்றித் தேய்க்கிறார்.
தேய்த்து முடிந்ததும் தேய்க்கப்பட்ட அந்த இடங்களில் இதோ பூச்சி என
சிலர் ”சுட்டிக் காட்ட, பார்ப்பதற்கு பூச்சி போன்று நடுவில் கறுப்பாகவும்
அதைச் ”சுற்றி வெள்ளைப் பூ போலவும் தோற்றம் உள்ள சில (?)தென்படுகின்றன.
அதைத்தான் மற்றவர்கள் பூச்சி என்கிறார்கள்.
“உடனே துணியால் துடைங்க” என்றனர்.
துடைத்ததும் சிறு சிறு புள்ளிகளாகத் துணியில் அவை ஒட்டிக் கொள்கின்றன.
கறுப்பாக தோன்றும் அவற்றில் உயிர் அசைவு எதுவும் இல்லை.
பூச்சி எடுக்கப்பட்ட ஆளிடமிருந்து வெறும் இருபது ரூபாய் மட்டும்
தட்சணையாகப் பெற்றுக்கொள்கிறார். அதோடு, தலைக்குத் தேய்த்துக்கொள்ள
சிறப்புத் தேங்காய் எண்ணெயும் தருகிறார்.
நமக்கு தலையே கிறுகிறுத்தது போல இருந்தது. இத்தனை பூச்சிகளை தலைக்குள்
வைத்துக்கொண்டா நாம் இருந்திருக்கிறோம் ? நினைக்கும் போதே அருவெருப்பாகத்
தோன்றியது.
‘ ‘ வ யி ற் றி ல் பூ ச் சி க ளோ டு வாழவில்லையா? அது போத்தான் இதுவும்” என்றார் அருகிலிருந்தவர்.
பூ ச் சி எ டு க் க வ ந் த வ ர் க ளி ல் ப டி த் த வ ர் போல் தோற்றம்
கொண்ட ஒருவரிடம் அறிவியல் முறையாக பாட்டியின் செயலை ஆராய வேண்டும் என
விவாதித்தபோது , அவர்
உடனடியாக மறுத்தார்.
“பாட்டியின் செயலை அறிவியலோடு ஒப்பிட முடியாது. 40 ஆண்டுகளுக்கு முன்பு
பாட்டிக்கு இருக்கன் குடிமாரியம்மன் கோயில் பூசாரி அருள் வந்து, வரமாக
இந்த பூச்சி எடுக்கும் கலையை பாட்டியின் கைகளுக்கு வழங்கியிருக்கிறார்.
அதிலிருந்து பாட்டி எடுக்கிறாங்க. நீங்களே பார்க்காலாம். சொம்புத்
தண்ணீயில ஓண்ணுமில்ல. வெறும் கையாலே தானே தேய்க்கிறாங்க.’’ என்றார்.
அவரது பேச்சை மற்றொருவரும் ஏற்றுக்கொள்வது போல தலையாட்டிவிட்டு “நாங்க
குடும்பத்தோடு ஆண்டிற்கொருமுறை வந்து பூச்சி எடுத்துப்போம். பாட்டிக்கு
பிறகு அவங்களோட முதல் மருமகளுக்கு இந்த அருளை பாட்டி குடுத்திருக்காங்க”
என கூடுதல் செய்தியும் தந்தார். ஒ ரு வ ர் மூ ன் று முறை எடுத்தால்தான்
பூச்சி முழுவதுமாக நீங்கும் எனச் சொன்னதால் மறுநாளும் பாட்டியிடம் பூச்சி
எடுக்கச் சென்றோம்.
அன்றும் நல்ல கூட்டம். பொறுமையாக அமர்ந்து பலருக்கு பூச்சி எடுப்பதை
உற்றுக் கவனித்த போது பல ஐயங்கள் நம்மை மீறி மனத்தில் எழுந்தன. கைகளில்
அருள் உள்ள பாட்டி ஒவ்வொரு ஆளுக்கும் பூச்சி எடுக்கும் முன் தண்ணீர்
எடுப்பதற்கு என அந்த அறைக்குள் சென்று வருவது ஏன் ? அந்த தண்ணீர் வாளியை
வெளியில் வைத்துக்கொண்டே, வருகிறவர்களை அமர வைத்து, எடுத்து எடுத்து
ஊற்றலாமே? என எண்ணினோம்.
எனினும், தண்ணீரைக் கூர்ந்து கவனித்ததில் அதில் எந்தக் கலப்படமும்
இல்லை. தண்ணீர் தெளிவாகவே இருந்தது. இனி கைகளில்தான் ஏதோ மருமம் இருக்க
வேண்டும் என முடிவு செய்து அவர் அறையிலிருந்து தண்ணீர் எடுத்து வரும் போது
அவரது மற்றொரு உள்ளங்கையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினோம்.
அவர் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அமர்ந்திருப்பவரை நோக்கி நடந்து
செல்கையில், கட்டைவிரல் ம ட க் க ப் ப ட் ட உள்ளங்கைக்குள் சிறுசிறு
கரும்புள்ளிகள் தென்பட்டன. அக் கரும்புள்ளிகளே த ண் ணீ ர் ஊ ற் றி
தேய்க்கும் போது பூச்சிகளாகத் தெரிவதை அறிந்து கொண்டோம். ஆனால் கையில்
தெரிந்த கரும்புள்ளிகளுக்கும் தலையில் தோற்றமளிக்கும் பூச்சிகளுக்கும்
உருவ வேறுபாடு இருந்தது.
ஆ…உங்க தலையில பூச்சி! Puc3
இம்முறை நம் தலையில் பாட்டி பூச்சி எடுத்ததும் அவற்றைத் வெள்ளைத்
துணியில் ஒன்றில் கவனமாக சேகரித்துக்கொண்ட நாம் …மூலிகை மற்றும்
பூச்சியியல் தொடர்பான ஆய்வறிஞர் முனைவர் மா.வை.பாலசுப்பிரமணியனை அணுகி,
நடந்தவற்றை கூறி, அங்கு எடுத்த நிழ்ற்படங்களையும், சேகரித்த பூச்சிகளையும்
காட்டினோம்.
அவர் விழுந்துவிழுந்து சிரித்தார். ‘‘இது பூச்சிகளே அல்ல.
திருநீற்றுப்பச்சிலை, காட்டுத் துளசி போன்ற தாணியங்களின் விதைகளே இவை.
இவ்விதைகள் தண்ணீர் பட்டதும் ஒருவித
வெள்ளைப் பாசி அவ்விதையைச் சுற்றி மலரும். இதை வைத்துதான் அப்பாட்டி
மக்களை ஏமாற்றியுள்ளார். ஒவ்வொரு முறையும் தண்ணீர் எடுக்க அறைக்குள்
செல்லும் பாட்டி, உள்ளங்கைகளில் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்ட
இவ்விதைகளில் ஒரு சிட்டிகை எடுத்து இரு ஈரக்கைகளிலும் தூவிக்கொள்கிறார்.
பின்னர், ஒரு கையில் தண்ணீர் குவளையும் ,விதை தூவப்பட்ட மற்றொரு கையை
லாவகமாக மறைத்தபடியும் வந்து அமர்ந்திருப்பவரின் தலையில் தண்ணீர்
ஊற்றியபடி தேய்க்கிறபொழுது அவ்விதைகள் ஈரம் காரணமாக வெள்ளைப்பாசி படர்ந்து
பெரிதாக வடிவம் எடுக்கிறது. இதைத் தவிர வேறொன்றுமில்லை’’ என்றார்.
திருநெல்வேலி அல்வாவுக்கு பெயர் பெற்ற ஊர்தான். ஆனால் அங்கே இப்படியும் சில அல்வாக்கள் இருக்கின்றன

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Nov 09, 2009 11:52 pm

ஆ…உங்க தலையில பூச்சி! 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:06 am

ஆ…உங்க தலையில பூச்சி! Affraid ஆ…உங்க தலையில பூச்சி! 230655



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Nov 10, 2009 12:22 am

ஆ…உங்க தலையில பூச்சி! 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக