புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
5 Posts - 3%
prajai
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
1 Post - 1%
kargan86
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
9 Posts - 4%
prajai
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் குளிரட்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 2:02 pm

மனம் குளிரட்டும்! FZD4XEFFRlyAa3s2iBsg+E_1425026347
-
மார்ச் 4 – மாசி மகம்


இறந்தன பிறப்பதும், பிறந்தன இறப்பதும்,
இருப்பது மறைவதும், மறைவது தோன்றுவதும்
பரம்பொருளான சிவபெருமானின் படைப்பு
ரகசியம்.

அந்த படைப்பு ரகசியத்தை இறைவன்,
தன் சக்திகளில் ஒன்றான பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
உலகில், தர்மம் குறைந்து அதர்மங்கள் தலை தூக்கும்
போது, எம்பெருமான் சிவபெருமான், உயிர்களின்
நிலையற்ற தன்மையை உணர்த்தவும், தர்மத்தை நிலை
நாட்டவும் உயிர்களை அழிக்கிறார்.

அவ்வாறு இறைவன் உலகை அழிக்கும் போது, உயிர்களை
படைப்பதற்கான மூல வித்துகளான படைப்பு கருவிகளை
ஒரு கும்பத்தில் வைத்து, அதில் அமுதத்தை ஊற்றி,
தண்ணீரில் மிதக்க விடுவார் பிரம்மா.

அமுதத்திற்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இதைக்
குடித்தவர்களுக்கு மரணமில்லை; இது, ஒரு பொருளின் மீது
பட்டால், அந்தப் பொருளுக்கும் அழிவில்லை.

ஒரு முறை, உலகில் அதர்மங்கள் எல்லை மீறியதால்,
இறைவன் கோபம் கொண்டு, உலகை அழித்த போது,
பிரம்மா படைப்பு கருவிகளை அமுதம் நிரப்பப்பட்ட
கும்பத்தில் வைத்து தண்ணீரில் மிதக்க விட்டார்.

அக்கும்பம் பூமியின் பல்வேறு பகுதிகளிலும் அலைந்து
திரிந்து, கடைசியாக ஓரிடத்தில் ஒதுங்கியது. அந்த
இடத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. உலகம் அழிந்த போது
எல்லா ஊர்களும் அழிந்தாலும், அந்த ஒரு ஊர் மட்டும்
அழியவில்லை. அந்த புனிதமான ஊர் தான், கும்பகோணம்.

கும்பம் அவ்விடத்தில் ஒதுங்கிய போது, சிவன் ஒரு
பாணத்தை எடுத்து அக்கும்பத்தின் மீது எய்தார்.
கும்பத்திலிருந்த அமுதம் சிதறி நான்கு புறமும் பரவியது.
அந்த அமுதம் மணலுடன் கலந்து ஒரு லிங்கமாக உருவானது.
அந்த லிங்கம், ‘கும்பேஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. சிதறிய
அமுதத்தின் ஒரு பகுதி, குளம் போல் தேங்கியது. அதுவே,
மகாமகக்குளம்.

அதன் கரையில், 16 லிங்கங்கள் தோன்றின.
இந்த மகாமக குளத்திற்கு கங்கை உள்ளிட்ட ஒன்பது புனித
நதிகளும் மாசிமகத்தன்று வந்து நீராடுவதாக ஐதீகம்.
இதனால், இந்நாளில் இக்குளத்தில் நீராடுவதை மக்கள்
பாக்கியமாகக் கருதுகின்றனர்.

அதிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம்,
இன்னும் விசேஷம். அடுத்த ஆண்டு மகாமகம் கொண்டாடப்
படுகிறது. மகாமகக்குளத்தில் நீராடுவோர் பிறவாநிலை பெறுவர்.

இம்மாசிமகத்தை, உலகம் தோன்றிய நாள் என்று சொல்லலாம்.
கடவுள் நம்மைப் படைத்தது ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு
நன்மை செய்து வாழ்வதற்காக! அதை மீறும்போது அவரது
கோபத்திற்கு ஆளாகிறோம்.

அவர் சாந்தமாக இருக்க வேண்டுமென்றால்,
அவரது படைப்புகளை பாதுகாக்க வேண்டும். இயற்கையை
அழிக்கக்கூடாது. மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும்.
மாசிமகத்தன்று, இப்படியெல்லாம் வாழ உறுதியெடுத்தால்,
எந்நாட்டவருக்கும் இறைவனான சிவபெருமானின் மனம்
மட்டுமல்ல, நெற்றிக்கண் கூட குளிர்ந்து, நம் சந்ததியினரின்
சந்தோஷம் தழைத்தோங்கும்.

————————————————-

தி.செல்லப்பா- வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 3:42 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை .நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக