புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாச்சாரம் காப்போம்! Poll_c10கலாச்சாரம் காப்போம்! Poll_m10கலாச்சாரம் காப்போம்! Poll_c10 
64 Posts - 58%
heezulia
கலாச்சாரம் காப்போம்! Poll_c10கலாச்சாரம் காப்போம்! Poll_m10கலாச்சாரம் காப்போம்! Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
கலாச்சாரம் காப்போம்! Poll_c10கலாச்சாரம் காப்போம்! Poll_m10கலாச்சாரம் காப்போம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கலாச்சாரம் காப்போம்! Poll_c10கலாச்சாரம் காப்போம்! Poll_m10கலாச்சாரம் காப்போம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாச்சாரம் காப்போம்! Poll_c10கலாச்சாரம் காப்போம்! Poll_m10கலாச்சாரம் காப்போம்! Poll_c10 
106 Posts - 60%
heezulia
கலாச்சாரம் காப்போம்! Poll_c10கலாச்சாரம் காப்போம்! Poll_m10கலாச்சாரம் காப்போம்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கலாச்சாரம் காப்போம்! Poll_c10கலாச்சாரம் காப்போம்! Poll_m10கலாச்சாரம் காப்போம்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கலாச்சாரம் காப்போம்! Poll_c10கலாச்சாரம் காப்போம்! Poll_m10கலாச்சாரம் காப்போம்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் காப்போம்!


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 09, 2015 3:47 pm


கலாச்சாரம் காப்போம்! Bc90b7d6-dd86-414c-8c4b-49efc566f9f7_S_secvpf
கலாச்சாரம் என்பது ஒரு நாட்டின் ஆணிவேர். சமூகத்தின் அடையாளம். ஒவ்வொருவரின் ரத்தத்தோடும் ஊறிப்போனது.

தாய், தந்தை, கணவன், மனைவி, மாமன், மச்சான் என்ற உறவு முறைகள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை என்று வரையறுக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகள்தான் சமூகத்தின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது என்றால் மிகையாகாது.

ஆடை நாகரீகம் நாட்டுக்கு நாடு மாறுபடும். ஆனால் இந்திய ஆடை கலாச்சாரமும், உறவு முறைகளும்தான் உலகிற்கே இந்தியாவை தனித்துவமாக அடையாளம் காட்டுகிறது.

இந்திரா பிரதமராக இருந்தபோது கலாச்சார உடையான சேலை கட்டி உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ததை பார்த்து அந்த நாடுகள் பெருமைப்பட்டன. அதன் பிறகு சேலை கட்டிய பெண்ணை எந்த நாட்டில் பார்த்தாலும் ‘ஓ.... இந்திய பெண்ணா?’ என்று ஆர்வத்துடன் கேட்டார்கள். இந்திய பெண்களுக்கு கிடைத்த பெருமை அது.

பெருந்தலைவர் காமராஜர் கூட ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது நடுங்கும் குளிரிலும் பாரம்பரிய வேட்டியுடன் கம்பீரமாக நடந்ததை பார்த்து அந்த நாடே வியந்தது.

இன்று கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஆக்கிரமித்த மேலை நாட்டு நாகரீக மோகத்தால் நமது பாரம்பரிய அடையாளங்களை இழந்து வருகிறோம்.

பெண்கள் ‘ஜீன்ஸ்’ அணிந்தால் தப்பா? என்று விவாதிக்கும் அளவுக்கு காலம் மாறியிருக்கிறது. இது வசதியாக இருக்கிறது. அணிய எளிதாக இருக்கிறது என்று நொண்டி சாக்கு காரணம் வேறு சொல்லி தப்பிக்கிறோம்.

வேட்டி கட்ட தெரியாதவர்களாக இளைஞர் சமுதாயம் இருக்கிறது. சேலை கட்ட தெரியாத பெண்கள் இருக்கிறார்கள். மாற்றங்கள் தேவைதான் என்றாலும் அது மரபு மீறாமல் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நம் முன்னோர்கள் சில லட்சுமண ரேகைகளை வரைந்துள்ளார்கள். அதை தாண்டக்கூடாது என்பார்கள். ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்த முன்னோர்கள் விவரம் புரியாதவர்களா? எதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து ஒவ்வொன்றையும் வரையறுத்து சொன்னார்கள். உணவு கட்டுப்பாடு இருந்தால்தான் உடல் கட்டுக்குள் இருக்கும். தனி மனித ஒழுக்கம் பேணப்பட்டால்தான் வாழ்க்கை ஜொலிக்கும். உடல் முழுக்க ஆடை அணியாதவர்களை அரைகுறை மனிதர்கள் என்றார்கள். காரணம் வரம்பு மீறக்கூடாது என்பதற்குத்தான்.

உலகிற்கே கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்த நம் நாட்டில் நிகழும் சமூக அவலங்களும், கலாச்சார சீரழிவுகளும் வேதனையான விசயம். குறிப்பாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் வெட்கி தலைகுனிய வைக்கிறது. இதற்கு கலாசார மீறலும் காரணம் என்பதை மறுக்க முடியாது.

பல பாலியல் தொந்தரவுகளுக்கு ஆடையும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண் சமூக ஆர்வலர்களும் இதை ஒத்துக்கொள்கிறார்கள்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாக சொல்வார் ‘வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லாயிருக்கலாம்’ என்று.

இதுதான் யதார்த்தம். இந்த எதார்த்த வாழ்வை ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் புரிந்து நடந்து கொண்டால் பிரச்சனைகள் வராது. நமது கலாச்சாரத்தை பற்றி தம்பட்டம் அடிக்கும் நாமே நமது கலாச்சாரத்தை கேலிக்கு உள்ளாக்குவதும், விவாதத்துக்குள்ளாக்குவதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் வகுத்து வைத்தார்கள். இப்போது ‘எய்ட்ஸ்’ தாக்காமல் இருக்க இந்திய வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள் என்று அமெரிக்கா போன்ற நாடுகளே பிரசாரம் செய்கின்றன.

நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த வாழ்க்கை நெறிமுறைகள், கட்டுப்பாடுகள், கற்று தந்த கலாச்சாரம் சமூக முன்னேற்றத்துக்குத்தான் உறுதுணையாக இருந்து வருகின்றன.

காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்ற சித்தாந்தம் அறிவை வளர்க்கும் அறிவியலுக்கு பொருந்தும். ஆனால் வாழ்வியல் அதில் இருந்து வேறுபட்டது.

நாட்டு சூழல், சமூக அமைப்பு இவற்றை மையமாக வைத்துதான் வாழ்வியல் அமைகிறது. வாழ்வியலின் இதய துடிப்பாக விளங்குவது சமூகம் சார்ந்த கலாச்சாரம். அதை கட்டிக்காத்தால் நலம் பெறலாம். இன்றைய கால மாற்றுத்துக்கு ஏற்ப இளைய சமுதாயத்தின் திசை மாறுகிறது. அதை சுட்டிக்காட்டி திருத்துவது நம் கடமை. அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு நாட்டை திருத்தப்போகிறோம் என்று வன்முறையில் ஈடுபடுவது திருந்த நினைப்பவர்களையும் திசை மாற வைத்து விடும்.

நமது கலாச்சாரத்தை இழந்தால்–அல்லது அழித்தால் நம்மை நாம் இழப்போம். நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம் என்பதுதான் அர்த்தம் என்பதை அறிவுரையால் நடைமுறையால் உணர செய்வது பொறுப்புள்ளவர்களின் கடமை.

வீடு காக்க.... நாடு காக்க... நம்மை நாம் காக்க... கலாச்சாரம் தேவை. அதை கனிவுடன் அறியச்செய்வோம். நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம்.-maalaimalar

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 09, 2015 9:41 pm

வீடு காக்க.... நாடு காக்க... நம்மை நாம் காக்க... கலாச்சாரம் தேவை. அதை கனிவுடன் அறியச்செய்வோம். நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம்

  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாக சொல்வார் ‘வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லாயிருக்கலாம்’ என்று.    
மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 09, 2015 10:07 pm

கலாச்சாரம் காப்போம்! 103459460
-

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"
என்ற கொள்கையினை பழங்காலத்திலேயே தமிழன் உண்டாக்கியிருக்கிறான்.

ஆகவே மாற்றங்கள் நடைபெற்றே தீரும்.
அவைகள் நன்மை தருமாயின் நன்றே.
இல்லாவிடில் சமூகம் சீரழியும்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 10, 2015 4:29 am

எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதே எனலாம்.........இருப்பினும் பண்பாடு............???????????

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 10, 2015 9:59 am

T.N.Balasubramanian wrote:
வீடு காக்க.... நாடு காக்க... நம்மை நாம் காக்க... கலாச்சாரம் தேவை. அதை கனிவுடன் அறியச்செய்வோம். நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம்

  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாக சொல்வார் ‘வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லாயிருக்கலாம்’ என்று.    
மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1124845


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கலாச்சாரம் காப்போம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக