புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?
Page 1 of 1 •
பெங்களூரு: "முதல்வர் என்பவர், ஒரு மாநிலத்தின் தலைவர்; அவர் மீது, எந்த சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்; இவ்வழக்குக்கு, 'கூட்டு சதி' எந்த வகையில் பொருந்தும். அதற்கான, ஆதாரம் உள்ளதா,” என, அரசு வழக்கறிஞரிடம், நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன், 40வது நாளாக, நேற்று நடந்தது.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மூல சொத்துகள், கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996ம் ஆண்டு வரையிலான வருமானம், செலவு மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை, 177 பக்கங்களில் தயாரித்து, எழுத்து பூர்வமாக, அவர்களின் வழக்கறிஞர்கள் செந்தில், செல்வகுமார், பரணிகுமார், திவாகர் ஆகியோர், நீதிபதி குமாரசாமியிடம் சமர்ப்பித்தனர்.
நீதிபதி: இதிலுள்ள விவரங்களை மேலோட்டமாக விளக்கவும்.
ஜெ., வழக்கறிஞர் குமார்: ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதும், சுப்பிரமணியன்சாமி தாக்கல் செய்த, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த மனு மீதான விசாரணையை, ஊழல் தடுப்பு போலீஸ் டி.ஐ.ஜி., லத்திகா சரண், விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, ஐ.ஜி., பெருமாளுக்கு, அப்போதைய அரசு, அவசரமாக உத்தரவு பிறப்பித்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய சொன்னது, முதல் தவறு.அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு.விசாரணை செய்த அதிகாரி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல், எஸ்.பி., பதவி அந்தஸ்திலுள்ள, உயர் போலீஸ் அதிகாரி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தது, வழக்கத்துக்கு மாறானது.கடந்த, 1991ம் ஆண்டுக்கு முற்பட்ட, ஜெயலலிதாவின் சொத்து, நகைகள், கம்பெனிகளை, அவர், முதல்வர் பதவியிலிருந்த, கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996 வரையிலான காலத்தில், சம்பாதித்ததாக காண்பித்திருப்பது தவறு.கட்டடங்கள் கட்டியதில், செலவு தொகையை, 18 கோடி ரூபாய் அதிகமாக காண்பித்துள்ளனர்; சசிகலாவுக்கு, கடந்த, 1988ம் ஆண்டில் இருந்தே, தனியாக சொத்துகள், கம்பெனிகள் உள்ளன. தொழிலதிபரான அவர், வருமான வரி செலுத்தி வருகிறார்.
நீதிபதி: அப்படிபட்டவர், எதற்காக, ஜெயலலிதா வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.
ஜெ., வழக்கறிஞர்: கடந்த, 30 ஆண்டுகளாக, இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இரண்டு நண்பர்கள், ஒன்றாக வசிப்பது குற்றமா, கூட்டு சதி செய்தனர் என்பது, இவ்வழக்குக்கு பொருந்தாது. அதற்கான, எந்த ஆதாரமும் இல்லை.
நீதிபதி: (அரசு வழக்கறிஞரை பார்த்து) முதல்வர் என்பவர், ஒரு மாநிலத்தின் தலைவர்; அவர் மீது, எந்த சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இவ்வழக்குக்கு கூட்டு சதி, எந்த வகையில் பொருந்தும். அதற்கான ஆதாரம் உள்ளதா?
அரசு வழக்கறிஞர் பவானி சிங்: கூட்டு சதி என்பதை விளக்க, சட்ட விதி 13(1)ன் படி, நேரடியான சாட்சியம் தேவையில்லை. சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு, கணக்கிட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளன. அது போன்று, ஜெயலலிதா வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், அவரது பதவியை, துஷ்பிரயோகப்படுத்தி, சொத்து சேர்த்தனர் என, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் மீது, சொத்துக் குவிப்பு வழக்கு என, வரும்போது, எந்த சட்டம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, குறிப்பிடும்படி, விதிகள் இல்லை.எனவே, தவறு செய்யும் பப்ளிக் சர்வண்ட் மீது தொடரப்படும், 21 ஐ.பி.சி., என்ற பிரிவின் கீழ், வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி: இது தொடர்பாக, முந்தைய சிறப்பு நீதி மன்றத்தில், தி.மு.க., பொது செயலர் அன்பழகன், ஏதேனும் குற்றச்சாட்டு கூறியுள்ளாரா?
அரசு வழக்கறிஞர்: அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன், சரவணன் தாக்கல் செய்த எழுத்து பூர்வமான வாதத்தில், சொத்து குவிப்புக்கு ஆதாரம் உள்ளன என, குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் குலசேகர், நாகராஜன், ஜெயராமன், அம்பிகை தாஸ், சுந்தரபாண்டியன் ஆகியோர், ஆறு கம்பெனிகளின் சொத்து விவரம், எப்படி துவங்கப்பட்டது, உரிமையாளர்கள் யார், வங்கியில் உள்ள கடன் விவரங்கள் அனைத்தையும் விளக்கி, இந்த கம்பெனிகளுக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள, நான்கு பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த கம்பெனிகளை, சீல் வைத்தது தவறு. எனவே, இதை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, நீதிபதியிடம் முறையிட்டனர்.
நீதிபதி: குற்றம் சாட்டப்பட்டவர்களுடன், ஆறு கம்பெனிகளும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. பொதுவாக, விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள் என, தீர்ப்பளிக்கப்படுமானால், அவர்களின் சொத்துகள், பறிமுதல் செய்யப்படும்.இத்துடன், விசாரணை முடிவடைந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பா.ஜ., பிரமுகர் சுப்பிரமணியன்சாமி, தன், 14 பக்க எழுத்து பூர்வமான வாதத்தை, நீதிபதியிடம் இன்று சமர்பிக்கிறார். இதையடுத்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் அல்லது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கலாம்.
*கர்நாடகா உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக, ராகவேந்திரா நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட நீதிபதி குமாரசாமி, ஒரு மணி நேரம் தாமதமாக நீதிமன்றத்துக்கு வந்தார்.
*இன்று, 14 பக்கம் கொண்ட எழுத்து பூர்வமான வாதங்களை சமர்பிப்பதாக கூறிய, சுப்பிரமணியசாமியின் வழக்கறிஞர், பவன் சந்திர ஷெட்டி, அதில், குறிப்பிட்டுள்ளவைகளை கூற மறுத்தார்.
*சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, ஜெயலலிதா விடுதலையாக வேண்டுமென்று, திருச்செந்தூர் செந்திலாண்டவரை வேண்டி, ஜெ.,வழக்கறிஞர்கள் செல்வகுமார், திவாகர் ஆகியோர், தாடி வளர்க்கின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் வழக்கறிஞர்கள், கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்து பூர்வமான வாதத்தில், சில அம்சங்கள்:
*செக் ஷன்,17ன்படி, விசாரணை அதிகாரி நியமிக்கப்படவில்லை.
*டி.ஐ.ஜி., லத்திகா சரண் விசாரணையை பாதியில் நிறுத்தியது தவறு.
*விசாரணைக்கு முன், எப்.ஐ.ஆர்., போடப்பட்டது தவறு. எஸ்.பி.. பதவியில் உள்ளவர், எப்.ஐ.ஆர்., போட்டது வழக்கத்துக்கு மாறானது. விசாரணை செய்யும், இன்ஸ்பெக்டர் தான், எப்.ஐ.ஆர்., போடுவது வழக்கம். இந்த நடைமுறை, இதில் மீறப்பட்டுள்ளன.
*சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கான, எந்த ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை. பினாமி சட்டப்படி, வழக்கு தொடரப்படவில்லை.
*கடந்த, 1991 ம் ஆண்டு முதல், 1996 வரை, கட்டப்பட்ட கட்டடங்களுக்கான செலவை, மிக அதிகமாக கணக்கிட்டுள்ளனர். 18 கோடி ரூபாய், அதிகமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
*சுதாகரன் திருமண செலவு, 6.5 கோடி ரூபாய் என்று காண்பித்துள்ளனர். இந்த செலவை, ராம் குமார் உட்பட, பலர், செலவிட்டுள்ளனர்.
*திருமணம் நடந்த இரண்டு ஆண்டுக்கு பின், பந்தல் போட்ட மைதானத்தை பார்த்து, செலவை, பலகோடி ரூபாயாக கணக்கிட்டுள்ளனர்.
*முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்புள்ள சொத்துகள், நகைகளை, பதவி காலத்தின் போது, சேர்த்ததாக காண்பித்துள்ளனர்.
*கட்டட செலவில், 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
*பதவி காலத்துக்கு முன், வங்கியில் வைப்பு நிதி போடப்பட்டிருந்தது. பதவி காலத்தின் போது, முதிர்வடைந்தது. மீண்டும், அந்த தொகை, வைப்பு நிதியாக போடப்பட்டது. ஆனால், ஊழல் தடுப்பு போலீசார், வருமானமாக கணக்கிட்டுள்ளனர்.
*திராட்சை தோட்டம் வருமானம், கட்டடங்களுக்கு வந்த வாடகை குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளன.
*கூட்டு சதி என்பதற்கு தகுந்த ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நீதிபதி தினகரன் வழக்கில் இன்று தீர்ப்பு
» 2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
» மான் வேட்டை வழக்கில் சல்மானுக்கு என்ன தண்டனை: இன்று தீர்ப்பு
» அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
» 2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
» மான் வேட்டை வழக்கில் சல்மானுக்கு என்ன தண்டனை: இன்று தீர்ப்பு
» அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|