புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
54 Posts - 59%
heezulia
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
3 Posts - 3%
prajai
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
2 Posts - 2%
Barushree
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
2 Posts - 2%
cordiac
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
181 Posts - 56%
heezulia
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
12 Posts - 4%
prajai
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
4 Posts - 1%
cordiac
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
எங்கே நிம்மதி? Poll_c10எங்கே நிம்மதி? Poll_m10எங்கே நிம்மதி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே நிம்மதி?


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 6:39 pm

எங்கே நிம்மதி?

"எனக்கு
நிம்மதியே இல்லை...எனக்கு மன நிம்மதி வேண்டும்...' என்றெல்லாம்
புலம்புகிறவர்களை நாம் பார்க்கிறோம். ஆனால், இவர்களுடன் பேசிப் பார்த்தால்
ஒன்று நமக்குப் புரியும். அதாவது, இவர்கள் உண்மை யிலேயே அமைதியைத்
தேடுகிறார்களா என்றால் -அதுதான் இல்லை. வியப்பாக உள்ளது அல்லவா?

தேடினால்
மன அமைதி கிடைக்கும். அதற்காக முயற்சி செய்தால் வெற்றியும் கிட்டும்.
மனநிம்மதி மட்டுமே நம்முடைய குறிக்கோள் என்னும் நிலை நமக்கு வந்தால்
மட்டுமே இந்த வெற்றி கைகூடும். அப்படியானால், மன அமைதியைத் தேடுகிறேன்
என்று சொல்பவர்கள் தோற்பது ஏன்?

இங்கேதான் உன்னிப்பாக கவனிக்க
வேண்டும். வாழ்க்கையில் ஒரு சில ஏற்றுக் கொள்ள வேண்டிய-தவிர்க்க முடியாத
பிரச்சினைகள் குறைந்தபட்ச அளவிலாவது இருக்கத்தான் செய்யும். இதுபோக,
மனஅமைதி ஒருவருக்கு எந்த அளவு கிடைக்கிறது என்பது தான் முக்கியம். இந்தக்
கோணத்தில் பார்க்கும்போது, மன அமைதியை நாடுகின்றேன் என்று சொல்லிக் கொள்
பவர்கள் பலர், மன அமைதியைத் தரக்கூடிய பொருள்கள், மனிதர்கள், சூழ் நிலைகள்
என்ற சில காரணங்களைத்தான் நாடுகிறார்களே தவிர, உண்மையில் மன அமைதியை அல்ல.
அதாவது, ஏதோ ஒன்றை அடைந்தால், ஏதோ ஒன்று மாறினால் தாங்கள் மன அமைதி
பெறமுடியும் என்ற உணர்வோடு தான் செயல்படுகிறார்கள். எனவே, அவர்கள் மன
நிம்மதிக்கான சில வழிகளைத் தேடிக்கொண்டு மன அமைதியைத் தேடுவதாகச் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.

மன அமைதியைத் தருவதாகச் சொல்லப்படும்
பொருள்களையும், சூழ்நிலை களையும் மனிதன் தேடுகிறான். ஆனால், அவன் மனதில்
எதிர்பார்ப்பு, ஏமாற்றம், குற்ற உணர்வு, பொறாமை, அதிருப்தி போன்ற
உணர்வுகள் நிறைய
உள்ளன. அதிருப்தி என்ற குணம் ஒருவனுக்கு
இருக்கும்போது, அவனுக்குக் கிடைத்த பொருளால் நிறைவு ஏற்படுவதில்லை. மன
நிம்மதி பறிபோகிறது. எனவே, மன நிம்மதி வருவதற்குக் காரணம் ஒரு பொருள்
அல்ல.

ஒரு பொருளின் வரவால் மனிதன் பெற்ற நிம்மதி சில
காலத்துக்குப் பின் மறைந்து போய், இன்னொரு பொருள் வேண்டும் என்ற
எதிர்பார்ப்பால் மீண்டும் அவனை மன அமைதியைத் தேட வைக்கிறது.

ஆகவே,
கிடைத்த பொருள்களிலும் ஏதாவது அதிருப்தி-குறை மனிதனுக்கு இருந்து
கொண்டேதான் இருக்கிறது. புதிய பொருள்களுக்காக ஏங்கும் எதிர்பார்ப்பு
உணர்வாலும், மனிதன் மீண்டும் அமைதி பெற ஏதோ ஒன்றை மறுபடியும் நாடுகிறான்.

இதைப்போல,
பொறாமை என்ற குணம் ஒருவனிடம் இருந்தால், முதலில் பறிபோவது அவனுடைய
நிம்மதிதான். மற்றவர்கள் எதையாவது அடைந்தால், ஏதோ ஒருவிதத்தில் உயர்ந்து
காணப்பட்டால் அவன் மன நிம்மதியை இழக்கிறான். காரணத்தைத் தன்னிடமே வைத்துக்
கொண்டு மன அமைதி இல்லை என்று புலம்புகின்றான்.

மனிதன் தவறு
செய்யாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். தன்னையும் அறியாமல் தவறுகள்
நேர்ந்து விட்டால், அதற்காக வருந்தி மீண்டும் அந்தத் தவறு நிகழாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். நடந்ததையே நினைத்துக் குற்ற உணர்வால்
பாதிக்கப்பட்டால் மன அமைதியை இழக்க வேண்டியது வரும். நடப்பவை எல்லாம் நம்
எதிர்பார்ப்பின்படியேதான் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் மனிதனுக்கு
இருக்கிறது. இதில் ஏமாற்றம் வரும்போது மனம் தன் அமைதியை இழக்கிறது. யாரோ
ஏதோ புண்படும்படியாகச் சொல்லி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச
நேரமோ அல்லது கொஞ்ச நாட்களோ அதை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மன
அமைதி எப்படி வரும்?

உண்மையிலேயே அமைதி தேவைப்படுபவர்கள் அந்த
நினைவின் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டும். மன அமைதிக்கு எதிரான
உணர்வுகளில் இருந்து விடுபடுவதுதான் மன அமைதிக்கு வழி. மனிதன் தன் மனதில்
உள்ள சில எதிர்மறையான எண்ணங்கள் மூலம் சிறைப்பட்டிருக்கிறான். அந்த
எதிர்மறைச் சிறையில் இருந்து அவன் விடுபட வேண்டும். இதற்காக முயலுவதே
அமைதியைத் தேடும் நல்ல வழியாகும்.

-விதுரதேவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக