புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
27 Posts - 53%
heezulia
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
17 Posts - 3%
prajai
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
9 Posts - 1%
jairam
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
4 Posts - 1%
Jenila
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'' வார்த்தைகளின் வானம் ''


   
   

Page 1 of 2 1, 2  Next

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Wed Apr 08, 2015 4:17 pm

'' வார்த்தைகளின் வானம் ''

                         ஒவ்வொரு  மனிதரும்
                         ஒவ்வொரு விதம்!
                         வார்த்தைகளின் பிறப்பு
                         ஒரே விதம்!

                          பதிவியிலும் பணிவு
                          பிறர் மனம் நோகாத் துணிவு!
                          குறைகளை உரைப்பதில் கனிவு!
                          என்றும் இருக்கட்டும் மனதில்!
                          

                           நாம் பேசும் வார்த்தைகள்
                           விசுவாமித்திரரையும்                                                           விவேகானந்தர் ஆக்க
                           வேண்டும்!
                           விவேகானந்தர்களையும்
                           விசுவாமித்திரர் ஆக்க
                           கூடாது!
        
                            என் கருத்தினில் பிழை எனின்
                             மௌனமாயிரூ !
                            ''முட்டாள்தனமானப்பதிவு  என்று கூறாதே'' !
                             கருணையற்ற அறிவாளித்தனம்
                             கேவலமானது!

                            என் கருத்துப்பிழை
                            ஒருநாள் நகைகப்படும்!
                            அன்றே என்னால்
                             திருத்தப்படும்!இல்லையேல்
                             சான்றோர் பெருமக்களால்
                             உணர்த்தப்படும்!
               
                             தவறுகள்  கலையப்பட வேண்டும்!
                             கலைக்கப்பட வேண்டும்!-வார்த்தைகள்
                             வரம்பு மீறக்கூடாது!
      
                              வார்த்தைகளில்  கூட -------
                              நிர்வாணத்தை  கருணையாக
                              பார்க்க வேண்டும்!
                              கலையை கூட நிர்வாணமாக
                              பார்க்க கூடாது!

                               அன்பான  கனிவையும்  
                               நேயமான இரக்கத்தையும்
                               கருணையான அமைதியையும்
                                வார்த்தைகளில் தாருங்கள் !
                                வார்த்தைகளின் வானம்
                                அழகாய் இருக்கும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 8:57 am

'' வார்த்தைகளின் வானம் '' 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 9:30 am

இது  உங்கள் சொந்த கவிதையா மோனிகா?.......................இல்லை ரசித்த கவிதைகளா?...............சொன்னால் இதை மாற்ற  எனக்கு வசதியாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Thu Apr 09, 2015 9:45 am

என் சொந்த கவிதைதான்.கவிதைகூட அல்ல,மனதின் பாதிப்பு. என்னை
 முட்டாள் என்று  கூறியதால் உணரப்பட்ட வலியின் வெளிப்பாடு.யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல!யாரும் யாராலும் புன்படக்கூடாது
என்ற வலியின் வேதனை.மாற்ற வேண்டுமெனின் தாராளமாக மாற்றுங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 10:01 am

monikaa sri wrote:என் சொந்த கவிதைதான்.கவிதைகூட அல்ல,மனதின் பாதிப்பு. என்னை
 முட்டாள் என்று  கூறியதால் உணரப்பட்ட வலியின் வெளிப்பாடு.யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல!யாரும் யாராலும் புன்படக்கூடாது
என்ற வலியின் வேதனை.மாற்ற வேண்டுமெனின் தாராளமாக மாற்றுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1129319


நன்றி..........நீங்கள் பதிவிட்டுள்ளது  'அரட்டை தளம்'.........எனவே இதை உரிய இடமான 'சொந்த கவிதைகள்' திரிக்கு மாற்றுகிறேன்...............சரியா? புன்னகை 
.
.
.
இப்போது நான் மாற்றி விடுகிறேன், இனி பதிவு போடும்போது தாங்களே பார்த்து பதிவு போடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Thu Apr 09, 2015 10:04 am

மிக்க நன்றி !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 10:07 am

monikaa sri wrote:மிக்க நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1129325


:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 09, 2015 11:18 am

ஞானமில்லாதவன் ஞானசூனியம் என்று சொல்வதை பொருட்படுத்தல் கூடாது
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?

கவிதை நன்று




monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Thu Apr 09, 2015 2:49 pm

யினியவன் சார்,மிக்க நன்றி.தங்களின் வார்த்தைகள் என் மனதிற்கு நல் மருந்து.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 09, 2015 3:52 pm

அருமை.....
நல்ல கவிதை......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'' வார்த்தைகளின் வானம் '' W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக