புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_m10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_m10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_m10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_m10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 08, 2015 4:22 pm

செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் 11000878_852428254830273_3338094380955732550_n

செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் பலரும், தமிழகத்தின் பிரதான கட்சிகளில் பொறுப்புகளில் உள்ளனர்; இந்த விவரங்கள் தெரிந்தும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமை அடக்கி வாசிக்கின்றன.

ஆந்திராவில் இருந்து செம்மரக் கட்டைகளை கடத்துவது, குடிசைத் தொழில் போல அதிகரித்துள்ளது. மரம் வெட்ட, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர் பயன்படுத்தப்படுகின்றனர். கடத்தல் தொழிலில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான், அதிகளவில் ஈடுபடுகின்றனர். இவர்கள், தமிழகத்தின் பிரதான கட்சிகளில், அந்தந்த மாவட்ட அளவில் பொறுப்புகளில் உள்ளனர். மாவட்டங்களில் உள்ள கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும், இவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகின்றனர். ஆந்திர மாநில போலீசார் மற்றும் வனத்துறையினருடன், இவர்கள் தொடர்பு வைத்துள்ளனர். அரசியல் கட்சி விழாக்களுக்கும், இருமாநில போலீசார் மற்றும் வனத்துறைக்கு தேவையான உதவிகளை, இவர்கள் வழங்குவதால், யாரும் கண்டுகொள்வதில்லை.

திருப்பதி வனப்பகுதியில், 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தமிழகத்தின், அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆனால், தங்கள் கட்சியில், செம்மரக் கட்டை கடத்தும் தொழிலில் ஈடுபடுவர்களை கண்டுக் கொள்ளாமல் உள்ளனர். கடத்தல்காரர்களையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், இதுபோன்ற மரணங்களை தடுக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம், எந்த அரசியல் கட்சிக்கும் இருப்பதாக தெரியவில்லை.

பக்தர் வேடத்தில் ரயிலில் பயணம்:

ஒரு வாரத்துக்கு முன், வேலுார் மாவட்டம், ஜமனாமரத்துார், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் இருந்து, 500 மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்கள், சேஷாசலம் மலைக்கு வந்து, மிகப்பெரிய அளவில் செம்மரம்வெட்டி கடத்த, ஏற்பாடு செய்து வருவதாக, ஆந்திர வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தமிழக -- ஆந்திர மாநில எல்லையில், 18 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து, 24 மணி நேர வாகன சோதனை நடந்தது.வேலுார், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, ஆந்திர செம்மரம் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர். மரம் வெட்டும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்த கேட்டுக் கொண்டனர். வேலுாரில் இருந்து வேன், பஸ்களில், மரம் வெட்டும் தொழிலாளர்கள், திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால், ஆந்திர போலீசார் உஷாராக இருப்பது தெரிந்ததும், வேலுார் கண்டோண்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, திருப்பதிக்கு ரயில் மூலம், 5, 6ம் தேதிகளில், இரு பிரிவாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆந்திர மாநில போலீசாருக்கு சந்தேகம் வராமலிருக்க, வேட்டி கட்டிக் கொண்டு, நெற்றியில் நாமம் போட்டு, திருப்பதிக்கு சாமி கும்பிட செல்வது போல, இவர்களை ஏஜன்ட்கள் அனுப்பி வைத்தனர்.இவர்கள் போகும் போது, 10 நாட்களுக்கு தேவையான ரொட்டி, பிஸ்கட் மற்றும் மரம் வெட்ட, பேட்டரியால் இயங்கும் ரம்பங்களை மறைத்து எடுத்துச் சென்றனர்.

இதுவரைநடந்தது ஏழு துப்பாக்கி சூடு:

ஆந்திர மாநிலம், சேஷாசல வனத்தில், இதுவரை, ஏழு முறை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது; இதில், 31 கடத்தல்காரர்கள், மூன்று வனத்துறையினர், பலியாகி உள்ளனர்.

ஆண்டு/ பலியானோர்

2011/ மிட்டபாளையம் கிராமத்தை சேர்ந்த, ஒரு கடத்தல்காரர்; ஒரு வனத்துறை அதிகாரி
டிச., 3 2012/ தமிழகத்தை சேர்ந்த முருகன்.
டிச., 16 2013/ இரண்டு வனத்துறை அதிகாரிகள்.
ஜன., 29 2014/ தமிழகத்தை சேர்ந்த சம்பராயன் மணி.
மே 29 2014/ ஜவ்வாது மலையை சேர்ந்த, மூன்று பேர்.
ஜூன் 21 2014/ ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த, நான்கு கடத்தல்காரர்கள்.
ஏப்., 7, 2015 (நேற்று) / தமிழகம், ஆந்திராவை சேர்ந்த, 20 பேர்.

தினமலர்



செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக