புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பிரம்மா வழிபாடு செய்த பிரமலிங்கேஸ்வரர்
****************************
கொங்கு வள நாட்டில் தொன்மையான வரலாற்று பெருமை உடைய நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று.இதன் பெருமைகளை பல்வேறு இலக்கியங்கள் புகழ்கின்றன.அவற்றின் மூலம் பூந்துறை
நாட்டின் வளம், சமயப்பெருமை,இலக்கிய வளம்,குடிப்பெருமை ஆகிய சிறப்புகளை அறிய முடிகிறது.பூந்துறையில் உள்ள 32 ஊர்களில் முருங்கத்தொழுவு 32-வது ஊராக வரலாற்று நூலில்
குறிக்கப்படுகிறது.
முருங்கத்தொழுவு
************
"முருகர் தொழு" என்பதே முருங்கத்தொழுவு ஆயிற்று என செவி வழி செய்தி இருந்தாலும் பூந்துறை நாட்டின் தலைமை தலமான சென்னிமலை அருகில் இருப்பதும் முருங்கத்தொழுவு கிராமத்தின்
துனைகிராமமான அஞ்சுராம் பாளையத்தில் அழகிய வேலைப்பாடுடன் முருகன் கோவில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை என்னும் முருகனின் திருதலத்தில் இருந்து அரச்சலூர் செல்லும் பாதையில் 5 கல் தொலைவில் உள்ள பேரூர் "முருங்கத்தொழுவு".
பூந்துறை நாட்டின் புகழ்மிகு மலைகளான சென்னிமலையும்,நாகமலையும் தம் நீண்ட தொடர்களால் கைகோர்க்கும் இடத்தில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும்,காடும் காடு சார்ந்த
முல்லை நிலமும் பரவிய வளமுடைய பகுதி முருங்கத்தொழுவு.
பிரம்மலிங்கேசுவரர் ஆலயம்
******************
"கோவில் இல்ல ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி.இவ்வகையில் தமிழ்நாட்டில் கோவில் இல்லா ஊரே இல்லை எனலாம்.இதற்கேற்ப முருங்கத்தொழுவில் சிறப்பு மிகு கோவில்கள்
பல உள்ளன...அவற்றில் பழமையானதும்,வரலாற்று சிறப்புமிக்கதும் பிரம்மனால் "பிரதிஷ்டை செய்து வணங்கிய திருக்கோவில் பிரம்மலிங்கேசுவரர் கோவில்".
முருங்கத்தொழுவின் வடக்கே பண்டைய வெள்ளோட்டு வழியின் மேற்புறம் ஊர்கிணற்றின் வடபுறம் குளக்கரையின் கீழ்புறம் "மேற்கு நோக்கிய சன்னதியாகா அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வர்
கோவில்.இங்கு பண்டைய கல்வெட்டுகள் பல உள்ளன.இதன் மூலாமாக பழங்கால செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது.
இக்கல்வெட்டுகள் மூலம் கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இக்கோவிலை (சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக) கட்டியதாக அறிய முடிகிறது.மேலும் அடிமுடி காணும் முயற்சியில்
தோல்வியுற்ற பிரம்மன் சிவபெருமானே எல்லோருக்கும் பெரியவர் என்பதை ஒப்புக் கொண்டு இத்தலத்தில் வணங்கியதாக ஐதீகம்.இங்குள்ள தீர்த்ததிற்கு " பிரமதீர்த்தம்" என்று பெயர்.
பிரம்மலிங்கேஸ்வரரும் ,வடிவுடையமங்கையும் திருக்கோவிலில் வீற்றிருந்தருள் புரிகின்றனர்.
குறிப்பு:
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் மே(01-05-2015) மாதம் முதல் நாள் கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதால் ஈகரை உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
****************************
கொங்கு வள நாட்டில் தொன்மையான வரலாற்று பெருமை உடைய நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று.இதன் பெருமைகளை பல்வேறு இலக்கியங்கள் புகழ்கின்றன.அவற்றின் மூலம் பூந்துறை
நாட்டின் வளம், சமயப்பெருமை,இலக்கிய வளம்,குடிப்பெருமை ஆகிய சிறப்புகளை அறிய முடிகிறது.பூந்துறையில் உள்ள 32 ஊர்களில் முருங்கத்தொழுவு 32-வது ஊராக வரலாற்று நூலில்
குறிக்கப்படுகிறது.
முருங்கத்தொழுவு
************
"முருகர் தொழு" என்பதே முருங்கத்தொழுவு ஆயிற்று என செவி வழி செய்தி இருந்தாலும் பூந்துறை நாட்டின் தலைமை தலமான சென்னிமலை அருகில் இருப்பதும் முருங்கத்தொழுவு கிராமத்தின்
துனைகிராமமான அஞ்சுராம் பாளையத்தில் அழகிய வேலைப்பாடுடன் முருகன் கோவில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை என்னும் முருகனின் திருதலத்தில் இருந்து அரச்சலூர் செல்லும் பாதையில் 5 கல் தொலைவில் உள்ள பேரூர் "முருங்கத்தொழுவு".
பூந்துறை நாட்டின் புகழ்மிகு மலைகளான சென்னிமலையும்,நாகமலையும் தம் நீண்ட தொடர்களால் கைகோர்க்கும் இடத்தில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும்,காடும் காடு சார்ந்த
முல்லை நிலமும் பரவிய வளமுடைய பகுதி முருங்கத்தொழுவு.
பிரம்மலிங்கேசுவரர் ஆலயம்
******************
"கோவில் இல்ல ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி.இவ்வகையில் தமிழ்நாட்டில் கோவில் இல்லா ஊரே இல்லை எனலாம்.இதற்கேற்ப முருங்கத்தொழுவில் சிறப்பு மிகு கோவில்கள்
பல உள்ளன...அவற்றில் பழமையானதும்,வரலாற்று சிறப்புமிக்கதும் பிரம்மனால் "பிரதிஷ்டை செய்து வணங்கிய திருக்கோவில் பிரம்மலிங்கேசுவரர் கோவில்".
முருங்கத்தொழுவின் வடக்கே பண்டைய வெள்ளோட்டு வழியின் மேற்புறம் ஊர்கிணற்றின் வடபுறம் குளக்கரையின் கீழ்புறம் "மேற்கு நோக்கிய சன்னதியாகா அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வர்
கோவில்.இங்கு பண்டைய கல்வெட்டுகள் பல உள்ளன.இதன் மூலாமாக பழங்கால செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது.
இக்கல்வெட்டுகள் மூலம் கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இக்கோவிலை (சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக) கட்டியதாக அறிய முடிகிறது.மேலும் அடிமுடி காணும் முயற்சியில்
தோல்வியுற்ற பிரம்மன் சிவபெருமானே எல்லோருக்கும் பெரியவர் என்பதை ஒப்புக் கொண்டு இத்தலத்தில் வணங்கியதாக ஐதீகம்.இங்குள்ள தீர்த்ததிற்கு " பிரமதீர்த்தம்" என்று பெயர்.
பிரம்மலிங்கேஸ்வரரும் ,வடிவுடையமங்கையும் திருக்கோவிலில் வீற்றிருந்தருள் புரிகின்றனர்.
குறிப்பு:
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் மே(01-05-2015) மாதம் முதல் நாள் கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதால் ஈகரை உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ரமேஷ் ................கோவிலின் போட்டோ ஏதும் இருக்கா ?..போடுங்களேன் போடோவிலாவது தரிசிப்போம் )
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பகிர்வுக்கு நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ரமேஷ் போட்டோ பார்த்துவிட்டேன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஈகரை உறவுகளுக்கு இனைய வழி அழைப்பிதல்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
nandri ramesh
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
17 வருடங்களுக்கு முன்பு கோவிலின் முகப்பு தோற்றம்
திருக்கோவில் திருப்பணிகளின் போது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
krishnaamma wrote:நல்ல பகிர்வு ரமேஷ் ................கோவிலின் போட்டோ ஏதும் இருக்கா ?..போடுங்களேன் போடோவிலாவது தரிசிப்போம் )
நன்றி அம்மா...என்னிடமும் புகை படம் அதிகமில்லை நிச்சயம் கும்பாபிஷேக விழாவின் போது எடுக்கப்படும் அனைத்து படங்களையும் பகிர்கிறேன் அம்மா...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|