புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
20 Posts - 65%
heezulia
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
62 Posts - 63%
heezulia
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:16 pm


நேபாளத்தில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நிர்வாகம் மீட்பு பணியில் உதவி கோரினால் மட்டுமே மீட்பு குழுவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்த நாடு முற்றிலும் சின்னாபின்னமானது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்தனர். இதனால் அண்டை நாடான இந்தியா உடனடியாக மீட்பு குழுவையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி உதவியது. இருப்பினும் சில நாட்கள் கழித்து இந்தியா உட்பட வெளிநாட்டு மீட்பு படைகள் நேபாளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாடு திடீரென அறிவித்தது.

இதனிடையே, நேபாளத்தில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை 42 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 25 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்நாடு இன்னும் மீண்டு வராத நிலையில், மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் உறையைவைத்துள்ளது.

இந்த நிலையில், நேபாள அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்தியா தனது மீட்பு குழுவை நேபாளத்துக்கு அனுப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அளித்த தகவல் படி, “ நேபாள அரசு கேட்டுக்கொண்ட பிறகே மீட்பு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்தார். மேலும், காத்மாண்டுவில் இருந்தோ அல்லது டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தில் இருந்தோ உதவி கேட்டு அழைப்பு வரலாம் என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே மீட்பு குழுவை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேபாளத்துக்கு மீட்பு குழு அனுப்புவது தொடர்பான மத்திய அரசின் உயர்மட்ட கூட்டம் உள்துறை செயலர் எல்.சி கோயல் தலைமையில் நடைபெற்றது. எனினும் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் வெளியுறவுதுறை அமைச்சகத்தின் பிரநிதிகள் மற்றும் பாதுகாப்பு, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.




நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:21 pm

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலி; 1000 பேர் படுகாயம்

நேபாளத்தில் இன்று மீண்டும் 7.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. முதலில், 7.4 ரிக்டர்களாக அளவிடப்பட்ட இந்த நிலநடுக்கம் பின்பு 7.3 ரிக்டராக குறைக்கப்பட்டது.

மவுண்ட் எவரெஸ்ட்டுக்கு அருகிலுள்ள காத்மண்டுவின் கிழக்கு பகுதியில் 83 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, அங்குள்ள தோலாஹா மற்றும் சிந்துபால்சவுக் மாவட்டங்களை இந்த பூகம்பம் புரட்டி போட்டது. இதுவரை, இந்த நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகியுள்ளனர். 981 பேர் படுகாயமடைந்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்ட இந்த இரு மாவட்டங்களிலும் நேபாளத்தின் தேசிய பேரிடர் மையம் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

இந்திய ராணுவமும் அங்கு 8 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் பல வட மாவட்டங்களிலும் உணரப்பட்டது.



நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 14, 2015 1:55 pm

மிகவும் வேதனை அவர்களுக்கு ....நிம்மதியில்லாத வாழ்க்கை..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

இந்திய உதவி செய்தாலும் மீடியாக்கள் செய்யும் வேலையால் உதவி செய்பவர்கள் திரும்ப அனுப்பிவிட பட்டனர்.... இன்னும் என்னவெலாம் நடக்குமோ??????????????????

இறைவன் என்ற ஒருவன் இருந்தால் மக்களை காப்பாற்ற வேண்டும் :வணக்கம்:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக