புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:39 pm

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் TmomGuEYRbeV0MpX71x2+images

திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை  மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால்  இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது என்றும் முடிவு செய்தார்களாம்.

அதிசயம்! திருவள்ளுவரின் தவ வலிமையாலும், நூலின் சக்தியாலும் தண்ணீரில் மிதந்ததாம்.அதாவது தாமரை மலர் ஒன்று நூலை தண்ணீரிலிருந்து மேலே எடுத்து வந்ததாம்..பின்னரே திருக்குறள் தமிழ் நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமறை என்றும் அருவிக்கப் பட்டதாம்.






ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 14, 2015 6:34 pm

திருவள்ளுவர் சமணர் என்பது புதிய தகவல்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 7:00 pm

ஆம் அய்யா இது நான் கேள்விப்பட்டது...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 7:05 am

திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவர் என்று கூட ஒரு ஆராய்ச்சியே நடந்துள்ளது. எனினும் அவர் சமணராகத்தான் இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 16, 2015 8:49 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவர் என்று கூட ஒரு ஆராய்ச்சியே நடந்துள்ளது. எனினும் அவர் சமணராகத்தான் இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1136896
கிருத்துவரா? திருவள்ளுவர் காலத்தில் கிருத்தவர்கள் இந்தியாவில் எங்கு வந்தார்கள்? அவர்கள் வந்தது மிக சமீபத்தில் தானே..இது வாய்ப்பே இல்லை. சமணர் அல்லது இந்துவாகவே இருக்க வேண்டும்...




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 9:24 am

அப்பத்தைச் சாப்பிடுங்கள்; அதிலுள்ள குழிகளையும் எண்ணுங்கள் ! தவறில்லை.

ஆனால் அப்பத்தை சுட்டவர் யார் ? அவரது பூர்வீகம் என்ன ? அவர் எம்மதத்தினர் ? எவ்வினத்தவர் ? என்கிற ஆய்வு நமக்குத் தேவையில்லை.

அப்பம் சுவையாக உள்ளது. சாப்பிட்டு வைப்போமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 10:19 am

சரவணன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவர் என்று கூட ஒரு ஆராய்ச்சியே நடந்துள்ளது. எனினும் அவர் சமணராகத்தான் இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1136896
கிருத்துவரா? திருவள்ளுவர் காலத்தில் கிருத்தவர்கள் இந்தியாவில் எங்கு வந்தார்கள்? அவர்கள் வந்தது மிக சமீபத்தில் தானே..இது வாய்ப்பே இல்லை. சமணர் அல்லது இந்துவாகவே இருக்க வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1136905
St . Thomas (புனித தோமா ) என்பவர் யார்? அவர் எப்போது இந்தியாவுக்கு வந்தார்? எங்கு வாழ்ந்து கடைசியில் எங்கு இறந்தார்? என்ற கேள்விகளுக்கு கூகுள் சென்று தேடிப்பாருங்கள் சரவணன்!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 16, 2015 10:39 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சரவணன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவர் என்று கூட ஒரு ஆராய்ச்சியே நடந்துள்ளது. எனினும் அவர் சமணராகத்தான் இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1136896
கிருத்துவரா? திருவள்ளுவர் காலத்தில் கிருத்தவர்கள் இந்தியாவில் எங்கு வந்தார்கள்? அவர்கள் வந்தது மிக சமீபத்தில் தானே..இது வாய்ப்பே இல்லை. சமணர் அல்லது இந்துவாகவே இருக்க வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1136905
St . Thomas  (புனித தோமா ) என்பவர் யார்? அவர் எப்போது இந்தியாவுக்கு வந்தார்? எங்கு வாழ்ந்து கடைசியில் எங்கு இறந்தார்? என்ற கேள்விகளுக்கு கூகுள் சென்று தேடிப்பாருங்கள் சரவணன்!
மேற்கோள் செய்த பதிவு: 1136915
நன்று அய்யா..நானும் படித்துவிட்டு வருகிறேன்...... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 16, 2015 11:58 am

சரவணன் wrote:திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை  மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால்  இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது என்றும் முடிவு செய்தார்களாம்.

அதிசயம்! திருவள்ளுவரின் தவ வலிமையாலும், நூலின் சக்தியாலும் தண்ணீரில் மிதந்ததாம்.அதாவது தாமரை மலர் ஒன்று நூலை தண்ணீரிலிருந்து மேலே எடுத்து வந்ததாம்..பின்னரே திருக்குறள் தமிழ் நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமறை என்றும் அருவிக்கப் பட்டதாம்.

தாமரை பூ இல்லை சரவணன், சங்கப்பலைகையே சுமந்து வந்தது என்று சொல்வார்கள் ....நான் அப்படித்தான் கதை கேட்டிருக்கேன் எங்க அப்பாவிடம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 16, 2015 12:00 pm

M.Jagadeesan wrote:அப்பத்தைச் சாப்பிடுங்கள்; அதிலுள்ள குழிகளையும் எண்ணுங்கள் ! தவறில்லை.

ஆனால் அப்பத்தை சுட்டவர் யார் ? அவரது பூர்வீகம் என்ன ? அவர் எம்மதத்தினர் ? எவ்வினத்தவர் ? என்கிற ஆய்வு நமக்குத் தேவையில்லை.

அப்பம் சுவையாக உள்ளது. சாப்பிட்டு வைப்போமே !
மேற்கோள் செய்த பதிவு: 1136907

ரொம்ப சரியாக சொன்னீர்கள் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக