புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
62 Posts - 49%
heezulia
தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தமிழும்  மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 16 Jun 2015 - 18:38

தமிழும் மலரும் !
நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தென்றல் புத்தக நிலையம், 923, கீழ வெளிச் சாலை, முறையூர்.
பேச : 04577 248136 மின்னஞ்சல் : csv.tamil@gmail.com
விலை : ரூ. 50.

*****
நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் பேராசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் அவர்கள் 10 நூல்களின் ஆசிரியர். இந்த நூல் 11-வது நூல். மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் தலைமையில் பாடிய கவியரங்கக் கவிதைகளையும், மற்ற கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். தமிழும் மலரும் ! என்ற தலைப்பில் மரபும், புதிதும் கலந்த பூ மணக்கும் தமிழ் விருந்து வைத்துள்ளார்கள்.
நூலாசிரியர், “நிறைகுடம் தளும்பாது” என்பதற்கு இலக்கணமாக மிகவும் அமைதியாகவும், மென்மையாகவும் பேசிடும் நல்லவர். கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் அணிந்துரையுடன் முத்தாய்ப்பாக வந்துள்ளது. 07-12-2014 அன்று நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் கவிதை பாடிய 200 கவிஞர்களுக்கும் இந்த நூலை நன்கொடையாக வழங்கினார்கள். கவிதை ஆர்வலர்களுக்கு இந்த நூல் பெரிய கொடை தான்.
தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து மரபுப் பாடல்கள் உள்ளன. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அப்பாடல்கள் பற்றி கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. மற்ற பாடல்களை மிகவும் விரும்பி ரசித்துப் படித்தேன், மிக நன்று. பாராட்டுக்கள்.

பேராசிரியர், நூலாசிரியர், தேசிய நல்லாசிரியர் என்பதால் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக வடித்த கவிதை நன்று. எல்லா ஆசிரியர்களும் இவர் கவிதை போல மாறினால் நாடு நலம் பெறும். மாணவ சமுதாயம் ஏற்றம் பெறும்.

அறிவுலகின் வீதியிலே!
அன்னை போல அன்பு காட்டி
அரவணைக்கணும்
அவனி காக்க ஆசிரியர்
அறிவு ஊட்டணும்
சொல்லும் போது கருத்திலெல்லாம்
தெளிவு காட்டணும்
சொன்னபடி வாழ்க்கையிலே
நடந்து காட்டணும் !


பெரிய பாடல் இது. பதச்சோறாக சில வரிகள் மட்டும் எழுதி உள்ளேன்.
உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரை வாழ்த்தி எழுதிய கவிதை நன்று. திருக்குறள் படிப்பதோடு நின்று விடாமல் அதன் வழி வாழ வேண்டும் என்று வலியுறுத்தி வடித்த கவிதை நன்று.

வள்ளுவரை வாழ்த்தவோ?

வள்ளுவர் தம்மை வாழ்த்துவ தென்றால்
நல்லொளியை நாம் பெற வேண்டும் – தினம்
தெள்ளிய தமிழில் புகழ்தல் ஒழித்து
சொல்லிய வகையே ஒழுகிடலாம்!


மகாகவி பாரதியார் எழுதியபடி வாழ்ந்தவர். வாழ்ந்தபடி எழுதியவர். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளார். பாரதி பற்றிய கவிதை ஒன்று.

இவனைப் போல் இனி ஒருவன்!


வறுமையில் உழன்ற கவி
வரலாற்றில் வாழுங் கவி
சீர்திருத்தம் செய்த கவி
செயலாலே உயர்ந்த கவி
எங்கள் கவி தமிழ்க்கவி
பாரதியொரு மகாகவி




இன்றைக்கு உள்ள மருத்துவ முன்னேற்றம் அன்றைக்கு இல்லை. இருந்திருந்தால் பாரதியை யானை மிதித்த காயத்தை ஆற்றி பிழைக்க வைத்து இருக்கலாம். 39 வயதிலேயே இறந்த கொடுமை நேர்ந்து இருக்காது. இப்படி பல நினைவுகளை மலர்வித்தது கவிதை.

காதலிக்காத கவிஞர்கள் உண்டு. ஆனால் நிலவை நேசிக்காத கவிஞர்கள் இல்லை. அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் அழகு நிலா. இவரும் நிலா பற்றி கவிதை வடித்துள்ளார்.

நிலா!

வானம் என்னும் கடலிலே
வண்ண நிலா மிதக்குது
விண்ணில் மின்னும் விளக்கது
கண்ணைப் பறிக்கும் நிறமிது
தாவிக் குதித்து ஆடுமே
தங்க நிலா வீதியில்
நாளைப் போகப் போகிறேன்
நானும் அந்த நிலவுக்கு !


குழந்தைப் பாடல் போலவும் பாடல் உள்ளது.
கேள்விப்பட்ட பாட்டி வடை சுட்ட கதையை மாற்றி யோசித்து வடித்த கவிதை நன்று.

நரியும் காகமும்!

கவ்வி இருந்த வடைதனை
காலடியில் வைத்ததாம்
காகா என்று கரைந்ததுமே
கடிதில் பாட்டை முடித்ததாம்
வடையை நம்பி நரியுமே
வாயைப் பிளந்து நின்றிட
வடைவிழாது போகவே
வாட்டமுற்றுச் சென்றது.


தான் படிக்காத போதும் தமிழகத்தையே படிக்க வைத்தவர் கல்வி வள்ளல் காமராசர். படிக்காத மேதையின் பெயரில் மதுரையில் பல்கலைக்கழகமே உள்ளது. அவர் இல்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியும் இல்லை. பதவியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை. அவர் பற்றிய கவிதை நன்று.

அறிவுக்கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழன் காமராசர்!

ஆடுமாடு மேய்க்கச்சென்று காடுகரை அலைந்து வந்த
பாடுபடும் குழந்தைகளை இழுத்து வந்தார் – பள்ளி
நாடிவர நண்பகலில் இலவசமாய் உணவளித்து
கோடிபெறும் பொன்னின்மிகு கல்வி தந்தார்!


இக்கவிதைக்கான தலைப்பினைத் தந்தவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன். நானும் இந்தத் தலைப்பில் கவிதை எழுதி கவியரங்கில் கவிதை பாடினேன். என் நூலிலும் சேர்த்துள்ளேன்.

உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் அன்னைக்கு இணையான உறவு எதுவுமில்லை. குற்றவாளி என்றாலும் அன்னை தன் மகனை வெறுக்காமல் அன்பு செலுத்துவாள். தன்னை உருக்கு மகனின் வாழ்க்கைக்கு ஒளி தரும் ஒப்பற்ற உயர்ந்த அன்னை பற்றிய கவிதை நன்று.

அன்னை!

பசி போக்க உணவுண்டு நோய் போக்க மருந்தருந்தி
பத்தியங்கள் காத்திருந்தாள் அன்னை! – நான்
உறங்காமல் பலபொழுதும் கரைகின்ற வேளையிலும்
ஊஞ்சலிட்டு உவந்தவரும் அன்னை!


இன்றைய தமிழர்களின் நிலையை, தமிங்கிலம் பேசிடும் அவல நிலையை படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று.

எனவே இனிமேல் பொறுப்பதில்லை !


எனக்குத் தெரியும் இந்தத் தமிழன்
சடுதியில் தமிழை மறப்பான் என்பது!
தானும் பேசான் ; தமிழையும் படியான் ;
தாய்மொழிக்கும் உதவான் ; குழந்தைக்கும் உதவான் ;
தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவான்!


ஆசிரியர் மாணவனுக்கு அறிவுரை கூறும் விதமாக வடித்த குழந்தைப்பாடல் நன்று.

பாரினிலே சிறக்க வேண்டும்!

உயிர்களுக்கு அன்பு காட்டு
உண்மை மறவாதே – தம்பி
உயர்ந்தநெறி ஊக்கத்தோடு
உழைக்கத் தவறாதே
படிப்பதைக் கடைபிடிக்க வேண்டும்
பண்பு கெடாதே ! – தம்பி
பாரினிலே சிறக்க வேண்டும்
எண்ணம் விடாதே!


தமிழும் மலரும் ! நூல் படித்தால் தமிழ் உள்ளமும் மலரும். தமிழுணர்வும் பிறக்கும்.
நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் பேராசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவியரங்கங்களிலும் முழங்குங்கள். வாழ்த்துக்கள்.
.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts: 1792
Points: 3864
Join date: 18/06/2010

View user profile Send private message
Back to top Go down


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக