புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
49 Posts - 52%
heezulia
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
91 Posts - 56%
heezulia
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 8:49 am

மழை எனும் பெண்!
நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நீலநிலா பதிப்பகம், 23, க.யி.ச. கிட்டங்கித் தெரு, விருதுநகர்-626 001. விலை : ரூ. 50. பேச : 94880 01251
நூலாசிரியர் கவிஞர் அ. ரோஸ்லின் அவர்களின் இரண்டாவது நூல். பதிப்பாளர் நீலநிலா செண்பகராஜன் அவர்களின் பதிப்புரை நன்று. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களின் அணிந்துரை நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. நூலாசிரியர் அவர்கள் தா. வாடிபட்டி என்ற கிராமத்தில் வசித்த போதும் அவரது சிந்தனை, இயற்கை நேசம் உலகளாவியதாக உள்ளன. பாராட்டுக்கள்.
என்னை உருவாக்கி, எனக்கான உலகை அறிமுகப்படுத்திய என் அம்மாவிற்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்.
நூலை அம்மாவிற்கு காணிக்கையாக்கி தாய்அன்பை வெளிப்படுத்தி உள்ளார். பிறந்தோம், இறந்தோம் என்று இயந்திர வாழ்க்கை வாழாமல் இயற்கையை ரசித்து வாழ வேண்டும் என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார்.
மனதால் தீண்டு!
எதைப்பற்றியாவது பேசு
ஊரை விட்டு வெளியே வா !
அண்மை மலையுச்சி ஏறு
தொடு வானத்தை மனதால் தீண்டு
மயில் கூட்டங்களின் நயனம் ரசி
குயிலிடம் சோக விண்ணப்பம் பெறு
நதியின் துடிப்பினை கண்டுகளி
எறும்பின் நேர்கோட்டுடன் சென்று பார்
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியிடம்
சிறை கூட்டுப்புழு வாழ்வு பற்றிக்கொள்.
கவிதை படித்தவுடன் இவை எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகின்றது.
மழை பற்றிய கவிதை நன்று. நூல் முழுவதும் பல்வேறு புதுக்கவிதைகள் இருந்த போதும் மிகவும் பிடித்த கவிதைகளை மட்டும் பதச்சோறாக மேற்கோள் காட்டி உள்ளேன்.
மழை எனும் பெண்!
மழை எனும் பெண்
பொழிந்து கொண்டிருக்கிறாள்
அவள் மனதின்
ஈரம் படிந்த பக்கங்கள்
மழைத்துளிகளாகி
மண்ணை நனைவிக்கின்றன
மழைத்துளிகளின்
ஒவ்வொரு முகத்திலும்
வலியும், சோகமும்
அப்பியிருக்கிறது.
மழை முடிந்த
அடித்த நாள்
தெருவெங்கும் காலி குடங்கள்
தன்னை நீரால் நிரப்பிக்கொள்ள
தணியாத வெம்மையின் வேட்கையுடன் !
மழைநீர் சேகரிப்பது பற்றி மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். இக்கவிதையின் தலைப்பையே நூலின் தலைப்பாகவும் வைத்துள்ளார். வீணாகும் ஒவ்வொரு துளிகளையும் சேமித்தால் நாட்டில் தண்ணீர் பஞ்சமே வராது என்பது உண்மை.
சூரியனை இதுவரை பல கவிஞர்கள் ஆணாகவே பார்த்து உள்ளனர். இதுவும் ஒரு ஆணாதிக்க சிந்தனையே என்பதை உணர்ந்து முதல்முறையாக சூரியனை பெண்ணாகப் பார்த்துள்ளார், பாராட்டுக்கள்.
சூரியப்பெண்!
காலை விழி பிதுங்க
பகல் பகடியாட
வெயில் விரட்டிக் கொண்டோட
மாலையின் அயற்சியில்
கண் சிவக்க
ஓய்வுக்காய் ஒதுங்கி
வெளியேறுகிறாள்
சூரியப் பெண்.
நூலாசிரியர் கிராமத்தில் வசப்பதால் கிராமிய மொழில்யும் இயல்பாக சில கவிதைகள் வடித்துள்ளார்கள். மனதில் மருதாணி கவிதை கிராமிய மொழியின் நன்று.
புதுக்கவிதையின் வடிவில் எழுதியுள்ள கவிதைகளை கொஞ்சம் செதுக்கினால் அழகிய ஹைக்கூ கவிதைகள் ஆகி விடும். நூலாசிரியர் அ. ரோஸ்லின் அவர்களிடம் ஹைக்கூ கவிதைகள் எழுதிட வேண்டினேன். விரைவில் அவரிடமிருந்து ஹைக்கூ கவிதை நூலும் எதிர்பார்க்கலாம்.
நினைத்தல்!
உன்னை மறக்கத் துடிக்கும்
வேளைகளில்
முன்னை விட அதிகமாய் உன்னை
நினைத்துக் கொண்டிருக்கிறேன் .
மேலே உள்ள புதுக்கவிதையை இப்படி ஹைக்கூவாகவும் எழுதலாம்.
உன்னை மறக்க நினைக்க
கூடுதலாக துளிர்க்கிறது.
உன் நினைவுகள்!
உண்மை தான் காதலர்கள் ஊடல் காரணமாக மறந்துவிட வேண்டும் என்று நினைக்கும் போது மறக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைவுகள் வந்து வாட்டி வதைக்கும் உணர்வை நன்கு புலப்படுத்தி உள்ளார். சங்க இலக்கியக் காட்சிகளை நினைவூட்டும் கவிதை நன்று.
சூரியக் காதல் !
எனதருமை
சூரியக் காதலியே
உன் சினத்தின் கதிர்கள்
எனைச் சுட்டெரித்தாலும்
என்றும்
தான் உனைக் கவரும்
ஓசோன் படலம் தான் !
மீண்டும் சூரியனை காதலியாக பெண்ணாகப் பார்த்துள்ள பார்வை புதியது. பாராட்டுக்கள்.
வனம் சென்றால் மனம் லேசாகும் என்பார்கள். கவலைகளை காணாமல் போக வைக்கும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. இயற்கைக்கு உண்டு.
காடு எனும் தேவதை
புவியின் நரம்புகள் காடாகும்
வளம் தரும் மழையின் வழியாகும்
பறவைகள், விலங்கின் அடைக்கலமே
காடுகளைப் பேணிக் காத்தால் புவி வளம் பெறுமே !
பிரிவு என்பது மிகவும் கொடுமையானது. அன்பான உறவு பிரிந்து விட்டால் அடையும் துன்பத்தை சொற்களால் சொல்லி விட முடியாது. பிரிவு பற்றிய கவிதை நன்று.
பிரிவு !
சூரியனென்றும் சந்திரனென்றும்
மொழிந்திட்டார்
வரவென்றும் செலவென்றும்
வகுத்திட்டார்
வல்லானது படைப்பின்
உறவுண்டு பிரிவுமுண்டு
இது உலக நீதி
பிரிவின் மொழி கண்ணீர்
பிரிவின் மொழி மௌனம் !
பெற்றோர்களிடம் சொல்ல முடியாதவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்பவர்கள் நட்பின் மேன்மை உணர்த்தும் கவிதை நட்பெனும் சிறப்பு.
ஓர் இசையின் சுவாரஸ்யத்துடன்
எழலாம்
எந்நட்பும் ஓர் நாட்டியத்தின் நளினத்துடன்
உதிக்கலாம்
எந்த நட்பும்
ஓர் பறவையின்
ஒலி போல
தோன்றலாம்
எந்த நட்பும்
ஒரு மலரின் ஸ்பரிசமாய்
வெளிப்படலாம்
எந்த நட்பும் !
இப்படி நூல் முழுவதும் ரசனைக்குரிய கவிதைகள் நிரம்ப உள்ளன. நூலாசிரியர் அ. ரோஸ்லின் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுவதற்கு வாழத்துக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக