புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோய் குணமாக!
Page 1 of 1 •
-
-சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று
சொல்லும் வகையில் பெரிய தாக்கத்தை உருவாக்கி
உள்ளது இந்த நோய்.
–
நண்பர்களின், உறவினர்களின் நல விசாரிப்பிலும்
கூட இடம் பெறும் அளவிற்கு மனிதர்களை
அச்சுறுத்தும் இந்த “சர்க்கரை நோய்’ உண்மையில்
நோய் அல்ல; அது ஓர் உணர்வுதான் என்கிறார்
ராஜபாளையத்தைச் சேர்ந்த “அக்குபஞ்சர்’
மருத்துவரான கனகதுர்கா லட்சுமி.
–
இவர் சர்க்கரை நோய் குணமடைய நாம் கடைப்பிடிக்க
வேண்டிய வழிமுறைகளை நம்முடன் பகிர்ந்து
கொள்கிறார்:
–
“”சர்க்கரை நோய் நாம் பயப்படுகிற அளவிற்கு பெரிய
நோயே இல்லை. இது முற்றிலும் குணப்படுத்தக் கூடிய
ஒன்றுதான். சர்க்கரை நோய் வர காரணம் உணவு
முறை. சரியான முறையில் நாம் உண்ணும் உணவு
செரிமானம் ஆகவில்லை என்றால் உணவு புளிப்பாக
மாறிவிடும். புளிப்புத் தன்மையாக மாறும் உணவானது
மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் உள்ள பகுதியில்
கொழுப்பாகப் படிந்துவிடும். இதுதான் 98% மக்களுக்கு
நோய் ஏற்படக் காரணம்.
–
இந்த புளிப்புத் தன்மையானது கணையத்தை இன்சுலின்
சுரக்கவிடாமல் தடுக்கிறது. இன்சுலின் உடலுக்குத்
தேவையான அளவு சுரக்கவில்லை என்றால் உடலில்
சர்க்கரை நோய் உண்டாகும்.
–
மேலும் கணையம் சரியாக வேலை செய்யவில்லை
என்றால் உடலுக்கு இரத்த ஓட்டம் சரியாக நடக்காது.
இதன் காரணமாகவே சர்க்கரை நோய் வந்தவர்கள் சில
மாதங்களில் நிறம் மாறி, தோற்றப் பொலிவும் மறைந்து
உருக்குலைந்து போகிறார்கள்.
–
சர்க்கரை நோய் வருவதற்கு முன்பு உடல் சோர்ந்து
போகும், காரமாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்,
இனிப்பாகச் சாப்பிட வேண்டும் போல்இருக்கும். சாப்பிட்டு
முடித்த பிறகு சாப்பிட்ட நிறைவு இல்லாமல், பத்து
நிமிடத்திற்குள் மீண்டும் பசி எடுப்பது போன்ற உணர்வு
இருக்கும்.
–
சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை அப்படியே தள்ளி
வைத்துவிட்டு படுத்துக் கொள்வார்கள். சிலருக்கு நெஞ்சு
கரிப்பு இருக்கும். இந்த நிலையில் நாம் இதைக் கண்டறிந்து
சுதாரித்துக் கொண்டால் பரம்பரை பரம்பரையாக சர்க்கரை
நோய் இருந்திருந்தாலும் நமக்கு வராமல் தற்காத்துக்
கொள்ளலாம்.
–
அதுபோல மனசுக்கும், உடலுக்கும் சம்பந்தம் உண்டு.
அதனால் சர்க்கரை உள்ளவர்கள் பிரச்னை வருமோ
என்ற பயத்துடன் உணவுகளை ஒதுக்காமல் இந்த உணவு
என்னை ஒன்றும் செய்யாது என்ற நினைப்புடன் உண்ண
வேண்டும். அப்படி நினைத்தாலே நோய் நம்மை ஒன்றும்
செய்யாது.
–
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தால் அவருக்கு
மருத்துவமனையில் கொடுக்கும் முதல் சிகிச்சை சர்க்கரையின்
அளவைக் கண்டறிந்து கணையத்தை வேலை செய்ய
வைப்பதுதான். இதற்காக இன்சுலினை ஊசி மூலம்
செலுத்துகிறார்கள். இப்படி இன்சுலினை அதிக அளவு எடுத்துக்
கொண்டாலும் ஆபத்துதான்.
–
காரணம் இன்சுலினில் இருக்கும் ஒரு வகையான கெமிக்கல்
உடலுக்கு நல்லதல்ல, அந்த கெமிக்கல் பற்றி அறிய ஓர்
உதாரணம் சொல்கிறேன். கோழிப் பண்ணைகளில் உள்ள
வெள்ளை நிற லகான் கோழிகள் சீக்கிரம் பெரிதாக எஸ்.என்.எஸ்
என்கிற கெமிக்கலை அதன் உடலில் செலுத்துவார்கள்.
–
இதனால் அந்த கோழி 32 வாரங்களில் உடல் பெருத்துவிடும்.
சில கோழிகள் அதன் வீரியம் தாங்காமல் வெடித்து இறந்துவிடும்.
இப்படித்தான் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள்
பெரும்பாலும் இறக்கும். இந்த கெமிக்கல்தான்
–
இன்சுலினிலும் இருக்கிறது. இப்போது புரிகிறதா?
இன்சுலின் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம்.
–
சரியான தூக்கமின்மைகூட செரிமானக் கோளாறை
உண்டாக்கும். அதுபோன்ற நேரங்களில் தூக்கம் வருவதற்கு
கல் உப்பை சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். அப்படி
வறுத்தால் உப்பு வெடித்து லேசாக சாம்பல் நிறமாக மாறும்.
அப்படி செய்யும்போது உப்பில் உள்ள கெமிக்கல் போய்விடும்.
அதன்பிறகு அந்த உப்பைச் சிறிது எடுத்து நாக்கிற்கு கீழ்
வைத்துக் கொண்டால் தூக்கம் வந்துவிடும். இது சர்க்கரை
நோய் இல்லாதவர்களும் செய்யலாம்.
–
சர்க்கரை நோய் வந்துவிட்டால் சரி செய்யவே முடியாது
என்று சொல்வது உண்மையல்ல. முதலில் ஒரு விஷயத்தை
நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒரே நாளில் யாருக்கும்
சர்க்கரை நோய் வருவதில்லை. இதனால் இன்சுலின் உதவி
இல்லாமலேயே இயற்கை முறையில் கணையத்தை வேலை
செய்ய வைக்க முடியும். இதற்காக ஒரு சில விஷயங்களைக்
கடைப்பிடித்தாலே போதுமானது. அவை:
–
நாம் உண்ணும் உணவைக் குறைந்தது 20 நிமிடமாவது
மெதுவாகச் சுவைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.
–
அடுத்து உணவு உண்ணும்போது இடையில் தண்ணீர்
அருந்தக் கூடாது. உணவும், தண்ணீரும் ஒன்றுசேர்ந்து நீண்ட
நேரம் வயிற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். விரைவில்
செரிமானம் ஆகாது. இது சர்க்கரை நோய் வர மிக முக்கியமான
காரணம். சாப்பிட்டு முடித்த கால் மணி நேரமோ அல்லது
அரை மணி நேரமோ கழித்து 2 தம்ளர் வெந்நீர் மட்டும் குடித்துப்
பழக வேண்டும். முதல் இரண்டு நாள்கள் உடல் அதை ஏற்க
மறுக்கும். அதன்பிறகு பழகிவிடும்.
–
அதுபோல காலை 9 மணி முதல் 11 மணிவரை
மண்ணீரல் வேலை செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதுவும்
சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் ஒரு விரதம் போன்று
இருந்தோமானால் எப்படிப்பட்ட சர்க்கரை நோயும் விரைவில்
கட்டுக்குள் வந்துவிடும்.
–
அடுத்து மூளைக்கு வேலையா? உடலுக்கு வேலையா?
என்று பார்க்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர்
முன் குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடலில்
வியர்வை வரும்படி தினமும் 1 மணி நேரமாவது உழைக்க
வேண்டும்.
–
வாரத்திற்கு ஒருமுறை அரை தம்ளர் இஞ்சிச்சாறு குடிக்க
வேண்டும். முழுக்க முழுக்க கால்சியம் உள்ள உணவு இஞ்சி.
இஞ்சிச்சாறு குடித்து வரும்பொழுது எலும்பு, எலும்பு
மஜ்ஜைகளுக்கு நல்ல பலம் தரும். நல்ல இரத்தத்தை உருவாக்கும்.
இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
–
ஒரு பிடி காம்புடன் உள்ள கறிவேப்பிலை, ஒரு பிடி வேருடன்
உள்ள கொத்தமல்லி, ஒரு பிடி புதினா இலைகள் இம்மூன்றையும்
நன்கு அலசி மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து 2 லிட்டர் தண்ணீரில்
இட்டு காய்ச்ச வேண்டும். இந்த தண்ணீர் 1 லிட்டராக வந்த பிறகு
ஆற வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு குடித்து
வரலாம்.
–
நெஞ்சு கரிப்பு ஏற்பட்டால் உடனே வீட்டில் கருப்பட்டி
இருந்தால் ஒரு துண்டு எடுத்து வாயில் வைத்துக் கொண்டால்
பின்னாளில் எந்த நோயும் வராது. உடலும் ஆரோக்கியமாக
இருக்கும்.
–
வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ
1 பெரிய நெல்லிக்காய், 1 பிடி கறிவேப்பிலை, சீரகம், 1 சுண்டு
விரல் அளவு இஞ்சி எடுத்து மிக்சியில் அரைத்துக் குடித்து வர
கணையம் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
–
சர்க்கரை நோயாளிகளுக்கு இட்லி ஆரோக்கியமற்ற உணவு.
காரணம் மாவு புளித்த பிறகுதான் இட்லியைச் செய்கிறோம்.
இந்த புளிப்புத் தன்மையானது கணையத்திற்கு ஏற்றது அல்ல.
ஆனால் இட்லிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று
நினைப்பவர்கள், காரம் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள
வேண்டும். அதைவிடச் சிறந்தது, சிறு தானியங்களைத் தனித்
தனியாக முளைகட்டி அதனை நிழலில் உலர்த்தி அரைத்து
மாவாக்கி அதனுடன் உளுந்தை ஊற வைத்து அரைத்து, மிளகு,
சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கலந்து இட்லி
செய்து உண்ணலாம். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
–
உற்சாகமின்மைக் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக
பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்து மலச்சிக்கல் வராமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
–
இவை எல்லாமே செய்தாலும், தினமும் கட்டாயமாகக் கடைப்
பிடிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள்:
உணவை தினமும் 20 நிமிடம் சாப்பிட வேண்டும், சாப்பிடும்
போது தண்ணீர் குடிக்கக் கூடாது, காலை 9-11 மணிவரை
கட்டாயமாக எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி செய்து வந்தால்
நிச்சயம் சர்க்கரை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாகி
விடலாம்” என்றார்.
–
——————————-
-ஸ்ரீதேவி குமரேசன்.
தினமணி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|