புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
78 Posts - 49%
heezulia
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
6 Posts - 4%
prajai
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
120 Posts - 53%
heezulia
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
8 Posts - 4%
prajai
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_m10பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 11:13 am

பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். TaelhFkuRyypMdCRwB0k+sangavi
-

மன்னித்ததை சொல்லிக் காண்பிப்பதற்கு,
தவறையே சொல்லிக் காட்டலாம்..!

@departed_gir

——————————–

டீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு
நைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய
டம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு
வேலையை செய்யாத அம்மாவே இல்லை!

@baashhu

———————————

பத்து மணிக்கு படுக்கையை விட்டு
எழுந்திருக்கிறவனை
சோம்பேறினு நெனைக்காதீங்க.
அவனோட கனவு பெரிசா இருந்திருக்கலாம்..!

@donrithik

——————————-

பைக்கின் செடர் ஸ்டாண்ட் மாதிரிதான் பல
வீடுகளில் அப்பாக்களின் நிலை..!

@sundartsp

——————————–

என்னிடம் பேசாதே என்றால்,
என்னைக் கொஞ்சு என்று அர்த்தம்..!

@mynaah

——————————-
நன்றி – குங்குமம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 11:20 am


டீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு
நைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய
டம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு
வேலையை செய்யாத அம்மாவே இல்லை!
-

புன்னகை மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 3:01 pm


பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். 93fRvxlhQ3O3bLevaWAK+70001


நமக்கு திங்கட்கிழமை பார்த்தா ஒரு பயம் வரும்னா,
ஆடு, கோழிக்கெல்லாம் ஞாயிற்றுக்கிழமையைப்
பார்த்தா ஒரு மரண பயம் வரும்!

@karunaimalar

————————————

போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த உலகப்போர்
சமூக வலைத்தளங்களால்தான் ஏற்படப் போகிறது..!

Aishwarya12dec

————————————

அப்ரைசல், இன்கிரிமென்ட், இன்சென்டிவ்,இ.எம்.ஐ.
மாசக்கடைசி, லொட்டு லொசுக்கில்லாத நமது
விவசாயிகள் கஞ்சிக்கு கஷ்டப்படாலும்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

chevazhagan

————————————-

கொஞ்சிக் கொஞ்சி லூஸூ மாதிரி போற
பொண்ணுங்கள பார்த்தா செம கடுப்பாகுது!
இப்போதான் புரியுது பசங்களோட கஷ்டம்!
சாரி பாய்ஸ்!!

omahareeya

————————————–

உயிரைத் தானம் கொடுக்கலாம் என்றிருந்தால்,
அதை பூட்ட பூட்டைத்தான் முதலில்
கண்டு பிடித்திருப்போம்!

@thanalemi

————————————–
நன்றி- குங்குமம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 3:09 pm

அழகா இருக்கு...... ஓரக்கண் பார்வை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2015 6:58 pm

எது ? ரிலாக்ஸ்
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2015 7:02 pm

தலைப்பு ,"கொஞ்சிக் கொஞ்சி லூஸூ மாதிரி போற பொண்ணுங்க…!!"

"பேசற பொண்ணுங்க " என்று இருக்கவேண்டுமோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 23, 2015 7:18 pm

பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். 3838410834 பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். 3838410834

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 23, 2015 7:24 pm

பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம். 3838410834
சிப்பு வருது சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 12:42 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 12:45 am

//டீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு
நைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய
டம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு
வேலையை செய்யாத அம்மாவே இல்லை!//


ரொம்ப சரி புன்னகை.................... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக