புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
30 Posts - 54%
heezulia
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
21 Posts - 38%
சிவா
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 2%
Manimegala
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 2%
jairam
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
12 Posts - 4%
prajai
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
3 Posts - 1%
Rutu
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:53 am

மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? 201507101239302462_help-is-a-small-story_SECVPF

காட்டு ராஜாவான சிங்கம் இரைதேடி வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆட்டைக் கண்டதும் அதை வேட்டையாடும் எண்ணத்தில் பாய்ந்து பாய்ந்து ஓடியது.

விரட்டிய வேகத்தில் எதிரே இருந்த பள்ளத்தை தாண்டிக் குதித்தது. அது ஒரு பெரிய பாழுங்கிணறு.

சிங்கம் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

கிணற்றுக்குள் வலம் வந்தபடி உதவி வேண்டி கர்ஜித்தது.

அப்போது அந்த வழியாக ஒரு ஓநாய் வந்தது. சிங்கத்தின் சத்தம் கேட்டு கிணற்றை எட்டிப் பார்த்தது.

ஓநாயைக் கண்ட சிங்கம், 'ஓநாயே சரியான சமயத்தில் வந்தாய். என்னை மேலே கொண்டு வர உதவு. உனக்கு புண்ணியமாய்ப் போகும்' என்றது.

'நான் செய்த தவறுக்காக வேறு காடுபோய் ஒருவாரம் வாழ தண்டனை கொடுத்த காட்டுராஜாதானே நீ. என்னை தண்டித்துவிட்டு என்னிடமே உதவி கேட்கிறாயா?, உனக்கு உதவ முடியாது போ' என்றது ஓநாய்.

'ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதுதானே பெருந்தன்மை' என்றது சிங்கம்.

'என்னை தண்டித்த உன்னை பழிவாங்க இதைவிட எப்போ வாய்ப்பு கிட்டும். உனக்கு உதவ முடியாது' என்று கூறிய ஓநாய், மகிழ்ச்சியுடன் ஓட்டம் பிடித்தது.
சிங்கம் விழுந்த சந்தோஷத்தில் சிந்தனையை ஓடவிட்டபடியே ஓடிய ஓநாய், வேடன் விரித்து வைத்த வலையில் சிக்கிக் கொண்டது.

உடனே அது உதவி கேட்டு கத்தியது. 'யாராவது காப்பாத்துங்க... காப்பாத்துங்க...' என்று கூப்பாடு போட்டது.

அப்போது அந்த வழியாக ஆடு ஒன்று வந்தது.

'ஆடே, வேடனின் வலையில் சிக்கிக் கொண்டேன். தயவு செய்து என்னை காப்பாத்து. உனக்கு கோடி புண்ணியம்' என்றது ஓநாய்.

'நீ ஒரு பொய்யன். ஏமாற்றுவாய், உன்னை நம்ப முடியாது' என்றது ஆடு.

'நிச்சயம் ஆபத்தில் மாட்டிக் கொண்டேன் ஆடே. நீ உதவினால் இந்த ஜென்மத்துக்கும் உன்னை மறக்க மாட்டேன்' என்று கெஞ்சியது ஓநாய்.

'ஓநாயே உனக்கு நான் உதவி செய்வது வெட்டுக்கத்திக்கு நானே வலிய சென்று தலையை கொடுப்பதை போலத்தான். திருடன் கையில் சாவியை கொடுக்கும் முட்டாள் நான் இல்லை' என்ற ஆடு, அங்கிருந்து சென்றது.

'பிறர்க்கு ஆபத்தில் இருக்கும்போது உதவி இருந்தால் நமக்கும் எந்த ரூபத்திலாவது உதவி கிடைத்து இருக்கும். சிங்கத்துக்கு உதவாம வந்துட்டோம். இப்போ நமக்கு யார் உதவுவார்கள்' என்று வருந்தியது ஓநாய்.




மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:05 am

புன்னகை...நல்ல கதை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக