புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாமுக்கு ஓர் அஞ்சலி !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்தியத் திருநாட்டின்
பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ !
பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ !
முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு !
"உன் பிறப்பு ஒரு சம்பவம்
ஆனால்
உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் !
நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் !
காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ !
மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை
எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் !
காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல !
காணவரும் மக்களுக்காக !
கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் நீ !
உறக்கத்திலே வருவது கனவல்ல - உன்னை
உறங்கவிடாமல் செய்வதே கனவென்று உரைத்தவன் நீ !
இளைஞர்களின் நரம்பிலே புதுரத்தம் பாய்ச்சி
இன்னொரு விவேகானந்தனாய் உருவெடுத்தாய் நீ !
சகல கலா வல்லவன் நீ !
நல்லாசிரியன் !நாடறிந்த விஞ்ஞானி !
சொலல்வல்லன் !சோர்வறியா உழைப்பாளி !
கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிபடைக்கும் கவிஞன் நீ !
நூலாசிரியன் !என்றே நீளுகிறது இப்பட்டியல் ...
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை நீ !
ஆனால்
தந்தை, தாய் ,குழந்தைகள் என்னும்
பந்தத்தை வாழ்விலே முற்றும் தவிர்த்தவன் நீ !
சிந்தை முழுதும் அறிவியலுக்கே அர்ப்பணித்தாய் !
நந்தா விளக்கே ! நானிலத்தின் தந்தாய் !
சிந்தாத கண்களையும் சிந்தவைத்துச் சென்றனையே !
இரக்கமின்றி உயிர்களைக் கொன்று புசிக்கின்ற
இதயம் உனக்கில்லை !
மரக்கறி உணவே மாண்புறு உணவென்று
இறக்கும் வரையிலும் சைவனாய் வாழ்ந்தாய் நீ !
ஆசிரியப் பணியே அரும்பணி என்றாய் நீ !
மாசிலா அப்பணியை மாண்புறச் செய்தாய் நீ !
குழந்தைகள் மத்தியிலே குதூகலம் கண்டவன் நீ !
மழலைகள் கேள்வியிலே மனம்மகிழ்ந்து நின்றாய் நீ !
கற்பிக்கும் வேளையிலே மரணிக்க வேண்டுமென்றாய் !
அற்புதம் ! உன்கனவு அப்படியே பலித்ததய்யா !
மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !
அறிவியல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது !
மாணவர் நம்பிக்கை மண்ணோடு சாய்ந்தது !
கவிஞர் உலகுக்கெல்லாம் வழிகாட்டி நின்றதொரு
கலங்கரை விளக்கமும் கண்மூடிச் சாய்ந்தது !
இந்தியத் திருநாடு இலக்கின்றித் தவிக்கிறது !
தலைமகனை இழந்து தமிழன்னைத் தவிக்கின்றாள் !
மறுபிறவி ஒன்றிருந்தால் இந்தியத் திருமண்ணில்
மகனாய்ப் பிறந்திடவே விரும்புகிறேன் என்றுரைத்தாய் !
மறுபடியும் உன்னை மகனாகப் பெறுவதற்கு
மண்மீது எந்தத்தாய் கொடுத்து வைத்தவளோ ?
பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ !
பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ !
முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு !
"உன் பிறப்பு ஒரு சம்பவம்
ஆனால்
உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் !
நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் !
காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ !
மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை
எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் !
காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல !
காணவரும் மக்களுக்காக !
கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் நீ !
உறக்கத்திலே வருவது கனவல்ல - உன்னை
உறங்கவிடாமல் செய்வதே கனவென்று உரைத்தவன் நீ !
இளைஞர்களின் நரம்பிலே புதுரத்தம் பாய்ச்சி
இன்னொரு விவேகானந்தனாய் உருவெடுத்தாய் நீ !
சகல கலா வல்லவன் நீ !
நல்லாசிரியன் !நாடறிந்த விஞ்ஞானி !
சொலல்வல்லன் !சோர்வறியா உழைப்பாளி !
கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிபடைக்கும் கவிஞன் நீ !
நூலாசிரியன் !என்றே நீளுகிறது இப்பட்டியல் ...
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை நீ !
ஆனால்
தந்தை, தாய் ,குழந்தைகள் என்னும்
பந்தத்தை வாழ்விலே முற்றும் தவிர்த்தவன் நீ !
சிந்தை முழுதும் அறிவியலுக்கே அர்ப்பணித்தாய் !
நந்தா விளக்கே ! நானிலத்தின் தந்தாய் !
சிந்தாத கண்களையும் சிந்தவைத்துச் சென்றனையே !
இரக்கமின்றி உயிர்களைக் கொன்று புசிக்கின்ற
இதயம் உனக்கில்லை !
மரக்கறி உணவே மாண்புறு உணவென்று
இறக்கும் வரையிலும் சைவனாய் வாழ்ந்தாய் நீ !
ஆசிரியப் பணியே அரும்பணி என்றாய் நீ !
மாசிலா அப்பணியை மாண்புறச் செய்தாய் நீ !
குழந்தைகள் மத்தியிலே குதூகலம் கண்டவன் நீ !
மழலைகள் கேள்வியிலே மனம்மகிழ்ந்து நின்றாய் நீ !
கற்பிக்கும் வேளையிலே மரணிக்க வேண்டுமென்றாய் !
அற்புதம் ! உன்கனவு அப்படியே பலித்ததய்யா !
மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !
அறிவியல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது !
மாணவர் நம்பிக்கை மண்ணோடு சாய்ந்தது !
கவிஞர் உலகுக்கெல்லாம் வழிகாட்டி நின்றதொரு
கலங்கரை விளக்கமும் கண்மூடிச் சாய்ந்தது !
இந்தியத் திருநாடு இலக்கின்றித் தவிக்கிறது !
தலைமகனை இழந்து தமிழன்னைத் தவிக்கின்றாள் !
மறுபிறவி ஒன்றிருந்தால் இந்தியத் திருமண்ணில்
மகனாய்ப் பிறந்திடவே விரும்புகிறேன் என்றுரைத்தாய் !
மறுபடியும் உன்னை மகனாகப் பெறுவதற்கு
மண்மீது எந்தத்தாய் கொடுத்து வைத்தவளோ ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அருமை அருமை அருமை அருமை அருமை jagadeesan .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி இரமணியன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமையான கவிதை ஜெகதீசன் ஐயா ...................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி கிருஷ்ணம்மா அவர்களுக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக, மிக அருமை.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !//
நினைத்து பார்க்கவே முடியவில்லை அய்யா .. ரொம்ப மனக்கஷ்டம் .... சிறந்த தலைவர் , இந்தியா வுக்கு ஒரு மகாத்மா , ஒரு அப்துல் கலாம் ..
எல்லார் மனதிலும் அவருக்கு இடம் உண்டு ..
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !//
நினைத்து பார்க்கவே முடியவில்லை அய்யா .. ரொம்ப மனக்கஷ்டம் .... சிறந்த தலைவர் , இந்தியா வுக்கு ஒரு மகாத்மா , ஒரு அப்துல் கலாம் ..
எல்லார் மனதிலும் அவருக்கு இடம் உண்டு ..
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிவா , விமந்தனி ,ஷோபனாசஹஸ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|