புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கா முட்டை! Poll_c10காக்கா முட்டை! Poll_m10காக்கா முட்டை! Poll_c10 
72 Posts - 53%
heezulia
காக்கா முட்டை! Poll_c10காக்கா முட்டை! Poll_m10காக்கா முட்டை! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
காக்கா முட்டை! Poll_c10காக்கா முட்டை! Poll_m10காக்கா முட்டை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காக்கா முட்டை! Poll_c10காக்கா முட்டை! Poll_m10காக்கா முட்டை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காக்கா முட்டை! Poll_c10காக்கா முட்டை! Poll_m10காக்கா முட்டை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காக்கா முட்டை! Poll_c10காக்கா முட்டை! Poll_m10காக்கா முட்டை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காக்கா முட்டை! Poll_c10காக்கா முட்டை! Poll_m10காக்கா முட்டை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கா முட்டை! Poll_c10காக்கா முட்டை! Poll_m10காக்கா முட்டை! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கா முட்டை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:09 pm

காக்கா முட்டை! QX8f5ZvZRKW240hSKaWl+E_1438241627

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது காக்கா ஒன்று. அது தன் கூட்டில் முட்டையிட்டு பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும். மாலையில் வந்து பார்த்தால் முட்டை காணாமல் போயிருக்கும்.

இப்படியே நீண்ட நாட்களாக நடந்து வந்ததால் ஒருநாள் மறைந்திருந்து கவனித்தது. அங்கிருந்த நாகப்பாம்பு ஒன்று காக்கா இரை தேடுவதற்காகப் பறந்து சென்றதும், ரகசியமாக அங்கு வந்து முட்டையைக் குடித்துவிட்டுச் சென்றது.

இது காக்காவுக்கு கோபத்தை வரவழைத்தது. ஆனால், நாகப் பாம்பை எதிர்த்து நிற்பது என்பது முடியாத செயல் என்பதையும் உணர்ந்தது.

தனது முட்டையைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தது. அதற்கு எந்தவிதமான யோசனையும் வரவில்லை. ஆண் காக்காவிடம் இதுபற்றிச் சொல்லி யோசனை கேட்டது.
"இந்தக் குளத்தின் அருகே ஒரு நண்டு இருக்கிறது. அது எனக்கு நல்ல நண்பனும் கூட. அது மிகவும் புத்திசாலி. நிறைய யோசனைகள் சொல்வதில் கெட்டிக்காரன். அவனிடம் யோசனை கேட்கலாம்,'' என்றது ஆண் காக்கா.

இரண்டும் நண்டிடம் போய் இதுபற்றிக் கூறி யோசனை கேட்டன.சற்று நேரம் யோசித்த நண்டு, ""நான் ஒரு யோசனை கூறுகிறேன். அதன்படி செய்தால் நாகப்பாம்பின் தொல்லையில் இருந்து முழுமையாகத் தப்பிவிடலாம்,'' என்றது.

"நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டன இரண்டு காகங்களும்."மரத்தின் பக்கத்தில் ஒரு கீரியின் வளை இருப்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டது."ஆமாம்... ஆமாம்...'' என்று வேகமாகத் தலையை அசைத்தன.

"அந்தக் கீரி வளையில் இருந்து பாம்பு தங்கியிருக்கும் புற்று வரையிலும் வரிசையாக மீன்களைத் தூவி விடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாக நடக்கும்,'' என்றது நண்டு.இதனால் தங்களின் பிரச்சனை எவ்வாறு தீரும் என்ற கேள்வி எழுந்தது.

ஆனாலும் நண்டு சொல்வதில் ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என்று நம்பி, அதற்கு சம்மதித்தன காகங்கள்.குளத்திற்கு சென்று இரண்டு காகங்களும் நிறைய மீன்களைக் கொத்திக் கொண்டு வந்து நண்டு கூறியதுபோல கீரி வளை முதல் பாம்பு புற்று வரையிலும் வரிசையாகப் பரப்பி வைத்தன.

அப்புறம் மரத்தின் மீதேறி என்ன நடக்கிறது என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தன.
சிறிது நேரத்தில் வளையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்த கீரி, மீன்கள் கிடப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து அதனை சாப்பிட்டது.

அப்புறம் வரிசையாக மீன்கள் கிடப்பதைப் பார்த்ததும் அதற்கு சந்தோஷம் தாளவில்லை. மளமள வென்று மீன்களை சாப்பிட்டுக் கொண்டே போனது.
கடைசியில் பாம்பின் புற்று வந்தது.

புற்றுக்குள்ளும் மீன்கள் இருக்கக்கூடும் என்று நினைத்த கீரி, மெல்ல அதனுள் தலையை நுழைத்துப் பார்த்தது.

உள்ளே சுகமாக படுத்துக் கிடந்த நாகப் பாம்பு, கீரியைப் பார்த்ததும் கோபம் அடைந்தது. வேகமாக சீறிக் கொண்டு கீரியின் மீது பாய்ந்தது.

இரண்டும் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. கடைசியில் பாம்பைக் கொன்றுவிட்டது கீரி.

காக்கா நிம்மதிப் பெருமூச்சு விட்டது. அதே சமயம் நண்டுக்கும் நன்றியை தெரிவித்து, சந்தோஷமாக வாழ்ந்தன.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:29 am

நல்ல கதை ... நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 9:47 am

:நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2015 6:29 pm

வழக்கமான கதையிலிருந்து இந்தக் கதை மாறுபட்டுள்ளது . ஆனாலும் ரசிக்கும்படி உள்ளது . ஆனால் இந்தக் கதையிலிருந்து குழந்தைகளுக்கு எந்த நீதியும் சொல்லப்படவில்லை . வழக்கமான கதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .


காகமும் நாகமும்
=================
.By கல்லைத் தமிழரசன்

First Published : 01 September 2012 12:00 AM IST
.


காகம் ஒன்று கூடுகட்டி முட்டை யிட்டதாம்

நாகம் ஒன்று முட்டை யெல்லாம் குடித்து விட்டதாம்

சோகம் கொண்டு காகம் அழுது வடிந்ததாம்

வேகமாக வந்த நரியும் விளக்கம் சொன்னதாம்

ராணி வீட்டு முத்துமாலை எடுத்து வந்துதான்

நாகப் பாம்பின் புற்றுக் குள்ளே போடச் சொன்னதாம்

காணு கின்ற மனிதர் கூடி புற்றை இடித்தனர்

ஆணி வேரைப் போன்ற பாம்பை அடித்துக் கொன்றனர்

அன்று தொட்டு தொல்லை இன்றி காகம் வாழ்ந்ததாம்

அறிவி னாலே துன்பம் தன்னைப் போக்கிக் கொண்டதாம்

என்றும் நாமும் தடைக்கல்லையே படிக்கல் ஆக்குவோம்

இனிய அறிவின் ஆற்ற லாலே மகிழ்ந்து வாழுவோம்!

.
நீதி : அறிவின் துணைகொண்டு எந்த துன்பத்தையும் வென்று விடலாம் .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2015 6:45 pm

காக்கா முட்டை! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 7:19 pm

நன்றி ஜகதீசன் ஐயா, நானும் குழந்தைகளுக்கு இந்த கதை எழுதணும் என்று லிஸ்ட் வைத்திருக் கிறேன் ....மேலே உள்ளது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது, எனவே இங்கு பதிவு போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக