புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 1:33 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 1:32 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:27 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 11:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 7:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 3:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 3:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 3:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 3:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 2:36 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 2:23 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 12:22 pm

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat Jun 08, 2024 12:06 am

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 6:43 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 6:29 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 5:16 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 8:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 8:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 10:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:19 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
144 Posts - 57%
heezulia
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_m10இலக்கியத் தோட்ட விருதுகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத் தோட்ட விருதுகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82453
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 7:12 pm

இலக்கியத் தோட்ட விருதுகள் C0BGtFELQZq03oOPHoHN+E_1437043327
-


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது
இயல் விருது விழா ரொறொன்ரோ ராடிஸன் ஹொட்டலில்
யூன் 13ஆம் தேதி நடைபெற்றது.

விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான
டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இம்முறை வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது
பா. ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.

நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும்
ஜெயமோகன் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள்,
விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில்
இயங்கிக் கொண்டிருக்கிறார். இயல் விருதைத் தொடர்ந்து
மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன.

சுந்தர ராமசாமி நினைவாக காலச்சுவடு அறக்கட்டளையால்
நிறுவப்பட்ட ‘கணிமை விருது’ முனைவர் முத்தையா
அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது.

அண்ணாமலை அமெரிக்காவில் பாஸ்டன் மாநிலத்தில் வாழ்ந்து
வருகிறார். தனது எட்டு ஆண்டு உழைப்பில் ‘எழில்’ என்ற
பெயரில் ஒரு கணினி மொழியை உருவாக்கியுள்ளார்.

ஓர் ஆங்கிலச் சொல் கூட உபயோகிக்காது, தமிழ் மட்டுமே
அறிந்தவர்கள்கூட இம்மொழியைப் பயன்படுத்த முடியும்.
இவ்வகை முயற்சிகள் இதற்குமுன் எடுக்கப்பட்டிருந்தாலும்
அவை அதன் அடிப்படையைத் தாண்டி முன்னேறவில்லை
என்பதும், இதுவே இவ்வாறாகத் தமிழுக்காக உருவாக்கப்பட்ட
முதற் கணினி மொழி என்பதும் குறிப்பிட வேண்டியது.

இது இலவசமாகக் கிடைக்கிறது என்பது இதன் சிறப்பம்சம்.

முத்தையாவின் கணிமைச் சேவையைப் பாராட்டி
2014ஆம் ஆண்டுக்கான விருதை முனவர் வெங்கட்ரமணன்
வழங்கினார். புனைவு இலக்கியப் பிரிவில் ‘கனவுச்சிறை’
நாவலுக்காக தேவகாந்தனுக்கும், ‘நஞ்சுண்டகாடு’ நாவலுக்காக
குணா கவியழகனுக்கும் அபுனைவு இலக்கியப் பிரிவில்
‘கூலித்தமிழ்’ நூலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும்,
‘ஜாதியற்றவளின் குரல்’ நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள்
வழங்கப் பட்டன.

சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை ‘மெசியாவுக்கு
மூன்று மச்சங்கள்’ நூலுக்காக கதிர்பாரதி பெற்றுக் கொண்டார்.
மொழிபெயர்ப்புப் பிரிவில் ‘யாருக்கும் வேண்டாத கண்’ நூலை
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த
கே வி ஷைலஜாவும்,
‘Madras Studios – Narrative Genre and Idelogy in
Tamil Cinema’ நூலுக்காக சொர்ணவேல் ஈஸ்வரனும் விருதுகள்
பெற்றனர்.

மாணவர் கட்டுரைப் போட்டியில் சிறந்த இரண்டு கட்டுரைகள்
தேர்ந்தெடுக்கப் பட்டு வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன்
விருது பெற்றார்கள். விழாவுக்குப் பல நாடுகளில் இருந்து
எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை
தந்து சிறப்பித்தார்கள்.

————————————————-

ரவிச்சந்திரிகா
நன்றி- காலச்சுவடு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 7:37 pm

தமிழ் நாட்டை தாண்டிப் போனாலும்
தமிழ் சேவை செய்யும்
அண்ணாமலை அவர்கள் வாழ்த்துகுரியவரே !
நன்றி அய்யா !அன்பு மலர் அன்பு மலர்

நன்றி a ram .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 10:58 pm

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக