புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலீல் கிப்ரானின் கவிதைகள் தமிழாக்கம், வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ஜெயபாரதன் அவர்களைப் பற்றி விரிவாக முன்னரே கூறி இருக்கிறேன், அவர் மொழிமாற்றம் செய்த கலீல் கிப்ரானின் கவிதையை இங்கே பதிவு செய்துள்ளேன்
அன்புடன்
நந்திதா
****
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30911069&format=html
Friday November 6, 2009
கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
"இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை நோக்கி விரைந்து செல்கிறீர் ! நீவீர் வாழ்க்கைச் சகதியில் உழன்று அதன் பூந்தோட்டத்தை விட்டு விலகிப் போகிறீர் ! இயற்கை வனப்பின் நாகரீகப் பட்டு உடுப்பு உமக்காகப் படைக்கப் பட்டுள்ள போது, கிழிந்து போய் இறுக்கமாக இருக்கும் ஓர் அங்கியை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறீர் ?
அறிவுச் சுடர்விளக்கு மங்கிக் கொண்டு வருகிறது. அதற்கு எண்ணெய் ஊற்றும் நேரம் வந்து விட்டது. மெய்யானச் செல்வ மாளிகை தகர்க்கப் படுகிறது. அதை மீண்டும் எடுத்துக் கட்டிப் பாதுகாக்கும் வேளை அருகி விட்டது. அறிவுக் களவாடிகள் உமது மனச்சாந்திப் பொக்கிசத்தைத் திருடிப் போய் விட்டார். அதை மீண்டும் கைப்பற்றும் தருணம் வந்து விட்டது !"
கலில் கிப்ரான் (ஜெரூசலத்தில் ஜெரமையாவின் உபதேசம்)
+++++++++
Fig. 1
Kahlil Gibran’s Poem
Liberation of Mankind
<< நேற்றைய கூக்குரல் >>
கவிதை -17 பாகம் -3
வீதியில் நடந்து வரும்போது
வெறுப்புடன்
நோக்குவர் என்னை
பொறாமை யோடு !
பூங்கா வழியே
புகுந்து நான் செல்கையில்
எள்ளி நகையாடி
ஏளனமாய் நோக்கும்
முகங்கள்
என் கண் முன்னே
தெரிகின்றன !
+++++++++++++
நேற்றைய தினத்தில்
செல்வந்தனாய் இருந்தேன்
பூரிப்போடு !
இன்று நான்
ஏழை யாகிப் போனேன்
பொன்னோடு !
நேற்று நான்
ஆட்டு மந்தையைக்
கண்காணித்துக்
களிப்போ டிருந்த
ஓர் ஆட்டிடையன்
திருப்தியுள்ள
குடிமக்கள் மீது
பரிவு காட்டும் ஓர்
அரசன் போல் !
+++++++++++++
இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
++++++++++++
மன்னிப்பீர் என்னை
என் நீதிபதியே !
அறியாமல் போனேன் எனது
செல்வச் சேமிப்புகள்
எல்லாம்
சிதறடிக்கும் என் வாழ்வை
என்று !
அறியாமல் போனேன்
அது என்னை
வெறுப்பிலும்
இருட்டுக் குகையிலும்
முரட்டுத் தனத்திலும்
விரட்டித் தள்ளும் என்று !
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
Copyright:thinnai.com
திரு ஜெயபாரதன் அவர்களைப் பற்றி விரிவாக முன்னரே கூறி இருக்கிறேன், அவர் மொழிமாற்றம் செய்த கலீல் கிப்ரானின் கவிதையை இங்கே பதிவு செய்துள்ளேன்
அன்புடன்
நந்திதா
****
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30911069&format=html
Friday November 6, 2009
கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
"இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை நோக்கி விரைந்து செல்கிறீர் ! நீவீர் வாழ்க்கைச் சகதியில் உழன்று அதன் பூந்தோட்டத்தை விட்டு விலகிப் போகிறீர் ! இயற்கை வனப்பின் நாகரீகப் பட்டு உடுப்பு உமக்காகப் படைக்கப் பட்டுள்ள போது, கிழிந்து போய் இறுக்கமாக இருக்கும் ஓர் அங்கியை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறீர் ?
அறிவுச் சுடர்விளக்கு மங்கிக் கொண்டு வருகிறது. அதற்கு எண்ணெய் ஊற்றும் நேரம் வந்து விட்டது. மெய்யானச் செல்வ மாளிகை தகர்க்கப் படுகிறது. அதை மீண்டும் எடுத்துக் கட்டிப் பாதுகாக்கும் வேளை அருகி விட்டது. அறிவுக் களவாடிகள் உமது மனச்சாந்திப் பொக்கிசத்தைத் திருடிப் போய் விட்டார். அதை மீண்டும் கைப்பற்றும் தருணம் வந்து விட்டது !"
கலில் கிப்ரான் (ஜெரூசலத்தில் ஜெரமையாவின் உபதேசம்)
+++++++++
Fig. 1
Kahlil Gibran’s Poem
Liberation of Mankind
<< நேற்றைய கூக்குரல் >>
கவிதை -17 பாகம் -3
வீதியில் நடந்து வரும்போது
வெறுப்புடன்
நோக்குவர் என்னை
பொறாமை யோடு !
பூங்கா வழியே
புகுந்து நான் செல்கையில்
எள்ளி நகையாடி
ஏளனமாய் நோக்கும்
முகங்கள்
என் கண் முன்னே
தெரிகின்றன !
+++++++++++++
நேற்றைய தினத்தில்
செல்வந்தனாய் இருந்தேன்
பூரிப்போடு !
இன்று நான்
ஏழை யாகிப் போனேன்
பொன்னோடு !
நேற்று நான்
ஆட்டு மந்தையைக்
கண்காணித்துக்
களிப்போ டிருந்த
ஓர் ஆட்டிடையன்
திருப்தியுள்ள
குடிமக்கள் மீது
பரிவு காட்டும் ஓர்
அரசன் போல் !
+++++++++++++
இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
++++++++++++
மன்னிப்பீர் என்னை
என் நீதிபதியே !
அறியாமல் போனேன் எனது
செல்வச் சேமிப்புகள்
எல்லாம்
சிதறடிக்கும் என் வாழ்வை
என்று !
அறியாமல் போனேன்
அது என்னை
வெறுப்பிலும்
இருட்டுக் குகையிலும்
முரட்டுத் தனத்திலும்
விரட்டித் தள்ளும் என்று !
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
Copyright:thinnai.com
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அருமையான கவிதை அக்கா..வித்யாசமான கவிதை நடை.. நன்றிகள் அக்கா..நமக்கும் படிக்க தந்தமைக்கு
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரி
வணக்கம்
நீரிற் பிறந்து நெருப்பில் முடிவது தானே நம் வாழ்க்கை
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நீரிற் பிறந்து நெருப்பில் முடிவது தானே நம் வாழ்க்கை
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா அக்கா ,,ஆனா படிக்கும் போது நிஜம் சுடுகிறதே..நாமும் ஒரு நாள் எரிய போறோம்..ஆனா இருக்கு மட்டும் என்னமா ஆட்டம் போடுறோம்..லாஸ்ட் என்ன கொண்டு போறோம்..ம்ம்ம்ம்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
ABIRAMI M wrote:இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு ஜெயபாரதன் ஓர் அற்புதப் பிறவி. மிக உயர்ந்த நிலை விஞ்ஞானி. ஆனால் மிக்க எளிமையான மனிதர், எல்லாரிடமும் அன்புடன் பழகக் கூடியவர், தமிழனாய்ப் பிறந்தது தான் தவறு, உயிருள்ள போதே ஒரு அறிஞனைத் தமிழகம் உளமாரப்போற்றியதே இல்லை. அதற்கு எடுத்த்க் காட்டு தான் இம் மா மனிதர்
அன்புடன்
நந்திதா
திரு ஜெயபாரதன் ஓர் அற்புதப் பிறவி. மிக உயர்ந்த நிலை விஞ்ஞானி. ஆனால் மிக்க எளிமையான மனிதர், எல்லாரிடமும் அன்புடன் பழகக் கூடியவர், தமிழனாய்ப் பிறந்தது தான் தவறு, உயிருள்ள போதே ஒரு அறிஞனைத் தமிழகம் உளமாரப்போற்றியதே இல்லை. அதற்கு எடுத்த்க் காட்டு தான் இம் மா மனிதர்
அன்புடன்
நந்திதா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|