புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
4 Posts - 3%
prajai
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
1 Post - 1%
bala_t
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
293 Posts - 42%
heezulia
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
6 Posts - 1%
prajai
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 9:50 am

குரு எப்படி இருக்க வேண்டும்?

ஒரு சிறுவனுக்கு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உண்டு. இனிப்பை அவன் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாக அவன் அம்மா வருத்தப்பட்டார். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். அம்மாவுக்கு ஒரே கவலை.

அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு சாமியார் இருந்தார். அவர் சொன்னால் இந்தப் பயல் கேட்பான் என்று அம்மா நினைத்தார். அவரிடம் கூட்டிக்கொண்டு போனார். பையன் சமர்த்தாக வந்தான். சாமியாரைப் பார்க்கப் பலர் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் காத்திருந்துதான் அவரைப் பார்க்க முடிந்தது.

அம்மா சாமியாரிடம் தன் பையனின் இனிப்புப் பழக்கத்தைப் பற்றிப் புகார் சொன்னார். சாமியார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். “நீங்கள் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்” என்று சொன்னார்.

சிறுவனுக்கு புத்தி சொல்வதற்கு எதற்கு ஒரு வாரம் என்று அம்மாவுக்குக் குழப்பம். கொஞ்சம் கோபமும்கூட. என்றாலும் சாமியாரிடம் கோபித்துக்கொள்ள முடியுமா? வணங்கிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்த வாரம் சாமியார் பையனைத் தன் அருகே அழைத்து இனிப்பு சாப்பிடுவதன் பலன், தீமை எல்லாவற்றையும் விளக்கினார். அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று சொன்னார். எப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வது என்றும் யோசனை சொன்னார். பையனின் முகத்தில் மலர்ச்சி.

அம்மாவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் குழப்பம் தீரவில்லை. பையனை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சாமியாரிடம் வந்தார். சாமியாரின் முகத்தில் கேள்விக்குறி. “நீங்கள் இந்த புத்திமதியைப் போன வாரமே சொல்லியிருக்கலாமே சாமி?” என்றார்.

சாமியார் முகத்தில் புன்னகை. “போன வாரம் எனக்கே அதிக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது அம்மா. நானே அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாதபோது எப்படி உங்கள் மகனுக்கு புத்தி சொல முடியும்? ஒரு வார காலத்தில் இனிப்பைக் குறைக்கப் பழக்கிக்கொண்டுவிட்டேன். அதனால் இப்போது தைரியமாகச் சொல்கிறேன்” என்றார்.

அம்மாவின் குழப்பம் தீர்ந்தது.

உன்னை முதலில் திருத்திக்கொண்டு ஊருக்கு புத்திமதி சொல் என்பதுதான் இந்தக் அக்தையின் சாரம். ஒரு குரு தன்னை எப்போதும் பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறருக்குச் சொல்லும் அறிவுரைகளைத் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு முறை பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”

“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.

பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”

சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.

துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.

ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,

குருவும் சிஷ்யனும் தத்தமது பொறுப்பை ஒழுங்காகச் செய்தால் எது சரி, எது தவறு என்ற கேள்வியே வராது அல்லவா?

பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 10:17 am

குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! 103459460 குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 1:41 am

ஆஹா ... ரொம்ப அருமையான பதிவு ...... சூப்பர் ..... என் பல நாள் குழப்பம் தீர்ந்தது ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 12:01 pm

shobana sahas wrote:ஆஹா ... ரொம்ப அருமையான பதிவு ...... சூப்பர் ..... என் பல நாள் குழப்பம் தீர்ந்தது ....
மேற்கோள் செய்த பதிவு: 1157939

என்ன குழப்பம் உங்களுக்கு? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 19, 2015 5:25 pm

krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 5:42 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .
மேற்கோள் செய்த பதிவு: 1158086

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை விட்டு போய் விடுகிறார்களோ ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:24 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .
மேற்கோள் செய்த பதிவு: 1158086

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை விட்டு போய் விடுகிறார்களோ ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158089
நீங்க சொன்னது கோபித்துக்கொள்ளும் படி இல்லை ... மாறாக யோசிக்க வைக்கிறது க்ரிஷ்ணாம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:34 am

shobana sahas wrote:
krishnaamma wrote:

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை  விட்டு போய் விடுகிறார்களோ  ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர்  இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158089
நீங்க சொன்னது கோபித்துக்கொள்ளும் படி இல்லை ... மாறாக யோசிக்க வைக்கிறது க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1158172

பிழைத்தேன் போங்கோ ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக