புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
11 Posts - 4%
prajai
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
3 Posts - 1%
jairam
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியாத புதிர்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Aug 19, 2015 1:07 pm

கணவன் கண்ணே என்பான் பிறகு
காலால் எட்டி உதைப்பான்!!

முத்தே என்பான் முடிந்ததும்
மூக்குடைப்பான்!!

அமுதே என்பான்
கன்னத்தில் அறைந்து போவான்!!

காவியமே என்பான்
கண்ணில் கண்ணீர் வரவைப்பான்!!

ஓவியமே என்பான் பிறகு
ஒழுக்கம் கெட்டவளே என்றழைப்பான்!!

இப்பொழுது புரிகிறதா புரியாத புதிர் ஆணா?? பெண்ணா??

பெண் ஒன்றும் புரியாத புதிர் அல்ல!

பெண்ணின் புதிர்களை அவிழ்க்க எந்த ஆணும் முயற்சிப்பதில்லை!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 19, 2015 1:59 pm

புரியாத புதிர்  3838410834
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 6:09 pm

மிக அருமை சசி புன்னகை ................... புரியாத புதிர்  3838410834 புரியாத புதிர்  3838410834 புரியாத புதிர்  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 19, 2015 8:09 pm

கவிதை அருமை .
வாழ்த்துகள் .
பிறிதொரு கருத்து
பின்தொடர்கிறது .

ரமணியன்

(கண்ணத்தில் அறைந்து போவான் --
எழுத்துப் பிழை திருத்தப்படுகிறது )

ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 19, 2015 8:12 pm

கண்ணே, முத்தே, அமுதே,
காவியமே, ஓவியமே என்றால் ,
ககனத்தில் பறக்கும் நீங்கள் ,
உதைக்கும் போதும் ,
மூக்குடைக்கும் போதும்,
அறையும் போதும் ,
அமைதி காப்பதென்?

சூக்சுமப் புள்ளி உம்மிடம் என்று
சூளுரைக்கிறேன் ,உணர்வீரா ?

சட்டம் உங்கள் பக்கம் என்று
கட்டம் கட்டி சொல்லவேண்டுமா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 19, 2015 8:32 pm

T.N.Balasubramanian wrote:கண்ணே, முத்தே, அமுதே,
காவியமே, ஓவியமே என்றால் ,
ககனத்தில் பறக்கும் நீங்கள் ,
உதைக்கும் போதும் ,
மூக்குடைக்கும் போதும்,
அறையும் போதும் ,
அமைதி காப்பதென்?

சூக்சுமப் புள்ளி உம்மிடம் என்று
சூளுரைக்கிறேன் ,உணர்வீரா ?

சட்டம் உங்கள் பக்கம் என்று
கட்டம் கட்டி சொல்லவேண்டுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158106
அருமையான பதில் அய்யா

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Aug 19, 2015 10:29 pm

நீங்கள் சொன்னால் சரிதான் ஐயா, நன்றி ஐயா

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 12:47 am

கவிதையும் அதன் பின்னூட்டங்களும் நன்று.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 20, 2015 7:07 am

by Sasiiniyan Sasikaladevi on Wed Aug 19, 2015 10:29 pm

நீங்கள் சொன்னால் சரிதான் ஐயா, நன்றி ஐயா


ஆண் ஆதீக்கதிற்கு அடிமையாக வேண்டாம் .
அவசியம் என்றால் அமைதி காக்கவும் .
அநாகரீக செயலுக்கு பொங்கி எழுங்கள்
அநியாயம் என்றால் குரல் எழுப்புங்கள் .
சட்டங்கள் உங்கள் பக்கம் .

கவிதையிலும் அடிமைத்தனத்தை காட்டவேண்டாம்
என்பதே எந்தன் வேண்டுகோள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Aug 20, 2015 8:26 am

ஐயா இன்னும் இது மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தவே எழுதினேன்,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக