புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
30 Posts - 55%
heezulia
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 2%
jairam
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
12 Posts - 4%
prajai
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
9 Posts - 3%
Jenila
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
4 Posts - 1%
Rutu
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
3 Posts - 1%
jairam
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகி சுத்தானந்த பாரதிதியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 29, 2015 7:31 pm

யோகி சுத்தானந்த பாரதிதியார் NpXmMhyJSzSjolv216tY+Tamil_News_large_1250068(1)
-

“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.

சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.

ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.

தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.

எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.

அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.

மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.

இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.

இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.

மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.

இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.

பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.

பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.

நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.

அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.

மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.

அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.

———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.

நன்றி- தினமலர்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 7:36 pm

ayyasamy ram wrote:யோகி சுத்தானந்த பாரதிதியார் NpXmMhyJSzSjolv216tY+Tamil_News_large_1250068(1)
-

“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.

சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.

ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.

தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.

எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.

அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.

மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.

இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.

இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.

மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.

இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.

பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.

பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.

நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.

அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.

மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.

அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.

———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.

நன்றி- தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1159540
மிகவும் நன்று



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக