புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
54 Posts - 49%
heezulia
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
1 Post - 1%
Shivanya
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
12 Posts - 2%
prajai
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
4 Posts - 1%
jairam
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_m10எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 8:44 pm

எதிர்மறை எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது...? FEQg8gBQ3irWW5WecbKe+TamilDailyNews_6992870569230

கடன் தொல்லை, தேர்வில் தோல்வி, குடும்பத்தில் விரக்தி, வேைலயில்லாைம, தீராநோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. இதை தடுக்க வேண்டுமென சர்வதேச மற்றும் உலக சுகாதார அமைப்புகள் முடிவெடுத்து, கடந்த 2003ல் இருந்து செப்.10ம் தேதியை உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக அறிவித்துள்ளது.

நோய்கள், விபத்து, முதுமை உள்ளிட்ட பல காரணங்களால் மனிதர்கள் இறக்கின்றனர். இந்த இறப்பிற்கான காரண பட்டியலில் 13வது இடத்தில் தற்கொலை உள்ளது. அதிக தற்கொலைகள் நடைபெறும் பகுதியாக சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறைந்த பகுதிகளாக லத்தீன் அமெரிக்கா, ஆசியாவின் சில பகுதிகள் உள்ளன.

உலகளவில் 40 விநாடிகளுக்கு ஒருமுறை என்ற ரீதியில் தினமும் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 முதல் 25 வயதிற்குட்பட்டோரே இதில் அதிகம் உள்ளனர்.

உலகில் உள்ள பில்லியன் கணக்கான உயிர்களில் மனிதன் மட்டுமே மேம்பட்ட உயிராக விளங்குகிறான். சிந்தித்தல், உயர்செயல்பாடு, உருவாக்கம் என்று உலகையே தனக்கான மாற்றத்துடன் அமைத்துக்கொண்டது மனித இனம் மட்டுமே. மனித மூளை அவ்வளவு அற்புதமானது.

பிரமிக்கும் சாதனைகளை செய்யும் வல்லமை கொண்ட மனித மனம், அதே வேகத்தில் நேர் எதிராக செயல்பட்டு விடுவதுதான் பரிதாபத்திற்குரிய ஒன்று. தற்கொலை என்பது தனிமனிதன் சார்ந்ததல்ல. குடும்பம், சமுதாயத்திலும் அதன் தாக்கம் ஊடுருவிக்கிடக்கிறது.

இறந்தவர் சில திறன்களில் மேம்பட்டிருக்கலாம். அல்லது மேம்பட வாய்ப்புள்ளவராக இருக்கலாம். அவரின் தற்கொலை மூலம் அது சமுதாயத்திற்குக் கிடைக்காமலே போய்விடுகிறது. இதன் மூலம் பல்வேறு இழப்புகளை மறைமுகமாக இச்சமூகம் ஏற்க வேண்டி உள்ளது. பிரச்னைகள் நம்மை ஆளுமை செய்யும்போது அதற்கெதிரான தீர்வுகளையும் ஊதிப்பெரிதாக்க வேண்டும்.

பிரச்னை குறித்தே சிந்திப்பதை விட தீர்விற்கான விஷயங்களையும் முன்னெடுக்கத் துவங்கினாலே பிரச்னை, எந்த பிரச்னையுமின்றி நம்மை விட்டு அகலும். மனம் சஞ்சலத்தில் தவிக்கும்போது நெருங்கியவர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. மனம் விட்டும் பேசும்போது, பல நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

நெருங்கியவரிடம் இருந்து நேர்மறை எண்ணங்கள், பேச்சுகள் கிடைக்கும் தற்கொலை எண்ணம் தவிடுபொடியாகும். ஐந்தறிவு உள்ள விலங்குகளே தன் அருகில் உள்ளவை பிரச்னைகளில் சிக்கும்போது மீட்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

எனவே சம்பந்தப்பட்டவர்களை சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டுவந்து ஆற்றுப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை. அறிவியலா... ஆன்மிகமா என்று தெரியவில்லை... பிறக்கும் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு தனித்திறன் புதைந்து கிடப்பது இவ்வுலகின் மிகப்பெரிய ஆச்சரியம்.

அதன்மூலம்தான் இந்த உலகம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஒரேமாதிரி திறன் என்றால் இந்த உலகம் முட்டி மோதி என்றோ முடிவிற்கு வந்திருக்கும். தன்திறன் உணர்ந்து கொள்ளலே வாழ்வியலுக்கான அடிப்படை விதி. இதை புரிந்து செயல்பட்டாலே பிரச்னைகள் தூரம் போகும்.

பிரச்னைகளை உண்டாக்கும் மனமே அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் வைத்திருக்கும். சில நேரங்களில் மனம் இவற்றை மறைத்து வைத்து, விளையாட்டு காட்டுவதாலே தற்கொலை எண்ணங்கள் தலைதூக்குகின்றன. தற்கொலை எந்த உயிரினங்களிலும் இல்லாத ஒரு நிலை. மேம்பட்ட உயிரினமான நாம் ஏன் இதன் மூலம் நம்மை சிறுமைப்படுத்த வேண்டும்.

ஆடையின்றி திரிந்த மனிதன் இன்று ஆகாயத்தில் இருக்கும் அண்டவெளியை ஆராய்கிறான். லட்சக்கணக்கான கிமீ தூரத்தில் இருக்கும் விண்கலனை கட்டுப்படுத்துகிறான். தொழில்நுட்பத்தால் பல்வேறு சாகசங்களை செய்கிறான். பிரச்னைகளுக்குப் பயந்து தாமஸ் ஆல்வா எடிசன் தற்கொலை செய்திருந்தால் சமூகத்திற்கு பல கண்டுபிடிப்புகள் கிடைக்காமலே போயிருக்கும்.

நமக்குள் பல்வேறு ஆச்சரியங்கள், சாதனைகள் புதைந்து கிடக்கின்றன. அதை நமக்காக. குடும்பத்திற்காக.. .சமுதாயத்திற்காக வெளிப்படுத்துவோம். எதிர்மறை எண்ணங்களை தற்கொலை கலனில் ஏற்றுவோம்.

தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 9:19 pm

மனிதர்கள் ஒவ்வொருவரும் 14 வயதுக்கு மேல் முறைப்படி தியானம் கற்றுக்கொள்ளவேண்டும்
என்று வேதாத்திரி மகரிஷி மன வளக்கலை மன்றத்தினருக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்
.தியானம் மனதை ஒழுங்கு படுத்தும். நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
வாழ்க வளமுடன்





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 02, 2015 1:45 am

Namasivayam Mu wrote:மனிதர்கள் ஒவ்வொருவரும் 14 வயதுக்கு மேல் முறைப்படி தியானம் கற்றுக்கொள்ளவேண்டும்
என்று வேதாத்திரி மகரிஷி மன வளக்கலை மன்றத்தினருக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்
.தியானம் மனதை ஒழுங்கு படுத்தும். நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
வாழ்க வளமுடன்

மேற்கோள் செய்த பதிவு: 1165838

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 02, 2015 5:30 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:மனிதர்கள்  ஒவ்வொருவரும் 14 வயதுக்கு  மேல் முறைப்படி  தியானம் கற்றுக்கொள்ளவேண்டும்
என்று வேதாத்திரி மகரிஷி  மன வளக்கலை மன்றத்தினருக்கு  சொல்லிக் கொடுத்துள்ளார்
.தியானம்  மனதை   ஒழுங்கு படுத்தும். நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
வாழ்க வளமுடன்

மேற்கோள் செய்த பதிவு: 1165838




நன்றி ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165873

வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக