புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
4 Posts - 3%
M. Priya
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
1 Post - 1%
சிவா
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
1 Post - 1%
bala_t
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
1 Post - 1%
prajai
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
297 Posts - 42%
heezulia
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
6 Posts - 1%
prajai
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_m10மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 06, 2015 8:41 pm

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே.

இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.
படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது. "சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்
நன்றி- முகநூல்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 2:02 pm

மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  3838410834 மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  3838410834 மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 09, 2015 2:50 pm

படங்கள் இல்லையா?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 09, 2015 7:34 pm

படங்கள் உள்ளது அதை பதிவு செய்கிறேன்.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Oct 10, 2015 3:22 am

அருமை . நல்ல தகவல் அய்யா. நன்றி .
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 12:36 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:படங்கள் உள்ளது அதை பதிவு செய்கிறேன்.

காத்திருக்கிறோம்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 22, 2015 12:58 pm

படங்கள் இல்லையே ! படங்கள் இருந்தால் பார்த்து மகிழலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 8:15 pm

மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.  SzhYWZIeTIysZ3dl2yH6+முருகன்கோவில்

இதற்கு முன்பு இதே பதிவை புகைப்படங்கள் இன்றி பகிர்ந்தேன் அனைவரின் வேண்டுதலால் இதை புகைப்படங்கள் பதிவு செய்து உள்ளேன்.
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே.

இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.
படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது. "சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்
நன்றி-முகநூல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 8:17 pm

M.Jagadeesan wrote:படங்கள் இல்லையே ! படங்கள் இருந்தால் பார்த்து மகிழலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1170810
நன்றி தங்களுக்காக படத்துடன் பதிவு செய்துள்ளேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 8:18 pm

Hari Prasath wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:படங்கள் உள்ளது அதை பதிவு செய்கிறேன்.

காத்திருக்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1170807நன்றி தங்களுக்காக படத்துடன் பதிவு செய்துள்ளேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக