புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
54 Posts - 60%
heezulia
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
2 Posts - 2%
cordiac
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
Geethmuru
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
181 Posts - 56%
heezulia
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
12 Posts - 4%
prajai
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_m10சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 15, 2015 10:59 am

சிந்தனையை தூண்டும் ஆய்வுக்குரிய உண்மைகள்!

சர்க்கரை வியாதியா? கவலை வேண்டாம் !
இது விளம்பரமல்ல...!
உண்மை...!
(நன்றி: தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா)
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது . . . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”

என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால் மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள். உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த உணவின் மூலம் பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள் ஆட்படுகிறார்கள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று. இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும். உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.
ஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த அரிசியையே தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும்? நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.
என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது.
இதை எப்படி தடுக்கலாம்? வழிமுறை காரணங்களே ஆகும்.
நன்றி-முகநூல்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Nov 15, 2015 1:17 pm

நாவை அடக்கியும் -நித்தம்
நடையை பழக்கியும்
பீடை ஒழிப்போம்
இந்த பிறவியில் ........நன்றி ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள பதிவு.



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 15, 2015 4:00 pm

K.Senthil kumar wrote:நாவை அடக்கியும் -நித்தம்
நடையை பழக்கியும்
பீடை ஒழிப்போம்
இந்த பிறவியில் ........நன்றி ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள பதிவு.
மேற்கோள் செய்த பதிவு: 1174883
நன்றி நண்பரே.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 4:15 pm

அருமையான பகிர்வு ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக