புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு மிகப்பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர், என் இனிய நண்பர். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர், இன்று, பல கோடிகள் வாங்கும் முன்னணி நடிகராகி விட்டார்.
'நீங்கள் அறிமுகப்படுத்தி வளர்த்த ஆள், இன்னைக்கு பிரமாதமா வந்துட்டார். உங்களை பத்தி பிரமாதமா ஒரு பேட்டில இன்னைக்கு கூறியிருக்கிறார்; படிச்சேன்...' என்றேன், இவர் மகிழ்வார் என்றும் எதிர்பார்த்தேன்.
'அந்த நன்றி கெட்ட நாயை பத்தி, என்னிடம் தயவு செஞ்சு பேசாதீங்க...' என்றாரே பார்க்கலாம் அந்த இயக்குனர்!
இந்த விஷயத்தில் என் ஊகத்தை சொல்லட்டுமா... அந்த நடிகர் ஏகமாய் வளர்ந்த பின், இயக்குனர் இப்படி பேசியிருப்பார்... 'நான் புதுசா ஒரு படம் எடுக்க போறேன்; நீ கால்ஷீட் தா...' என இயக்குனர் கேட்க, 'டைரக்டர் சார்...
இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கால்ஷீட் புல்லா கொடுத்திட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க... மூணாவது வருஷம் கண்டிப்பா நான் கால்ஷீட் தர்றேன் சார்...' என்று நடிகர் கெஞ்ச, 'பழசெல்லாம் நெனச்சு பார்க்காத நன்றி கெட்ட ஜென்மம்டா நீ... இன்னைக்கு எங்கிட்டேயே நான் ரொம்ப பிசின்னு அலட்டிக்கிறியா... உன்னோட எனக்கென்னடா பேச்சு வேண்டி கிடக்கு; வைடா போனை...' என்று இயக்குனர் முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க கத்தியிருப்பாரோ என்னவோ! (எப்படி என் கதை வசனம்!)
தமிழகத்தின் மிகப் பெரும் இயக்குனர் ஒருவர், தன் குருவை பற்றி, ஒரு வார்த்தை கூட, சமீபகாலத்தில் பேசியதில்லை; கவனித்து வருகிறேன். இதற்கும் ஒரு கற்பனை கதை வைத்திருக்கிறேன். 'வேண்டாம் லேனா... தாங்க முடியாது...' என்கிறீர்களா... சரி விட்டுவிடுவோம்!
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் பெரிய தவறு, நன்றிக்குரியவர்களின் புதிய சூழலை உணர்ந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும், பேசுவதும் தான்.
ஆகாத காரியங்களை பேசி, சாத்தியமில்லாதவற்றை எதிர்பார்த்து அவர்களுக்கு தர்ம சங்கடங்களை உண்டாக்கி, அவர்களை நன்றி கெட்ட மனிதர்களின் பட்டியலில் அடக்குவது எவ்விதத்தில் சரி?
'ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போறான் பாரு...' இது சாலைகளில், பொது இடங்களில், பயணக்களங்களில் அடிக்கடி நாம் கேள்விப்படும் வாக்கியமாக இருக்கிறது.
சாலையில் ஒரு கார் நின்று விடுகிறது. தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்ற நிலையில், 'செல்ப்' எடுக்காத பேட்டரி இறங்கி விட்ட கார்.
காருக்கு உரியவர் அங்கு, இங்கு நிற்பவர்களை, நடந்து செல்பவர்களைக் கேட்டு, நான்கு பேர்களை சேர்த்து, 'ப்ளீஸ்... கொஞ்சம் தள்ள முடியுமா...' என்று கேட்கிறார்.
மனமுவந்தோ, வேறு வழியின்றியோ நான்கு பேர் சேர்ந்து, காரை தள்ளுகின்றனர். தள்ளியதும், கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. உடனே, காரை விட்டு இறங்கி, நால்வர் அருகிலும் வந்து, நன்றி சொல்லி விட்டு போகிறவர்கள் எத்தனை பேர்? ஏழைகளாக இருப்பின், 'தப்பா நினைச்சுக்கலைன்னா, இதைத் தரலாமா...' என்று காசை நீட்டுகிறவர்கள், எத்தனை பேர்? திரும்பியே பார்க்காமலும், 'காரை நிறுத்தி விட்டு இறங்கினால், எங்கே மறுபடி நின்றுவிடுமோ... மறுபடி தள்ள யார் வரப் போகின்றனர்...' என்று திரும்பி பார்க்காமலே போகிறவர்கள் உண்டா, இல்லையா?
ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்; அதிசயம்.
இந்த நன்றியை ஏகமாய் எதிர்பார்த்து, அது கிடைக்காத போது அது நம்மை வருத்துகிறது. நம் மனதை வருத்திக் கொள்ளவா இக்காரியத்தை செய்ய முன் வந்தோம்? இல்லையே!
பிறருக்கு உதவுவது என்பது மானிடப் பண்பு; இந்த சமூகம், இந்த மண் நமக்கு எவ்வளவோ அள்ளித் தந்திருக்கிறது. இதற்கு கைமாறாக நாமும் அதற்கு ஏதேனும் செய்தபடி இருக்க வேண்டும்.
எனவே, நீங்கள் செய்யும் உதவிகள், உதவிக்கான பதிலுதவியே தவிர, நன்றியை எதிர்பார்க்கும் புது உதவி அல்ல; நன்றிக்கடனை செய்து முடித்தவர்கள், பதிலுக்கு மேலும் ஒரு நன்றியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி?
லேனா தமிழ்வாணன்
'நீங்கள் அறிமுகப்படுத்தி வளர்த்த ஆள், இன்னைக்கு பிரமாதமா வந்துட்டார். உங்களை பத்தி பிரமாதமா ஒரு பேட்டில இன்னைக்கு கூறியிருக்கிறார்; படிச்சேன்...' என்றேன், இவர் மகிழ்வார் என்றும் எதிர்பார்த்தேன்.
'அந்த நன்றி கெட்ட நாயை பத்தி, என்னிடம் தயவு செஞ்சு பேசாதீங்க...' என்றாரே பார்க்கலாம் அந்த இயக்குனர்!
இந்த விஷயத்தில் என் ஊகத்தை சொல்லட்டுமா... அந்த நடிகர் ஏகமாய் வளர்ந்த பின், இயக்குனர் இப்படி பேசியிருப்பார்... 'நான் புதுசா ஒரு படம் எடுக்க போறேன்; நீ கால்ஷீட் தா...' என இயக்குனர் கேட்க, 'டைரக்டர் சார்...
இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கால்ஷீட் புல்லா கொடுத்திட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க... மூணாவது வருஷம் கண்டிப்பா நான் கால்ஷீட் தர்றேன் சார்...' என்று நடிகர் கெஞ்ச, 'பழசெல்லாம் நெனச்சு பார்க்காத நன்றி கெட்ட ஜென்மம்டா நீ... இன்னைக்கு எங்கிட்டேயே நான் ரொம்ப பிசின்னு அலட்டிக்கிறியா... உன்னோட எனக்கென்னடா பேச்சு வேண்டி கிடக்கு; வைடா போனை...' என்று இயக்குனர் முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க கத்தியிருப்பாரோ என்னவோ! (எப்படி என் கதை வசனம்!)
தமிழகத்தின் மிகப் பெரும் இயக்குனர் ஒருவர், தன் குருவை பற்றி, ஒரு வார்த்தை கூட, சமீபகாலத்தில் பேசியதில்லை; கவனித்து வருகிறேன். இதற்கும் ஒரு கற்பனை கதை வைத்திருக்கிறேன். 'வேண்டாம் லேனா... தாங்க முடியாது...' என்கிறீர்களா... சரி விட்டுவிடுவோம்!
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் பெரிய தவறு, நன்றிக்குரியவர்களின் புதிய சூழலை உணர்ந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும், பேசுவதும் தான்.
ஆகாத காரியங்களை பேசி, சாத்தியமில்லாதவற்றை எதிர்பார்த்து அவர்களுக்கு தர்ம சங்கடங்களை உண்டாக்கி, அவர்களை நன்றி கெட்ட மனிதர்களின் பட்டியலில் அடக்குவது எவ்விதத்தில் சரி?
'ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போறான் பாரு...' இது சாலைகளில், பொது இடங்களில், பயணக்களங்களில் அடிக்கடி நாம் கேள்விப்படும் வாக்கியமாக இருக்கிறது.
சாலையில் ஒரு கார் நின்று விடுகிறது. தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்ற நிலையில், 'செல்ப்' எடுக்காத பேட்டரி இறங்கி விட்ட கார்.
காருக்கு உரியவர் அங்கு, இங்கு நிற்பவர்களை, நடந்து செல்பவர்களைக் கேட்டு, நான்கு பேர்களை சேர்த்து, 'ப்ளீஸ்... கொஞ்சம் தள்ள முடியுமா...' என்று கேட்கிறார்.
மனமுவந்தோ, வேறு வழியின்றியோ நான்கு பேர் சேர்ந்து, காரை தள்ளுகின்றனர். தள்ளியதும், கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. உடனே, காரை விட்டு இறங்கி, நால்வர் அருகிலும் வந்து, நன்றி சொல்லி விட்டு போகிறவர்கள் எத்தனை பேர்? ஏழைகளாக இருப்பின், 'தப்பா நினைச்சுக்கலைன்னா, இதைத் தரலாமா...' என்று காசை நீட்டுகிறவர்கள், எத்தனை பேர்? திரும்பியே பார்க்காமலும், 'காரை நிறுத்தி விட்டு இறங்கினால், எங்கே மறுபடி நின்றுவிடுமோ... மறுபடி தள்ள யார் வரப் போகின்றனர்...' என்று திரும்பி பார்க்காமலே போகிறவர்கள் உண்டா, இல்லையா?
ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்; அதிசயம்.
இந்த நன்றியை ஏகமாய் எதிர்பார்த்து, அது கிடைக்காத போது அது நம்மை வருத்துகிறது. நம் மனதை வருத்திக் கொள்ளவா இக்காரியத்தை செய்ய முன் வந்தோம்? இல்லையே!
பிறருக்கு உதவுவது என்பது மானிடப் பண்பு; இந்த சமூகம், இந்த மண் நமக்கு எவ்வளவோ அள்ளித் தந்திருக்கிறது. இதற்கு கைமாறாக நாமும் அதற்கு ஏதேனும் செய்தபடி இருக்க வேண்டும்.
எனவே, நீங்கள் செய்யும் உதவிகள், உதவிக்கான பதிலுதவியே தவிர, நன்றியை எதிர்பார்க்கும் புது உதவி அல்ல; நன்றிக்கடனை செய்து முடித்தவர்கள், பதிலுக்கு மேலும் ஒரு நன்றியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி?
லேனா தமிழ்வாணன்
ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்
அருமையான வரிகள் ,
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|