புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
3 Posts - 2%
jairam
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 1%
சிவா
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
17 Posts - 4%
prajai
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
8 Posts - 2%
jairam
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:44 am

நன்றி கவிஞர் இனியவன்.

யாழ் இனையம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே 
------------- 
இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ... 
அதிகமாய் இயற்கை வளத்தை .... 
சுரண்டும் மனிதரை பார்த்தால் .... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

என்ன துன்பம் வந்தாலும் .... 
எவர் சொத்து அழிந்தாலும் .... 
என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் .... 
கிடைத்ததை சுருட்டும் மனிதனை .... 
கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் .... 
இன்பத்துகாய் மக்களை பார்க்கும் ... 
அரசியல் வாதிகளையும் .... 
கிடைத்த பொருளை பங்கிட்டு .... 
வழங்காமல் உச்ச லாபம் பார்க்கும் ... 
முதலாளி வர்க்கத்தையும் கண்டால் ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 


தந்தையுடன் மகள்செல்லும்போதும் .... 
கணவனுடம் மனைவி செல்லும் போதும் .... 
ஆசிரியருடன் மாணவி செல்லும் போதும்.... 
சந்திகளில் நின்று சல்லாபம் செய்யும் ,,, 
இளைஞனை பார்த்தால் மனமே .... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

மகளாய் கருதவேண்டிய பெண்மையை .... 
தங்கையாய நினைக்கவேண்டிய பெண்மையை.... 
தாயாய் வணங்கவேண்டிய பெண்மையை..... 
சிஷ்ஜாய் மதிக்கவேண்டிய பெண்மையை..... 
போதைப் பொருளாய் பார்பவர்களை நினைத்தால் ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:49 am

பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!


நன்றி கவிஞர் இனியவன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:51 am


பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!





மரம் வளர்ப்போம் 

----- 

மரம் 
அஃறிணையில்லை.... 
உயர்திணை உணர்ந்தவன் .... 
எவனோ அவனே மனிதன் ...!!! 

ஒரு 
மகனை வார்ப்பது .... 
அவன் குடும்பத்துக்கே .... 
பயன் தரும் ..... 
ஒரு மரத்தை வளர்ப்பது .... 
அவன் சந்ததிக்கே .... 
பயன் தரும் .....!!! 

ஒரு குழந்தை.... 
அவதரிக்கும் போது ... 
ஒரு மரமும்நடுவோம் .. 
மரமாக பாராமல் ..... 
குழந்தையாய் வளர்த்திடுவோம் ....!!!


சூழலை மாசுபடுதுவோம் .... 
புதிய புதிய நோய்களை .... 
பெற்றிடுவோம் ..... 
வேறென்ன சொல்ல கவிதையில் .... 
குழந்தைக்கும் புரிந்திடும் .... 
சூழலை பாதுகாக்கணும் .... 
சமுதாயமே உனக்கேன் .... 
புரியவில்லை சூழலை பாதுகாக்க ...? 

மரத்தை ..... 
வெட்டுகிறோம் இரக்கமில்லாமல் .....!! 
குளத்தை .... 
மூடுகிறோம் இரக்கமில்லாமல் ....!! 
பொலித்தீனை .... 
எரிக்கிறோம் புத்தியில்லாமல் ....!! 
காறி துப்புகிறோம் .... 
பழக்கவழக்கம் இல்லாமல் ....!! 
குப்பையை .... 
தெருவில் வீசுகிறோம் அறிவில்லாமல் ....!! 

வீடுக்கொரு மரம் நடுவோம் .... 
தூர்ந்துபோன குளத்தை திருத்துவோம் .... 
பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் .... 
குப்பையை தொட்டிக்குள் போடுவோம் .... 
இயற்கையை காப்போம் ஆரோக்கியமாய் ... 
வாழ்வோம் .....!!!

நன்றி கவிஞர் இனியவன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 8:58 am

நல்ல பகிர்வு , இந்த கவிஞர் நம் தளத்தில் முன்பு இருந்தவரா கார்த்திக் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 9:05 am

கவிதைகள்..... நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 9:08 am

இவர் ஒரு ஈழ கவிஞர் இவருடைய கவிதைகள் சிறந்த இலக்கிய நடையில் இருக்கும். இவர் நம் ஈகரையில் இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 9:15 am

கார்த்திக் செயராம் wrote:இவர் ஒரு ஈழ கவிஞர் இவருடைய கவிதைகள் சிறந்த இலக்கிய நடையில் இருக்கும். இவர் நம் ஈகரையில் இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181026


அவர் தான் என்று நினைக்கிறேன், இவர் நிறைய இங்கு போஸ்ட் செய்து உள்ளார்....இங்கு பாருங்கள் புன்னகை

http://www.eegarai.net/u19917



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 9:23 am

ஏன் மெம்பர் பேர்ன்ட் என்று இருக்கின்றது?



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 17, 2015 9:29 am

தடைக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 7:38 pm

கார்த்திக் செயராம் wrote:
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!
மேற்கோள் செய்த பதிவு: 1180973
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  103459460 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக