புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
53 Posts - 46%
heezulia
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
44 Posts - 39%
T.N.Balasubramanian
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
3 Posts - 3%
jairam
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
1 Post - 1%
சிவா
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
174 Posts - 49%
ayyasamy ram
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
15 Posts - 4%
prajai
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
6 Posts - 2%
Jenila
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
4 Posts - 1%
jairam
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
3 Posts - 1%
Rutu
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_m10உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 02, 2016 8:16 am

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை I9VhX2MJTUm2KeaDNt2Q+1ila_1816683h
-
தமிழ் இலக்கிய வரலாற்றில் 18,19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன. அக்காலகட்டத்தில் தலபுராணங்களைப் பாடிய பெருமை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களையே சாரும்.

பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய சிறப்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மட்டுமே வாய்த்தது. வித்துவான் தியாகராசச் செட்டியார், உ.வே. சாமிநாதய்யர் போன்ற தலைசிறந்த மாணவர்கள் அவருக்குக் கிடைத்தனர்.

1815-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பிள்ளையவர்கள் பிறந்தார். தன் தந்தையாரைக் குருவாகக் கொண்டு ஆரம்பக் கல்வியைக் கற்கத் துவங்கிய அவர், சான்றோர் முதல் சாதாரணமானவர் வரை என யாரிடமெல்லாம் கற்க வேண்டியன உள்ளனவோ அவர்களிடமெல்லாம் கைப்பொருள் கொடுத்துக் கல்வி பயின்று மகாவித்துவான் ஆனார். சிவபக்தி, வெகுளாமை, விருந்தோம்பும் பண்பு, சாதி, மதம் நோக்காத உயர்ந்த நெஞ்சம், கற்றாரைப் போற்றும் பெருந்திறம், ஆன்மீகக் கற்பனை மிக்க கவிதைகளை விரைந்தியற்றும் பேராற்றல் இத்தகைய பெருமைகளைப் பெற்றிருந்த பேராளர் அவர். தம்மிடம் வாய்த்திருந்த கல்வித் திறனைச் சாதி மதம் பாராது எவ்விதக் கைமாறும் பெற்றுக்கொள்ளாமல் வந்து சேர்ந்த மாணவர்களச் சொந்த மக்களைப் போலக் வாரி வழங்கிய திறம் என அவரது பெருமைகள் பல. அவரது மாணவர் உ.வே.சா., அவரது பெயரை எழுத்தால் எழுதுவதற்கு அஞ்சுவதாகக் குறிப்பிடுவார். மாணாக்கர்களிடம் அத்தகைய குருபக்தியை ஏற்படுத்தியவர் மகாவித்துவான். தம்மை நாடி வந்த அனைத்து மாணவர்களுக்கும் உணவளித்துத் தங்குமிடமும் அளித்துக் கல்வி புகட்டியவர் அவர். அவர் இயற்றிய புராணங்கள் 22. பிற காப்பியங்கள் ஆறு. பிள்ளைத்தமிழ் முதலியன 45. எண்ணிறந்த தனிப்புராணங்களும் இயற்றியுள்ளார்.

நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் பால் இவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பாராட்டிக் குளத்துக்கோவை என்னும் நூல் இயற்றியுள்ளார். தகுதியில்லாத யாரையும் புகழ்ந்து பாடும் பழக்கத்தைக் கொண்டிராத மகாவித்துவான் பாடிய பாடல் அவரது சமயப் பொறைக்கும் சமயம் கடந்த சிறந்த நட்புக்கும் சிறந்த சான்றாகும். பிறருக்குக் கல்வி கற்பிப்பதில் வள்ளலாக வாழ்ந்த அந்தப் பெருந்தகையின் வாழ்வு இன்றைய ஆசிரியப் பெருமக்களுக்ககெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாகும்.

–புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

தமிழ் தி இந்து காம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2016 9:35 am

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1571444738 உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 02, 2016 2:09 pm

அவர் எழுத்தும் தமிழ்நடையும் ......படித்து ரசிக்கத்தான் முடிந்தது .

நல்ல பதிவு ram ,நன்றி .

ரா.பி .சேது பிள்ளையும் இவர் மாணாக்கர் என்று எண்ணுகிறேன் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 9:55 pm

ayyasamy ram wrote:
பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய சிறப்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மட்டுமே வாய்த்தது. வித்துவான் தியாகராசச் செட்டியார், உ.வே. சாமிநாதய்யர் போன்ற தலைசிறந்த மாணவர்கள் அவருக்குக் கிடைத்தனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1184625
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 3838410834 உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 103459460 உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக