புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
56 Posts - 50%
heezulia
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
3 Posts - 3%
Shivanya
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
12 Posts - 2%
prajai
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
4 Posts - 1%
jairam
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 7:17 pm

ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...???

இன்னும் ஒருமுறை
இவ்வுலகில் அவதரிக்க வேண்டும்
புத்தரே
என் நிழலில் அமர்ந்து
ஞானம் பெற
ஞாலத்தில் எவருளர்...??
போதிமரம்


இருவரிகளால் மனிதர்களின்
வாழ்க்கை நெறியை
வகுத்து கொடுத்த வள்ளுவரே
உன் கரவிரல்களுக்குள்
என்று அகப்படுவேன்..??
எழுத்தாணி

அனுதினமும் ஆயிரம்பேர்
வந்துபோனாலும்
அந்த கரிகால் பெருவளத்தானின்
அடிச்சுவடு
இன்னொரு முறை
இங்கு படுமா...??
கல்லணை

பெருவுடையாரை கட்டிஎழுப்பிய
பெரிய மனதுடையார்
ராஜராஜனே
என்னை ரா
ஜ்ஜியம் பண்ண 
என்றாவது வருவீரா..???
தஞ்சை


பறவையின் போதனைகள்
கிளைக்கு கிளை
மரத்துக்கு மரம்
தாவும் பறவை
தனியேதான் செல்லும்

நீண்ட பயணம்
நெடிய தொலைவு
போகும் பறவை
கூடியேதான் செல்லும்

அன்பு
கழிப்பதற்கு நீ கணக்கல்ல
வளர்ப்பதற்கு நீ மரம்

அகிலம் முழுமைக்கும் ஆலயம்
அன்பர்கள்  உணர்கின்ற ஓவியம்
அனைவரையும் ஆள்கின்ற ராஜ்ஜியம்
அழிக்க இயலாத காவியம்

மௌனம்
உதடுகள் உமிழாத மொழி
உணர்வுகளின் உச்சம்
உறுதியான புரட்சி
உண்மையின் உபதேசம்

நிழல்
இந்த காலம் இறந்த காலமாகும் பொழுது
நிஜங்கள் எல்லாம் நிழல்களாய்
நினைவில்..
நான் எங்கு சென்றாலும்
என் ஏக்கங்கள், ஆசைகள்,
இலக்குகள், இலட்சியங்கள்
நடத்தைகள், வாக்குகள்
அனைத்தும் என் பின்னே
நிழல்களாய்...

ஆணவம்
அழிவின் ஆதாரம்-அதுவே
வாழ்வின் சேதாரம்
ஆணவம் ஆதிக்கம் செலுத்தினால்
அழியுமே மானமும் மகிழ்ச்சியும்

புன்னகை
மறைவற்ற மனம்
நிறைவுற்ற குணம்-இவற்றில்
மலரோ மென்மையாக மலரும்
பலரை இனிமையாக கவரும்

கனவு
நினைவின் மறுவுருவம் கனவு
நித்திரையில் வரும் –அது
பகலிலும் நிகழும்
விழிப்போடு இருக்கையில்
வரும் கனவு  
விளைவுகள் பலவும்
தரும் கனவு

உயர்வு தாழ்வு அடங்கியிருக்கும்
உன்னத கனவே உயர்வை தரும்-அதுவே
உறுதியையும் தரும்



அனுபவவித்து  உணரலாம்
காலில் காலணிகள் இருந்தால்
கழற்றிவிடுங்கள் தோழர்களே
காலைபொழுதின்
மணல்வேளியும் புல்வெளியும்
கம்பளம் விரிக்க
கொஞ்சம் நடந்ததுதான் பாருங்கள்
கொதிக்கும் குருதிகூட
குளிர்ந்துவிடும்

இதற்கு இப்படி முரண்படலாம்...!!

எதற்கு...?? இரவில் உடைத்துபோட்ட
மதுபாட்டிலின் கண்ணாடி உடைசல்கள்
கால்களை பதம்பார்க்கவா..........??

முயற்சி
மூலையில் முடங்கி கிடந்த ஒருவன்
மன ஊனத்தை உடைத்தெறிந்து
வெற்றிபெற எடுத்துவைக்கும்
முதல் அடி –அதுவே
அவன் வெற்றிக்கு முதல் படி

வறுமை
வாடிய வயிற்ருக்குள் எரியும் தீ
வளர்ச்சியில்லாத தாவரம்
வறண்டு கிடக்கும் நதி

மரம்
பூத்துக்குலுங்கும்போது உன் புன்னகை
இலைகளை அசைக்கும்போது உன்சிரிப்பு
பசுமையாய் இருக்கும்போது உன்வாழ்வு
இதனால் உன்மீது காதல் ஏற்பட்டு
என்மனம் உன்னை கொள்ளை கொள்கிறது
ஆனால் ஊர்க்காரர்கள்
உன்னை கொள்ளை கொள்ளும்போது
என் மனம் கொலை செய்யப்படுகிறது

சுனாமி
கடல் தாயே...
பெரியவர்களை அள்ளினால்
எளிதில் ஜீரணிக்காது என்று
நினைத்தா மிக அதிகமான
பிஞ்சுகளை அள்ளிக்கொண்டாய்..??

மனிதர்களின் வாழ்வை
வளமாக்கி கொண்டிருந்த
கடல்த தாயே  
உன்னை வள்ளல்
என்று நினைத்தேன்
அந்த எமதர்மனுக்கு
எண்ணற்ற மனிதர்களை
எச்சில் செய்து அள்ளித்தந்தாயே
நிச்சயம் நீ வள்ளல் தான்......

         கே.செந்தில் குமார்






மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 02, 2016 7:22 pm

அமர்க்களம் செந்தில்
எப்பிடி ....இப்பிடி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 02, 2016 7:26 pm

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834
அருமை தோழரே, 
தொடருங்கள்.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 7:27 pm

நன்றி ஐயா...

நேற்று நான் இலையில் தங்கிய துளிகளும் .... துளிகளை தாங்கிய இலையும் ...
என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன் அதற்கு தங்களின் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா......



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 7:30 pm

சசி wrote:செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834
அருமை தோழரே, 
தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1184703

நன்றி சசி
எல்லாம் தங்களின் குட்டிகவிதைகளை பார்த்து எழுந்த வேட்கைதான்...



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 02, 2016 8:12 pm

நண்பனின் ஆசை:-

காலமே என் நண்பனிடம் நெடு நேரம் இரு.
கனவுகளே சீக்கிரம் கரைந்து விடாமல் இரு.
வார்த்தைகளே எண்ணங்களை அமைத்து கொடு.
உணர்வுகளே அவர் மனதில் அமைதியாய் இரு.
எழுத்துகளே எண்ணத்திற்கு ஏற்ப வரி வடிவம் கொடு(ஏனெனில்)
செந்தில் அருமையான கவிதைகள் புனைவதால்.


அருமை செந்தில் ... செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 02, 2016 8:26 pm

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834
-
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  EOt4zUvRQMm3I9fgu1pO+images.jpgll

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 9:46 pm

கார்த்திக் செயராம் wrote:நண்பனின் ஆசை:-

காலமே என் நண்பனிடம் நெடு நேரம் இரு.
கனவுகளே சீக்கிரம் கரைந்து விடாமல் இரு.
வார்த்தைகளே எண்ணங்களை அமைத்து கொடு.
உணர்வுகளே அவர் மனதில் அமைதியாய் இரு.
எழுத்துகளே எண்ணத்திற்கு ஏற்ப வரி வடிவம் கொடு(ஏனெனில்)
செந்தில் அருமையான கவிதைகள் புனைவதால்.


அருமை செந்தில் ... செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1184732

கார்த்திக்கின் கவிதை அருமை...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:06 pm

சகலமும் அருமை  செந்தில்புன்னகை செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 .................
.
.
.
.
ஒரே ஒரு இடத்தில் மட்டும்  ழ க்கு பதில் போட்டிருந்தீர்கள்...மற்றபடி எல்லாமே சரிதான் ! .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2016 2:18 pm

அருமையான கவிதைகள் செந்தில்,

krishnaamma wrote:ஒரே ஒரு இடத்தில் மட்டும்  ழ க்கு பதில் போட்டிருந்தீர்கள்...மற்றபடி எல்லாமே சரிதான் ! .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185406என்னற்ற சரியா பாருங்கள் , திருத்துவது மிக கடினமான வேலை என்பது தெரியும். கண்ணில் பட்டதால் சொன்னேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக