புதிய பதிவுகள்
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருந்து கண்ட சுகம்!!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
எப்பொழுது வரும் ஞாயிரென்று - நான்
எண்ணி எண்ணி காத்திருப்பேன்
என்னவளே உன் குரலை
என் அழைபேசியிலே நான் கேட்க!
வாரத்தின் ஏழு நாட்களிலே -உன்
வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என்
வாழ்விலே மிகவும் இனிமையான
வசந்தகாலமாய் உணர்கிறேன்!
உண்டேன் உறங்கினேன் -நான்
உணரச்சியற்ற தேகத்துடன்
உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ
உயரே வானில் பறந்ததடி!
இன்று
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால்
விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும்
காத்திருந்து உன் குரல்கேட்டு - நான்
கண்ட அந்த சுகத்தை -இன்று
காண்பவர்கள் எத்தனை பேர் ??!!!!
க.சரவணன்
எண்ணி எண்ணி காத்திருப்பேன்
என்னவளே உன் குரலை
என் அழைபேசியிலே நான் கேட்க!
வாரத்தின் ஏழு நாட்களிலே -உன்
வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என்
வாழ்விலே மிகவும் இனிமையான
வசந்தகாலமாய் உணர்கிறேன்!
உண்டேன் உறங்கினேன் -நான்
உணரச்சியற்ற தேகத்துடன்
உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ
உயரே வானில் பறந்ததடி!
இன்று
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால்
விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும்
காத்திருந்து உன் குரல்கேட்டு - நான்
கண்ட அந்த சுகத்தை -இன்று
காண்பவர்கள் எத்தனை பேர் ??!!!!
க.சரவணன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
சரவணன்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
எனக்கு எல்லா நாட்களும் ஞாயிறுதான் –ஏனெனில்
என் எண்ணங்களில் எப்பொழுதும் நீயே..
என் மனது உன்னுடன் உரையாடி ஓய்வதில்லை
என் அலைபேசியில் உன் குரலை கேட்கின்ற கற்பனையில்
வாரத்தில் எழு நாட்களுமே நான் மனதால்
உன்னோடு ஒன்றியிருக்கிறேன் ஆகையால் –என்
வாழ்வின் மிகவும் இனிமையான -அந்த
வசந்த காலத்தில் இடைவெளி ஏது..??
உண்டேன் உறங்கினேன் கற்பனையில்
உன் அருகிருப்பை உணர்ந்து –நான்
உணர்ச்சியற்ற தேகத்துடன் அதிர்ந்து நிற்கும் நேரம்
உன் அழைப்பு மணி என் காதில் ஒலிக்கும் தருணம்
இன்று ..
விஞ்ஞான உலகத்தில் விரும்பும்போதெல்லாம் உன் அழைப்பு
விரும்பாவிடினும் இடை இடையே இருக்கும் இடைவெளி –அன்று
உன் குரல் கேட்காவிடினும் கனவால் நான் அடைந்த சுகத்திற்கு –இன்று
உன் குரல் கேட்டும் அந்த இடைவெளி நான் பெரும் தண்டனையோ ..??
கே. செந்தில் குமார்
என் எண்ணங்களில் எப்பொழுதும் நீயே..
என் மனது உன்னுடன் உரையாடி ஓய்வதில்லை
என் அலைபேசியில் உன் குரலை கேட்கின்ற கற்பனையில்
வாரத்தில் எழு நாட்களுமே நான் மனதால்
உன்னோடு ஒன்றியிருக்கிறேன் ஆகையால் –என்
வாழ்வின் மிகவும் இனிமையான -அந்த
வசந்த காலத்தில் இடைவெளி ஏது..??
உண்டேன் உறங்கினேன் கற்பனையில்
உன் அருகிருப்பை உணர்ந்து –நான்
உணர்ச்சியற்ற தேகத்துடன் அதிர்ந்து நிற்கும் நேரம்
உன் அழைப்பு மணி என் காதில் ஒலிக்கும் தருணம்
இன்று ..
விஞ்ஞான உலகத்தில் விரும்பும்போதெல்லாம் உன் அழைப்பு
விரும்பாவிடினும் இடை இடையே இருக்கும் இடைவெளி –அன்று
உன் குரல் கேட்காவிடினும் கனவால் நான் அடைந்த சுகத்திற்கு –இன்று
உன் குரல் கேட்டும் அந்த இடைவெளி நான் பெரும் தண்டனையோ ..??
கே. செந்தில் குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
மிக அருமை திரு செந்தில்!!
நன்றி!!!
நன்றி!!!
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1187252kandhasami saravanan wrote:மிக அருமை திரு செந்தில்!!
நன்றி!!!
இது பதில் கவிதை இல்லையே சரவணன்
நான் பதில் கவிதை எழுத நினைத்து அது எங்கோ போய் முடிந்து விட்டது .
மண்டையில் உதித்தது அவ்வளவுதான் ...
மெய்பொருள் காண்பது அறிவு
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
சிந்தனையில் அவளை எண்ணி - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் எண்ண ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் எண்ண ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
நன்றாக இருந்தது சரவணன் .
உங்கள் ஸ்டைலில் .
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன .
"கற்பனையில் காதலியை காணுங்காலத்தே,
காண்பீர் களங்கமில்லா தமிழையும்"
ரமணியன்
உங்கள் ஸ்டைலில் .
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன .
"கற்பனையில் காதலியை காணுங்காலத்தே,
காண்பீர் களங்கமில்லா தமிழையும்"
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
நன்றி ஐயா!!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187255kandhasami saravanan wrote:சிந்தனையில் அவளை என்னி - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் என்ன ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
சரவணன் அவர்களே
அவசரம் அவசரமாக கவிதைகள் பிரசவிக்க வேண்டிய அவசியமே இல்லை .
நிதானம் --பிழையற்ற தமிழை எழுதவும் .
ஈகரையை வெளியிலிருந்து பார்ப்போர் ,
அதில் கையாண்டுள்ள தமிழை கண்டு ..........
மீண்டும் வேண்டுகிறேன் .
பிழையுள்ள பத்து வரிகளுக்கு பதில்
பிழையற்ற ஐந்து வரிகள் போதுமே .
தவறாக எண்ண வேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அன்று வாய்த்தது அகமகிழ பேசிட சண்டே
இன்றோ எப்பொழுதும் பேசிட வருது சண்டை
இன்றோ எப்பொழுதும் பேசிட வருது சண்டை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|