புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
26 Posts - 43%
Jenila
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
1 Post - 2%
M. Priya
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
4 Posts - 3%
Rutu
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
3 Posts - 3%
Jenila
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
2 Posts - 2%
prajai
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
2 Posts - 2%
viyasan
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_m10அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 7:09 am

லண்டன்: உலக அளவில் பல்வேறு நாடுகளில் வளர்ப்புக் கோழிக்கறி விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனம் கே.எப்.சி., அடிக்கடி மோசமான உணவுவகைகளை கொடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்திப்பது வழக்கமாகவே உள்ளது. தற்போது லண்டன் நகரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் கிளை விற்பனை மையம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவருக்கு பொறித்த, ருசியான கோழிக்கறி தருவதற்குப் பதிலாக வேகாத, அதுவும் கழிவாக தூக்கி எறியப்படும் கோழியின் கழிவுப் பொருட்களை பரிமாறி,  கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது உலகத் தரம் வாய்ந்தது என பெயர் பெற்ற கே.எப்.சி. நிறுவனம்.        

 

சில மாதங்களுக்கு முன்னர்,  கே.எப்சி-யின் கலிபோர்னியா மாநில கிளையில், கோழிக்கு பதிலாக எலியை பொறித்துக் கொடுத்ததாக கிளம்பிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  தற்போது கோழிக்கு பதிலாக கோழிக் கழிவுகள் பரிமாறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
 
இங்கிலாந்தைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்கின்ஸ்  என்ற இளம்பெண், வெலிங்போராவில் உள்ள நார்த்தாண்ட் கே.எப்.சி. கிளைக்கு கடந்த 13-ம் தேதி சாப்பிடச் சென்றுள்ளார். 6 பவுண்ட் செலுத்தி,  ஜிங்கர் டவர் மீல் எனப்படும் கோழி இறைச்சியையும், பர்கரையும் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவருக்கான உணவுத் தட்டு வந்தது. ஆனால் அதில் கோழிக்கறிக்குப் பதிலாக தூக்கி குப்பையில் வீசப்படும், கோழியின்  மூளை, இரைப்பை போன்ற  கழிவுகள்தான் இருந்துள்ளது. அதுவும் வேகாத நிலையில்.

இது தொடர்பாக ஹாரிஸ் அளித்த பேட்டியில், “அது பிங்க் நிறத்தில் பார்க்கவே மிகக் கேவலமாக இருந்தது. நான் அதைத்  தொடக்கூட விரும்பவில்லை. பார்ப்பதற்கு மூளை அல்லது நுரையீரலின் பச்சை மாமிசம் போல்  இருந்தது. எனது பர்கரில் கூட தலைமுடி இருந்தது. பார்த்ததும் குமட்டிக்கொண்டு வந்தது. நிச்சயமாக என் வாழ்நாளில் இனி ஒரு போதும் இனி கே.எப்.சி உணவகத்தில் சாப்பிடவே  மாட்டேன்” என்று கூறியுள்ளார். இந்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி நடந்த இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ள கே.எப்.சி நிர்வாகம், இது ஒரு விபத்து என்று குறிப்பிட்டுள்ளது.



“நீக்கப்பட வேண்டிய நேரத்தில் கோழியின் கழிவுகள் நீக்கப்படாமல் விடுவதால் சில எதிர்பாராத தருணங்களில்  இது போன்ற தவறுகள் நடந்து விடுகின்றன. வருங்காலத்தில் உணவின் சுகாதாரம் குறித்து கூடுதல் அக்கறையுடன் இருக்குமாறு எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் நினைவு படுத்தியுள்ளோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், உணவில் ஏதேனும் குறை இருந்தால் எங்களிடம் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.

இது போல தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் கே.எப்.சி. மீது கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது என்று  சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி விகடன் செய்தி




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 8:12 am

கே.எப்.சி.- சுவைக்கு அடிமையானவர்கள்
சில குறைகளை மன்னித்து விடுவார்கள்...!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக