புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடுக்கு முடுக்கு காதல்கள் .....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கடுக்கு முடுக்கு காதல்கள்
காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...
உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்
கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ
கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்
கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு
---------------------------------------
ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ
ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------
நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்
இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .
இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது
ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...
தாங்க முடியல ...
-----------------------------------------------
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??
உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??
இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??
நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..
---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
-----------------------------------------------------
கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்
கே.செந்தில் குமார்
காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...
உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்
கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ
கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்
கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு
---------------------------------------
ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ
ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------
நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்
இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .
இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது
ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...
தாங்க முடியல ...
-----------------------------------------------
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??
உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??
இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??
நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..
---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
-----------------------------------------------------
கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்
கே.செந்தில் குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
இருக்கே செந்தில் !
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இருக்கே செந்தில் !
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192418T.N.Balasubramanian wrote:
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரமணியன்
காதல் நடத்தலா............ம் ஐயா
ஆனால் .............................
புயலும் பூகம்பமும்
சுனாமியும் சூறாவளியும்
எரிமலையும் எரிகற்களும்
இணைந்த இல்லத்தரசியை
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா...
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அய்யாசாமி ராம் ஐயாவுக்கு எனது நன்றிகள் ..
மெய்பொருள் காண்பது அறிவு
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192473M.Jagadeesan wrote:காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
மிகவும் நன்றி ஐயா .....
மெய்பொருள் காண்பது அறிவு
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கடுக்கு முடுக்கு காதல்
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
வண்டுறையும் மலர்
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
sendhilkumar wrote:இணைந்த இல்லத்தரசியை
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை
தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா... சிரி சிரி சிரி
அடப்பாவிகளா !
என்ன நடக்குது இங்கே !!
நடப்பது அத்தரையும் கள்ளம் ,கள்ளம் .
அதுக்கு அய்யாவோட tips ஆ ?
நான் என்ன ட்யுஷன் கிளாஸ் நடத்துறேனா ?
புடியா அந்த செந்திலை .
முட்டிக்கு முட்டிக்கு தட்டி , அவங்க சம்சாரம் முன்னாலே இவரை
பட்டாபட்டி ஜட்டியோட நிறுத்தனம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|