புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்சிக்கு எளியன் ...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று பஸ்சில் பயணம் செய்ய 5 ரூபாய் இல்லாமல் தவித்துள்ளார். நேற்று பாட்னாவில் நடந்த புதிய பஸ் வழித்தட பாதையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்து அவர் அந்த பஸ்சில் பயணிகளுடன் சேர்ந்து காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை பயணமும் செய்தார். நிதிஷ்குமாரிடம் பெண் நடத்துனர், காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்ல கட்டணமாக 5 ரூபாய் கேட்டார். அப்போது நிதிஷ்குமார் தன் பையில் பணத்தை தேடினார். ஆனால் அவர் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. தான் பணம் கொண்டு வராததை உணர்ந்த நிதிஷ் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளரை பார்த்தார். உடனே முதன்மை செயலாளர் தன்னிடம் இருந்த 5 ரூபாயை நிதிஷ்குமார் சார்பாக பெண் நடத்துனரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கினார். அதன்பின் நிதிஷ்குமார் தனது பயணத்தை தொடந்தார். இச்சம்பவம் அவருடன் சேர்ந்து பயணித்த பயணிகளுக்கு ருசிகரமாக இருந்தது. மேலும் முன்னதாக நடந்த துவக்க விழாவில் நிதிஷ்குமார் பேசும்போது, ‘‘நான் அரசியலுக்கு வந்த போது பஸ்சில் மட்டும்தான் பயணம் செய்தேன். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன போது பஸ்சில் தான் சட்டமன்றத்துக்கு சென்று வந்தேன்’’ என்றார்.
இந்த செய்தியைப் படித்தவுடன் ஒரு திருக்குறள்தான் என் நினைவுக்கு வந்தது .
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் . ( இறைமாட்சி- 386 )
என்ற குறள்தான் அது .
பொருள் :
=========
அரசன் என்பவன் , தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி தருபவனாகவும் , அவர்களிடம் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருந்தால் , மக்கள் எல்லோரும் அவன் புகழ் கூறுவர்.
சிலப்பதிகாரக் கண்ணகி ஒரு சாதாரணக் குடிமகள் . அவள் நினைத்தவுடன் மன்னனைப் பார்க்க முடிந்தது தன் குறையைச் சொல்ல முடிந்தது. நீதியை நிலைநாட்ட முடிந்தது.
மன்னனும் , அவளிடம் மரியாதையாகவே நடந்துகொண்டான் . கடுஞ்சொல் ஒன்றுகூட கூறவில்லை.
" கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
வெள்வேற் கொற்றம் காண் "
என்றே கூறுகிறான் .
" திருடன் கோவலன் மனைவியா நீ ! " என்று கடுஞ்சொல் கூறி அவளை அவமானப் படுத்தவில்லை . இதுதான் அன்றைய நீதி .
உயர்திணையை விட்டுவிடுங்கள் . அஃறிணை உயிரினமாம் ஒரு பசு கூட , ஆராய்ச்சிமணி அடித்து , அரசனின் கவனத்தைக் கவரமுடியும் என்பதைத்தானே மனுநீதிச்சோழன் வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது .
இங்கே " காட்சிக்கு எளியன் " என்பதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் .
ஒன்று , ஆடம்பரமில்லாமல் எளிய உடையணிந்து காட்சி தருதல் . நம்முடைய முன்னாள் முதல்வர் காமராஜரைப் போலவும் , இந்நாள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் போலவும் எளிய உடையணிந்து இருத்தல் .
மற்றொன்று மன்னன் என்பவன் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும் . மக்களின் குறையைக் கேட்டறிதல் வேண்டும் . முடியாட்சி நடைபெற்ற காலத்திலே , மன்னன் , மாறுவேடமணிந்து , மக்களை சந்திக்கும் முறை இருந்தது . மக்களோடு மக்களாகப் பழகி , மக்களின் குறைகளைக் கேட்டறிந்து , மன்னன் அவற்றை நிவர்த்தி செய்வான் . தற்காலத்தில் இது முடியாது என்றாலும் , மக்களை , முதல்வர் சந்திப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அரசு அலுவலகக் கட்டிடங்கள் ,அணைகள் ,பாலங்கள் , மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை முதல்வர் அவ்விடங்களுக்குச் சென்று தொடங்கி வைப்பதுதான் முறை . அப்போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு முதல்வருக்குக் கிடைக்கும்; மக்களும் முதல்வரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தங்கள் குறைகளைச் சொல்லவும் முடியும் .
எல்லாமே " காணொளிக் காட்சி " மூலம்தான் என்றால் , அது முதல்வர் மக்களை விட்டு விலகிச் செல்கிறார் அல்லது விலகி இருக்கவே விருப்பப்படுகிறார் என்பதாகவே பொருள்படும் . மெட்ரோ ரயில் துவக்க விழாவை , சென்னையில் இருந்துகொண்டே ,அவ்விழாவிற்குச் செல்லாமல் முதல்வர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் , மெட்ரோ ரயிலைத் துவக்கி வைக்கின்றார் . ஆனால் பீஹார் முதல்வரோ பேருந்து புதிய தடத் துவக்க விழாவில் , பேருந்தை துவக்கி வைத்தது மட்டுமன்றி , அதில் பயணிக்கவும் செய்கிறார் .
ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !
இந்த செய்தியைப் படித்தவுடன் ஒரு திருக்குறள்தான் என் நினைவுக்கு வந்தது .
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் . ( இறைமாட்சி- 386 )
என்ற குறள்தான் அது .
பொருள் :
=========
அரசன் என்பவன் , தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி தருபவனாகவும் , அவர்களிடம் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருந்தால் , மக்கள் எல்லோரும் அவன் புகழ் கூறுவர்.
சிலப்பதிகாரக் கண்ணகி ஒரு சாதாரணக் குடிமகள் . அவள் நினைத்தவுடன் மன்னனைப் பார்க்க முடிந்தது தன் குறையைச் சொல்ல முடிந்தது. நீதியை நிலைநாட்ட முடிந்தது.
மன்னனும் , அவளிடம் மரியாதையாகவே நடந்துகொண்டான் . கடுஞ்சொல் ஒன்றுகூட கூறவில்லை.
" கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
வெள்வேற் கொற்றம் காண் "
என்றே கூறுகிறான் .
" திருடன் கோவலன் மனைவியா நீ ! " என்று கடுஞ்சொல் கூறி அவளை அவமானப் படுத்தவில்லை . இதுதான் அன்றைய நீதி .
உயர்திணையை விட்டுவிடுங்கள் . அஃறிணை உயிரினமாம் ஒரு பசு கூட , ஆராய்ச்சிமணி அடித்து , அரசனின் கவனத்தைக் கவரமுடியும் என்பதைத்தானே மனுநீதிச்சோழன் வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது .
இங்கே " காட்சிக்கு எளியன் " என்பதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் .
ஒன்று , ஆடம்பரமில்லாமல் எளிய உடையணிந்து காட்சி தருதல் . நம்முடைய முன்னாள் முதல்வர் காமராஜரைப் போலவும் , இந்நாள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் போலவும் எளிய உடையணிந்து இருத்தல் .
மற்றொன்று மன்னன் என்பவன் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும் . மக்களின் குறையைக் கேட்டறிதல் வேண்டும் . முடியாட்சி நடைபெற்ற காலத்திலே , மன்னன் , மாறுவேடமணிந்து , மக்களை சந்திக்கும் முறை இருந்தது . மக்களோடு மக்களாகப் பழகி , மக்களின் குறைகளைக் கேட்டறிந்து , மன்னன் அவற்றை நிவர்த்தி செய்வான் . தற்காலத்தில் இது முடியாது என்றாலும் , மக்களை , முதல்வர் சந்திப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அரசு அலுவலகக் கட்டிடங்கள் ,அணைகள் ,பாலங்கள் , மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை முதல்வர் அவ்விடங்களுக்குச் சென்று தொடங்கி வைப்பதுதான் முறை . அப்போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு முதல்வருக்குக் கிடைக்கும்; மக்களும் முதல்வரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தங்கள் குறைகளைச் சொல்லவும் முடியும் .
எல்லாமே " காணொளிக் காட்சி " மூலம்தான் என்றால் , அது முதல்வர் மக்களை விட்டு விலகிச் செல்கிறார் அல்லது விலகி இருக்கவே விருப்பப்படுகிறார் என்பதாகவே பொருள்படும் . மெட்ரோ ரயில் துவக்க விழாவை , சென்னையில் இருந்துகொண்டே ,அவ்விழாவிற்குச் செல்லாமல் முதல்வர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் , மெட்ரோ ரயிலைத் துவக்கி வைக்கின்றார் . ஆனால் பீஹார் முதல்வரோ பேருந்து புதிய தடத் துவக்க விழாவில் , பேருந்தை துவக்கி வைத்தது மட்டுமன்றி , அதில் பயணிக்கவும் செய்கிறார் .
ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !...நிஜம் ஐயா
.
.
.
நல்ல பகிர்வு!............
.
.
.
நல்ல பகிர்வு!............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பகிர்வு ஐயா. நாம் தமிழர் மரபில் வந்தவர்கள் என்பதையே இவர்கள் எல்லாம் மறந்து விட்டார்கள். எளிமை என்றால் என்ன? என்பது அவர்களது கேள்வியாக இருக்கும் போது அவர்கள் எங்கே எளிய மக்களுக்கு வழி காட்டுவது?
தனி விமானத்தில் வரும் போது தலை வணங்கி மரியாதை செலுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம் பாரம்பரியம் எள்ளளவும் பயன்படாது.
தனி விமானத்தில் வரும் போது தலை வணங்கி மரியாதை செலுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம் பாரம்பரியம் எள்ளளவும் பயன்படாது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மா, சசி பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|