புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
31 Posts - 53%
heezulia
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
1 Post - 2%
jairam
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
1 Post - 2%
சிவா
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
13 Posts - 4%
prajai
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
9 Posts - 3%
Jenila
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
3 Posts - 1%
jairam
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Nov 18, 2009 7:03 pm

வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய்ப்புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்காக சட்டத்தை பயன்படுத்தக்கூடாது; புகார் தந்தவுடனே, தீர விசாரிக்காமல் கணவன், அவன் குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது! - தங்களுக்கு சாதகமாக சட்டப் பிரிவு இருக்கிறது என்று, திட்டமிட்டு "பிளான்' போட்டு அப் பாவி கணவர்களை பழிவாங்கும் மனைவிகளுக்கு எதிராக முதல் முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும். கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக் கள் குவிந்தன. பழிவாங்க துடித்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும் பத்தார், சமூக நல அமைப்புகள், ஆண்கள் நல அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் அரசுக்கு மனுக்கள் குவிந்தன. "வரதட்சணை கொடுமை செய்யும் ஆண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம், திட்டமிட்டு கணவனை, அவன் குடும்பத்தினரை பழிவாங்க சில பெண்கள், வரதட்சணை கொடுமை புகார் செய்வது அதிகரித்து வருகிறது.


கடந்த காலங்களில், வரதட்சணை கொடுமைக்காக தண்டிக்கப்பட்ட கணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்; இதனால், அப்பாவி கணவர்களுக்காக மத்திய அரசு , இந்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள், அரசின் பரிசீலனைக்கு மேலும் வலுவூட்டின.


"கணவன் குடும்பத்தாரை பழிவாங்க வேண்டும் என்ற எண் ணம் உள்ள பெண்களுக்கு வரதட்சணை கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற் கேற்ப, போலீசும், உடனே 498 ஏ சட்டப்பிரிவு, 406ம் பிரிவை பபயன்படுத்தி உடனே கணவன் குடும்பத்தினரை கைது செய்து விடுகின்றனர். சிறியவர்களை கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல. இதுபோன்ற போக் குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்' என்று ஒரு வழக்கில் டில்லி ஐகோர்ட் நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத்தியிருந்தார். இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கில்,"வரதட்சணை கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் அதிகரித்து வருகின்றனர். அதனால், இப்படிப்பட்ட வழக் குகள் ஜோடிக்கப்பட்டு, சிலரால் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இதை தடுக்க சட்டப் படி பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார்.


இந்த இரு தீர்ப்புகளும் மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பியது. சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பின், மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே, கணவன், அவர் குடும்பத்தினரை கைது செய்யவே கூடாது. தீர விசாரித்து, உயர் அதிகாரி திருப்தி பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்ப வேண்டும்' என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.


வரதட்சணை கொடுமை புகார் அளித்தால், இந்த சட்டத்தின் கீழ் கணவனுக்கு அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனை தர முடியும். கடந்த 2007ல், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள் பதிவாயின. அதில், 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது. "இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது. எனினும், கோர்ட்களின் கருத்துக்களுக்கு பின் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Wed Nov 18, 2009 7:10 pm

சீக்கரம் திருத்தங்களை செயுங்கப்பா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 8:50 pm

அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு 9452



aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Nov 18, 2009 10:48 pm

அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Icon_exclaim அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Icon_question

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக