புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
by heezulia Today at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை தூற்றுபவர்கள்
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா ! !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது இவர் கருத்து, பொறுத்துப் பார்ப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
MGR -ஐப்போல் பிறருக்கு உதவுகின்ற தயாளகுணம் விஜயகாந்துக்கு இருந்தாலும் , அவரைப்போன்ற கரிஸ்மா ( Charisma ) இவருக்குக் கிடையாது .
வேறு Option இல்லை என்று மக்கள் நினைத்தால் , இவர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வேறு Option இல்லை என்று மக்கள் நினைத்தால் , இவர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதுவரை அமைந்த எதிர்கட்சிகள் கூப்பாடு போடுவதையும் வெளிநடப்பு செய்வதையும் தவிர்த்து என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். எந்த ஆளுங்கட்சியும் அப்படி செயல்பட விட்டதில்லை என்பது நிதர்சனம்.
சரி..வெளியில் என்ன போராட்டம் விஜயகாந்த் நடத்தியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார் என்ற கருத்து கூட அவர் தனித்தன்மையைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் போல போலி போராட்டங்களை அவர் நடத்தவில்லைதான். இங்கு ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் எந்த காரியமும் செய்துவிடமுடியாது. ஆனால் விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் மூலும் பல நற்பணிகள் பல செய்துள்ளார். அவர் என்ன செய்வார் என்பது அவருக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்தால்தான் தெரியும்..
அவரை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய உரிமை. ஆனால் அவர் பலவீனங்களை (குளறலாக பேசுவது, பத்திரிகையாளர்களிடம் கோபப்படுவது போன்றவை.) நாம் கேலி செய்யாமல் இருப்பது நாகரிகமான செயலே..
இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக கட்சிகளை நிராகரிப்பது ஒன்றே மக்களுடைய குறிக்கோளாக இருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த மாற்று யார் என்பதை மக்கள் சக்தி மே 16 தீர்மானித்துவிடும்... ஒருவேளை பெரிய கட்சிகளையே மீண்டும் தேர்ந்தெடுக்க கூடிய நிகழ்வுகளும் பல முனைப்போட்டியால் நிகழலாம்..
மே 19 வரை காத்திருப்போம்...
அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதுவரை அமைந்த எதிர்கட்சிகள் கூப்பாடு போடுவதையும் வெளிநடப்பு செய்வதையும் தவிர்த்து என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். எந்த ஆளுங்கட்சியும் அப்படி செயல்பட விட்டதில்லை என்பது நிதர்சனம்.
சரி..வெளியில் என்ன போராட்டம் விஜயகாந்த் நடத்தியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார் என்ற கருத்து கூட அவர் தனித்தன்மையைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் போல போலி போராட்டங்களை அவர் நடத்தவில்லைதான். இங்கு ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் எந்த காரியமும் செய்துவிடமுடியாது. ஆனால் விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் மூலும் பல நற்பணிகள் பல செய்துள்ளார். அவர் என்ன செய்வார் என்பது அவருக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்தால்தான் தெரியும்..
அவரை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய உரிமை. ஆனால் அவர் பலவீனங்களை (குளறலாக பேசுவது, பத்திரிகையாளர்களிடம் கோபப்படுவது போன்றவை.) நாம் கேலி செய்யாமல் இருப்பது நாகரிகமான செயலே..
இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக கட்சிகளை நிராகரிப்பது ஒன்றே மக்களுடைய குறிக்கோளாக இருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த மாற்று யார் என்பதை மக்கள் சக்தி மே 16 தீர்மானித்துவிடும்... ஒருவேளை பெரிய கட்சிகளையே மீண்டும் தேர்ந்தெடுக்க கூடிய நிகழ்வுகளும் பல முனைப்போட்டியால் நிகழலாம்..
மே 19 வரை காத்திருப்போம்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாங்கோ நேசன், நிறைய பேர் உங்களுக்காக காத்திருக்கிரர்கள் .....பார்த்தீங்களா?
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199618krishnaamma wrote:வாங்கோ நேசன், நிறைய பேர் உங்களுக்காக காத்திருக்கிரர்கள் .....பார்த்தீங்களா?
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
நான் தினம் ஒருமுறையாவது ஈகரைக்கு வந்து கொண்டிருக்கிறேன் அம்மா...
பதிவுகளை பார்வையிட்டு செல்லவே நேரம் அமைகிறது..
இந்த ஒரு வரியை தவிர , உங்களின் மற்ற வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை தமிழ்நேசன்.தமிழ்நேசன்1981 wrote:விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது அவர் எடுக்கும் முடிவுகளில் ஒரு தனித்துவம் இருக்கும். ஆனால் இப்ப நிலைமையே வேற (நான் சொல்வது அவரின் தனிப்பட்ட உடல்நல குறைகளை அல்ல)
மனைவியும் , மைத்துனனும் பண்ணும் ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் இவரின் மீது நம்பிக்கை வைத்து கட்சியில் இணைந்த மூத்த உறுப்பினர்களுக்கே முகசுளிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை.
இப்ப இவரும் இவரின் கட்சியும் இவர் கட்டுபாட்டில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். என்ன பண்ணுவது திமுக / அதிமுக திருடர்களை விட இவர் தேவலாம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|