புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!
Page 1 of 1 •
-
பீரோவுக்கும் ஃப்ரிட்ஜூக்கும் என்ன வித்தியாசம்?
தன்னம்பிக்கைக்கும் இந்தக் கேள்விக்கும் என்ன
சம்பந்தம் என்று யோசிக்கிறீர்கள்தானே?
இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன். கொஞ்சம்
யோசியுங்கள்!
விதவிதமான பல பதில்களை நீங்கள் கண்டு
பிடித்திருந்தாலும், பலரும் பொதுவாக யூகித்திருக்கக்
கூடியது. கெட்டுப் போகும் பொருட்களை பீரோவில்
வைப்பதில்லை. ஆனால் ரெப்ரெஜிரேட்டரில் வைப்பது
உண்டு என்ற விடையாகத்தான் இருக்கும்.
–
ஆனால், நான் சொல்லப்போவது என்ன தெரியுமா?
அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறந்து அதில்தேவையில்லாதவை
இருந்தால் நீக்கிவிடுவோம். ஆனால் பீரோவில் இப்படிச்
செய்வதில்லை என்பதைத்தான்.
–
ஒரு பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்கள்.
மறந்து ஓரிரு வாரங்கள் விட்டுவிடுகிறீர்கள். ஒருநாள்
நினைவு வருகிறது. எடுத்துப் பார்த்து நன்றாக இருந்தால்
பயன்படுத்துவீர்கள். இல்லையென்றால் குப்பையில்
எறிந்துவிடுவீர்கள்.
–
ஆனால், பீரோவில் உள்ளவற்றை அப்படிச் செய்வது
உண்டா? சில சமயம் பீரோவைத் திறக்கும்போது
பழைய வேண்டாத பொருள் ஏதாவது கண்ணில்
பட்டாலும் உடனடியாக அதைத் தூக்கி ஏறிய மாட்டீர்கள்.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளேயே
திணித்து மூடி விடுவீர்கள் அல்லவா?
–
உங்களில் பலரும் ஆழ்மனதையும் பீரோபோல்தான்
வைத்திருக்கறீர்கள். அதில் எதிர்மறை எண்ணம் ஏதாவது
இருப்பது தெரிந்தாலும், உடனடியாக அதனை வெளியே
எடுத்து உதறாமல், மீண்டும் அதை மனதுக்குள்ளேயே
திணித்து மூடிவிடுவீர்கள்.
–
உங்கள் லட்சியப்பாதையில் பிறரால் ஏற்படும்
தடைகளைவிட உங்களுக்கு நீங்களே போட்டுக்
கொள்ளும் இந்த மாதிரியான தடைகள்தான்
வலிமையானவை. முதல் வேலையாக நீங்கள்
தகர்க்க வேண்டியது இவற்றைத்தான்.
–
தேவையில்லாதவற்றை ஆழ்மனதில் இருந்து
எடுத்து எறிவதற்கு முன். எவை தேவை? எவை
தேவையற்றவை என்பதைத் தெரிந்துகொள்வதும்
முக்கியம் அல்லவா? அதனால் அதனை முதலில்
பார்த்துவிடுவோம்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். செருப்பு
வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் காலைப் பார்த்ததுமே, ‘இது உங்களுக்கு
சரியாக இருக்கும்’ என்று கடைக்காரர் குறிப்பிட்ட
அளவில் உள்ள செருப்புகளை எடுத்துத்தருகிறார்.
அநேகமாக அது சரியான அளவாகவே இருக்கும்.
அதோடு, உங்கள் செருப்பின் அளவு என்ன என்பது
உங்களுக்கே தெரிந்திரக்கும் என்பதால், கடைக்காரர்
தரும் அளவை சரி பார்க்கிறீர்கள்.
கரெக்ட்டான சைஸ் அதுதான் என்பது தெரிகிறது.
–
உடனே அதை பேக் செய்யச் சொல்லி வாங்கிக்
கொண்டு வந்துவிடுவீர்களா? மாட்டீர்கள். அந்தச்
செருப்புகளைப் போட்டு பார்ப்பீர்கள். சரியாக இருப்பது
தெரிந்தாலும் இரண்டு மூன்று அடியாவது நடந்து
பார்ப்பீர்கள். காலைக் கடிக்குமா? நடக்க நடக்க
லூஸாகுமா என்றெல்லாம் விசாரித்து அதன்
பிறகுதானே வாங்குவீர்கள்?
–
நடக்கும் பாதையில் போட்டுக் கொண்டு போகக்
கூடிய காலணியையே இவ்வளவு விசாரித்து
வாங்கும் நீங்கள், லட்சியப் பாதையில் உங்களை
அழைத்துச் செல்லக்கூடிய ஆழ்மனதிற்குள் மட்டும்
எப்படி யோசிக்காமல் எல்லா விஷயங்களையும்
போட்டுக் கொள்கிறீர்கள்?
–
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருடைய
லட்சியமுமே படித்து முடித்ததும் நல்லதொரு
தகுதியான பணியில் சேருவதாகத்தான் இருக்கும்.
–
சென்ற ஆண்டு படித்த மாணவர்களில் சிலர்
வேலையே கிடைக்காமல் இன்றுவரை
திண்டாடுகிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும்
பரவாயில்லை என்று சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.
வெகு சிலருக்கு மட்டுமே தகுதிக்கு உரிய வேலை
கிடைத்தது,
–
இப்படித் தகவல்கள் தற்போதைய மாணவர்களுக்குக்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவற்றில்
எதை எல்லாம் அவர்கள் மனதுக்குள் பதி்க வேண்டும்?
எவற்றையெல்லாம் விலக்க வேண்டும்?
–
சிலருக்குத் தகுதிக்கு உரிய வேலை கிடைத்தது
என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை பதித்துக் கொள்ள வேண்டிய அவசியம்
கிடையாது என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.
காரணம், அதை மனதுக்குள் பதித்தால், வேண்டாத
குழப்பமே ஏற்படும்.
–
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? சிலருக்கு வேலை
கிடைத்தது என்றால், நாமும் அவர்களில் ஒருவரைப்
போல் ஆவோமா? அல்லது மீதமுள்ளவர்களைப் போல
ஆகிவிடுவோமா? என்பது தொடங்கி, வென்றவர்கள்
எந்தெந்த வகையில் முயற்சித்தார்களோ அதையெல்லாம்
செய்ய வேண்டுமா? ஒருவேளை அவை நமக்கு சரி
வராமல் போனால் என்ன செய்வது என்றெல்லாம்
நினைத்துப் பலவிதங்களில் குழம்ப வேண்டியிருக்கும்.
–
அதனால், சரியான விடை என்ன தெரியுமா?
இந்தத் தகவல்களில் எதையுமே அவர்கள் ஆழ்
மனதிற்குள் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம்
இல்லை என்பதுதான் இவை எல்லாம் வெறும்
தகவல்கள் மட்டுமே.
–
மனதுக்கு வலிமையோ, தன்னம்பிக்கையோ சேர்க்கக்
கூடியவை அல்ல.
எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
—————————-
– விஜயலட்சுமி பந்தையன்
குமுதம் பக்தி
வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் காலைப் பார்த்ததுமே, ‘இது உங்களுக்கு
சரியாக இருக்கும்’ என்று கடைக்காரர் குறிப்பிட்ட
அளவில் உள்ள செருப்புகளை எடுத்துத்தருகிறார்.
அநேகமாக அது சரியான அளவாகவே இருக்கும்.
அதோடு, உங்கள் செருப்பின் அளவு என்ன என்பது
உங்களுக்கே தெரிந்திரக்கும் என்பதால், கடைக்காரர்
தரும் அளவை சரி பார்க்கிறீர்கள்.
கரெக்ட்டான சைஸ் அதுதான் என்பது தெரிகிறது.
–
உடனே அதை பேக் செய்யச் சொல்லி வாங்கிக்
கொண்டு வந்துவிடுவீர்களா? மாட்டீர்கள். அந்தச்
செருப்புகளைப் போட்டு பார்ப்பீர்கள். சரியாக இருப்பது
தெரிந்தாலும் இரண்டு மூன்று அடியாவது நடந்து
பார்ப்பீர்கள். காலைக் கடிக்குமா? நடக்க நடக்க
லூஸாகுமா என்றெல்லாம் விசாரித்து அதன்
பிறகுதானே வாங்குவீர்கள்?
–
நடக்கும் பாதையில் போட்டுக் கொண்டு போகக்
கூடிய காலணியையே இவ்வளவு விசாரித்து
வாங்கும் நீங்கள், லட்சியப் பாதையில் உங்களை
அழைத்துச் செல்லக்கூடிய ஆழ்மனதிற்குள் மட்டும்
எப்படி யோசிக்காமல் எல்லா விஷயங்களையும்
போட்டுக் கொள்கிறீர்கள்?
–
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருடைய
லட்சியமுமே படித்து முடித்ததும் நல்லதொரு
தகுதியான பணியில் சேருவதாகத்தான் இருக்கும்.
–
சென்ற ஆண்டு படித்த மாணவர்களில் சிலர்
வேலையே கிடைக்காமல் இன்றுவரை
திண்டாடுகிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும்
பரவாயில்லை என்று சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.
வெகு சிலருக்கு மட்டுமே தகுதிக்கு உரிய வேலை
கிடைத்தது,
–
இப்படித் தகவல்கள் தற்போதைய மாணவர்களுக்குக்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவற்றில்
எதை எல்லாம் அவர்கள் மனதுக்குள் பதி்க வேண்டும்?
எவற்றையெல்லாம் விலக்க வேண்டும்?
–
சிலருக்குத் தகுதிக்கு உரிய வேலை கிடைத்தது
என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை பதித்துக் கொள்ள வேண்டிய அவசியம்
கிடையாது என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.
காரணம், அதை மனதுக்குள் பதித்தால், வேண்டாத
குழப்பமே ஏற்படும்.
–
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? சிலருக்கு வேலை
கிடைத்தது என்றால், நாமும் அவர்களில் ஒருவரைப்
போல் ஆவோமா? அல்லது மீதமுள்ளவர்களைப் போல
ஆகிவிடுவோமா? என்பது தொடங்கி, வென்றவர்கள்
எந்தெந்த வகையில் முயற்சித்தார்களோ அதையெல்லாம்
செய்ய வேண்டுமா? ஒருவேளை அவை நமக்கு சரி
வராமல் போனால் என்ன செய்வது என்றெல்லாம்
நினைத்துப் பலவிதங்களில் குழம்ப வேண்டியிருக்கும்.
–
அதனால், சரியான விடை என்ன தெரியுமா?
இந்தத் தகவல்களில் எதையுமே அவர்கள் ஆழ்
மனதிற்குள் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம்
இல்லை என்பதுதான் இவை எல்லாம் வெறும்
தகவல்கள் மட்டுமே.
–
மனதுக்கு வலிமையோ, தன்னம்பிக்கையோ சேர்க்கக்
கூடியவை அல்ல.
எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
—————————-
– விஜயலட்சுமி பந்தையன்
குமுதம் பக்தி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமையான மற்றும் தேவையான வரிகள்.எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா, நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|