புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரியாத்:இந்திய மற்றும் சவுதி அரேபிய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை, நேற்று சந்தித்து பேசினார் மோடி. அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் வரிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களை பாதிக்காத வகையில், வரிமுறைகளில் நிறைய மாற்றங்கள் செய்து வருகிறோம்.ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிமுறை குறித்து கவலைப்பட வேண்டாம். அது கண்டிப்பாக கொண்டு வரப்படும். இது எங்களுடைய தேர்தல் வாக்குறுதி.இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு, முதலீடு செய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.இவ்வாறு மோடி பேசினார்.
அனைத்து பெண்கள் ஐ.டி., மையம் :ரியாத்தில் பிரதமர் மோடி ஆச்சரியம்:மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள, டி.சி.எஸ்., நிறுவனத்தில், பெண்கள் மட்டுமே பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
கட்டுப்பாடுகள் :
பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில், வேலை பார்ப்போரில், 15 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். 65 சதவீத பெண்கள் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், வேலைக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. கார்கள் ஓட்டுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.
பெண்களுக்கு, இத்தனை கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில், பெண்கள் மட்டுமே பணிபுரியும் நிறுவனம் உள்ளது.இந்தியாவில், தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள, டி.சி.எஸ்., எனப்படும், 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனமும், ஜி.இ., நிறுவனமும் இணைந்து, பி.பி.ஓ., நிறுவனத்தை அமைத்துள்ளன.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
85 சதவீதம் பேர் :
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கு, நேற்று சென்று பார்வையிட்டார், பிரதமர் நரேந்திர மோடி. அங்குள்ள பெண்களிடம் பேசி, 'செல்பி' படம் எடுத்துக் கொண்டார்.
'இந்தியாவுக்கு உதவுங்கள்':
நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாளை நீங்கள் தான் தலைப்பு செய்தியாக இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும். உங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளிப்போம். உலகுக்கே மிகப் பெரிய, வலுவான செய்தியை இந்த மையம் அளிக்கிறது.
மிகவும் போட்டி நிறைந்த இந்த உலகில், மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தினால் தான், நாடுகள் முன்னேற்றம் அடையும். அதிலும் பெண்களின் வளர்ச்சியே, நாடுகளின் வளர்ச்சி.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் மிகச் சிறந்த நிர்வாகத்துக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கு, நேற்று சென்று பார்வையிட்டார், பிரதமர் நரேந்திர மோடி. அங்குள்ள பெண்களிடம் பேசி, 'செல்பி' படம் எடுத்துக் கொண்டார்.
'இந்தியாவுக்கு உதவுங்கள்':
நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாளை நீங்கள் தான் தலைப்பு செய்தியாக இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும். உங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளிப்போம். உலகுக்கே மிகப் பெரிய, வலுவான செய்தியை இந்த மையம் அளிக்கிறது.
மிகவும் போட்டி நிறைந்த இந்த உலகில், மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தினால் தான், நாடுகள் முன்னேற்றம் அடையும். அதிலும் பெண்களின் வளர்ச்சியே, நாடுகளின் வளர்ச்சி.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் மிகச் சிறந்த நிர்வாகத்துக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
85 சதவீதம் பேர் :
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வாவ் !...........
இங்கு இப்போது நிறைய கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள்
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வாவ் !...........
இங்கு இப்போது நிறைய கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரியாத் : ரியாத்தில் டி.சி.எஸ்.,பெண்கள் மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சவுதி பெண்கள் பலரும் மோடியுடன் போட்டி போட்டு ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
டி.சி.எஸ் சார்பில் நடந்த விழாவில் அங்குள்ள பெண்கள் மையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். பெண்கள் சிலர் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். மேலும் பெண்கள் மிக ஆர்வமாக பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில்: பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள். சவுதி அரபேியாவில் பணியாற்றும் பெண்கள் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் சவுதி அரேபியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்கிறார்கள். உலக பொருளாதார முன்னேற்றத்திற்கு இங்கு உள்ள பெண்கள் உழைப்பது கண்டு நான் பெருமை அடைகிறேன், இந்தியாவுக்கு வாருங்கள் என நான் உங்களை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில்; இந்தியாவும், ரியாத்தும் வரலாற்று ரீதியில் போற்றத்தக்க வகையில் உறவு உள்ளது. இந்தியாவில் இளைஞர் பலம் , ஜனநாயகம் பெரும் பலமாக இருக்கிறது.
அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நல்ல வளர்ச்சியை காண முடியும். வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவோம். ஜிஎஸ்டி மசோதா விரைவில் நிறைவேறும்.
புதுப்பிக்க தக்க எரி சக்தி நிலை வளர வேண்டும். இதில் நாங்கள் பெரும் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
-
சம்பிரதாயமாக எல்லா நாடுகளிலும்
பேசுவதைத்தான் பேசி இருக்கிறார்
நம் பிரதமர்...
-
முதலில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை
உருவாக்குவதில் கவனம் செலுத்தபட வேண்டும்
-
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பியூன்
வேலைக்கு 75000 மனுக்கள் வந்து குவிந்தன.
இவற்றில் பல இஞ்சினியர், மற்றும் முதுநிலை
பட்டதாரிகளின் மனுக்களும் அடங்கும்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200779ayyasamy ram wrote:
-
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பியூன்
வேலைக்கு 75000 மனுக்கள் வந்து குவிந்தன.
இவற்றில் பல இஞ்சினியர், மற்றும் முதுநிலை
பட்டதாரிகளின் மனுக்களும் அடங்கும்...
-
அவங்க எல்லோருக்கும் மத்திய அரசு உத்தியோகம் வேண்டும் என்று அண்ணா , இவ்வளவு பேருக்கும் வேலை இல்லை அதாவது இவங்க அத்தனை பேரும் வேலை கிடைக்காதவர்கள் என்று சொல்ல முடியாதே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|