புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும்
விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்
பட்டு வருகிறது. இவ்வருடம் ‘அற்புதமான தண்ணீர்
உலகம்’ என்ற தொனியில் உலக பூமி தினம்
கொண்டாடப்படுகின்றது.
-
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத
ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து
பேணிக் காத்து வருகிறது பூமி.
-
அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக
சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன.
இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக
உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் பூமிக்கு
மட்டும்தான் இருக்கிறது.
-
ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதி ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்
என்பது இதன் பிரதான நோக்கமாகும்.
-
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து
ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது
இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’
என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம்,
இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற
நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
-=
விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும்
விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்
பட்டு வருகிறது. இவ்வருடம் ‘அற்புதமான தண்ணீர்
உலகம்’ என்ற தொனியில் உலக பூமி தினம்
கொண்டாடப்படுகின்றது.
-
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத
ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து
பேணிக் காத்து வருகிறது பூமி.
-
அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக
சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன.
இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக
உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் பூமிக்கு
மட்டும்தான் இருக்கிறது.
-
ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதி ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்
என்பது இதன் பிரதான நோக்கமாகும்.
-
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து
ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது
இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’
என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம்,
இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற
நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
-=
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா!
.
.
.
.
இதை கால சுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன்
.
.
.
.
இதை கால சுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1204184krishnaamma wrote:கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
-
ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருவதால்
அது பற்றிய சிந்தனைகளை நம்முள் எழுப்புகிறது...
-
கூகுளின் சிறந்த சேவைக்கு பாராட்டுகள்
-
ஒரு கார்ட்டூன்:
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204187ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204184krishnaamma wrote:கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
-
ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருவதால்
அது பற்றிய சிந்தனைகளை நம்முள் எழுப்புகிறது...
-
கூகுளின் சிறந்த சேவைக்கு பாராட்டுகள்
-
ஒரு கார்ட்டூன்:
-
வாஸ்த்தவம் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204189ayyasamy ram wrote:
வாஸ்த்தவம் தான், ஆனால் இப்போ எல்லோரும் flat சிஸ்டத்துக்கு போய்விட்டோமே அண்ணா......... .மரம் எங்கே வைப்பது, அப்படியே வைத்தாலும் குறு மரங்கள் மட்டுமே வைக்க முடிகிறது ....underground பார்கிங் என்பதால் எங்கள் அப்பர்ட்மெண்ட் லும் குறு மரங்கள் மற்றும் செடிகள் மட்டுமே வைக்கமுடியும் ........என்றாலும் எங்களுடையதில் அழகாய் பராமரிக்கிறார்கள்
உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின்
மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.
நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை
மரத்தை நடு.
நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை
மரத்தை நடு.
நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.
நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.
வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை
நடு
.கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை
நடு
.
நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.
அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.
எம்.ஜி.ஆர் காக எலும்பிச்சை மரத்தை நடு.
அப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.
உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.
உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.
இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.
ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்...
நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்
கொண்டு....
மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
-
-------------
வாட்ஸ்அப் பகிர்வு
மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.
நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை
மரத்தை நடு.
நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை
மரத்தை நடு.
நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.
நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.
வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை
நடு
.கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை
நடு
.
நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.
அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.
எம்.ஜி.ஆர் காக எலும்பிச்சை மரத்தை நடு.
அப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.
உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.
உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.
இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.
ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்...
நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்
கொண்டு....
மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
-
-------------
வாட்ஸ்அப் பகிர்வு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|